த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 14

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 13 திருப்பாவை ஜீயர் திருவரங்கத்தமுதனார் ஸ்வாமி இராமானுசரை  “சூடிக் கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளல்” என்று கொண்டாடுகிறார். ஆண்டாளின் ஸ்வாபாவிகமான திருவருளால் எம்பெருமானார் வாழ்கிறார் என்பது கருத்து. திருப்பாவையின் பதினெட்டாம் பாசுரம் தொடர்பான ஓர்  ஐதிஹ்யத்தாலும் ஸ்வாமி திருப்பாவை ஜீயர் என்று கொண்டாடப்படுகிறார். ஸ்வாமி மீது திருப்பாவையின் ப்ரபாவம் என்னென்பதை  உய்த்துணர முடியுமோ? இதற்கோர்  எடுத்துக்காட்டு … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 13

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 12 கஜேந்த்ர மோக்ஷம் முன் பகுதியில் எம்பெருமானார் சாதித்த விளக்கம் ஆழ்வாரின் கீழ்க்காணும் பாசுரத்தைத் தழுவியது என்று கண்டோம்: “மழுங்காத வைநுதிய சக்கர நல் வலத்தையாய் தொழுங்காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே மழுங்காத ஞானமே படையாக மலருலகில் தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே” ஆழ்வார், ஸாது பரித்ராணம் செய்ய எம்பெருமான் தானே வந்துவிடுகிறான் … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 12

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 11 அவதார ப்ரயோஜனம் பகவத்கீதையில் கண்ணனெம்பெருமான், “பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய ச  துஷ்க்ருதாம் தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே” என்றருளிச் செய்தான்.(அதாவது, நல்லோர்களைக் காக்கவும், தீயோர்களை அழிக்கவும், தர்மத்தை நிலை நாட்டவும் நான் யுகந்தோறும் அவதாரம் செய்கிறேன் என்பதாம்.) இந்நோக்கங்களை நிறைவேற்ற எம்பெருமான் அவதாரம் ஏன் செய்யவேண்டும் என்ற கேள்வி எழலாம். அவன் ஸர்வஞ்ஞன், ஸர்வவ்யாபி. … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 11

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 10 ஸாம்ராஜ்ய பட்டாபிஷேகம் கத்யத்ரயம் பக்தர்களுக்குத் தெவிட்டாத அமுது. “அகிலஹேய பிரத்யநீக” என்று தொடங்கும் பகுதியில், சரணாகதி கத்யத்தில் ஸ்வாமி எம்பெருமானார் எம்பெருமானின் திவ்ய ஸ்வரூபம்,, திவ்ய ரூபம்,திவ்யகுணங்கள், திவ்ய ஆபரணங்கள் ,ஆயுதங்கள் ஆகியவற்றை விவரிக்கிறார். “ஸ்வோசித விவித விசித்ரானந்த”என்று தொடக்கி அவனது திருவாபரணங்களை விவரிக்கும்போது “கிரீட மகுட சூடா வதம்ச” என்ற சொற்கள் வருகின்றன. … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 10

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 9 நாராயணன், ஸர்வ நியந்தா பகவத் ராமாநுஜர்  சேதனா சேதனங்கள் அனைத்தையும் உள்நின்று நியமிப்பவனான பரம்பொருளாகத் திருவரங்கம் பெரிய பெருமாளைக் கண்டார். எம்பெருமானாரின் ஸ்ரீரங்க கத்யம், “ஸ்வாதீநத்ரிவித சேதனா சேதன ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதம்” என்று தொடங்குகிறது. நாராயணனே ஸகல ஆத்மாக்கள்(சேதனர்) மற்றும் பொருள்கள் (அசேதனம்) யாவற்றையும் நியமிப்பவன் எம்பெருமானின் இருப்பினாலேயே ஆத்மாக்கள் ஆத்மாக்களாகவும், … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 9

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 8 இந்தக் கட்டுரையில் நாம் ஸ்வாமி எம்பெருமானாரின் கப்யாச ச்ருதி வ்யாக்யானத்தில் ஆழ்வார்களின் திருவுள்ளக்கருத்து எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை ஆய்வோம். கம்பீராம்பஸ்ஸமுத்பூத புண்டரீக – தாமரை ஜலஜம், அல்லது அம்புஜம் அல்லது நீரசம் எனப்படும். அது நீரில் தோன்றுவதால் இப்பெயர்களைப் பெறுகிறது. தாமரை தோன்ற  வேறு வழி இல்லை. அது நிலத்தில் தோன்றாது. ஆகவே இப்பெயர்கள் … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 8

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 7 தாமரைக் கண்ணன் எம்பெருமான் (1)புண்டரீகாக்ஷனே பரப்ரஹ்மம் சாந்தோக்யோபநிஷத் தாமரைக் கண்ணன் ஆன புண்டரீகாக்ஷனே பரப்ரஹ்மம் என்றது.இது, “தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகமேவமக்ஷிணீ” எனும் வாக்யத்தில் தெரிவிக்கப் படுகிறது. ஸ்தோத்ர ரத்னத்தில் ஆளவந்தார் பரப்ரஹ்மனின் வடிவைத் தெரிவிக்கக் காட்டும் பல வழிகளில் இதையும் ஒன்றாகக் கொண்டருளினார்:”க:புண்டரீக நயன:” என்பது அவர் திருவாக்கு. ஆகவே, கமல நயனனான … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 7

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 6 சமுத்ரமும் திருக்கல்யாணகுணங்களும் பூர்வாசார்யர்களின் க்ரந்தங்களில் எம்பெருமானை சகல கல்யாண குணங்களின் இருப்பிடமாகச் சொல்லக் காண்கிறோம். அவனை சகல திருக்கல்யாண குணக் கடலாகச் சொல்லுவர்கள். ஸ்வாமி எம்பெருமானாரும் பல இடங்களில் எம்பெருமானின் அளவிட முடியாத பெருமேன்மைகொண்ட கணக்கற்ற கல்யாண குணங்களை எடுத்துக்காட்டி அருளுகிறார். சுவாமியின் எல்லாக் க்ரந்தங்களிலும் இப்படிப்பட்ட சொற்கள் உண்டு. ஸ்ரீ பாஷ்யத்தில் “அனந்த … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 6

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 5   ஆழ்வார்களும் எம்பெருமானாரும் – 2 பரித்ராணாய ஸாதூநாம் பகவத்கீதை நான்காம் அத்யாயத்தில் “பரித்ராணாய ஸாதூநாம்” என்று தொடங்கும் ப்ரசித்தி மிக்க ஶ்லோகம் வருகிறது. இந்த ஶ்லோகத்தின் பொருள் பாமரர்களாலும் எளிதில் அறியப் படக்கூடியதே. “நல்லோர்களைக் காக்கவும், தீயோர்களை அழிக்கவும், தர்மத்தை நிலை நாட்டவும் நான் யுகந்தோறும் அவதாரம் செய்கிறேன்” என்பதே. இது இவ்வளவே. … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 5

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 4     ஆழ்வார்களும் பகவத் ராமாநுஜரும் மணவாள மாமுநிகள், நம்பெருமாள் சாதித்தபடி இதுவே எம்பெருமானார் தரிசனம் “எம்பெருமானார் தரிசனம் என்றே நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார்”. ஸ்ரீவைஷ்ணவ உலகுக்கு வெளியிலும், இப்போது உலகெங்கிலும், பக்தி இயக்கம் தொடங்க வித்திட்டவர் சுவாமியே என்பது யாவரும் அறிந்த ஒன்று. ஆகவே, த்ரமிடோபநிஷத்தின் பெருமையை இப்பேராசிரியரின் க்ரந்தங்களிலிருந்து அறியவேண்டியது … Read more