த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 4

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 3 ஆழ்வார்களும் ஸ்வாமி ஆளவந்தாரும் ஸந்யாஸிகளுக்குத் தலைவர் ஸ்ரீ ஆளவந்தார்   நமக்கு திவ்ய ப்ரபந்தத்தை மீட்டுக் கொடுத்தவரான ஸ்வாமி நாதமுநிகளின் பேரனும் ஸ்வாமி எம்பெருமானாரின் பரமாசார்யரும், யாமுநாசாரியர், யமுனைத் துறைவர், யாமுநமுநி என்று பல திருநாமங்களால் அழைக்கப்படுபவர் ஸ்வாமி ஆளவந்தார். இவர் அருளிய அர்த்தங்களையே இவருடைய காலத்துக்குப் பின் அவதரித்த ஆசாரியர்கள் அனைவரும் பின்பற்றி … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 3

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 2 தைத்திரீயத்தில் உள்ள மேற்கண்ட ருக் த்ரமிடோபநிஷத் என்னும் திவ்யப்ரபந்தத்திற்கு ஸ்தோத்திரம் போல் அமைந்துள்ளதை காணலாம். सहस्रपरमा देवी शतमूला शताङ्कुरा | सर्वं हरतु मे पापं दूर्वा दुस्स्वप्ननाशिनी (ஸஹஸ்ரபரமா தேவீ சதமூலா சதாங்குகரா | ஸர்வம் ஹரது மே பாபம் தூர்வா துஸ்ஸ்வப்னனாசினீ) || கீழ்கண்ட வரியில் உள்ள தேவி என்னும் சொல், … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 2

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 1 ஸ்வாமி நம்மாழ்வாரே வேதாந்தத்துக்கும், நம் ஸம்ப்ரதாயத்துக்கும் உயர்ந்த ஆசார்யன் என்றும், ஸ்வாமி எம்பெருமானார் தமிழ் மறையின் மீது வைத்திருந்த ஆழ்ந்த பற்றுதலையும் நாம் கீழே கண்டோம். மேலே, நம் பூர்வாச்சார்யர்களான ஆளவந்தார், கூரத்தாழ்வான், பட்டர் மற்றும் தேசிகன் அவர்களின் க்ரந்தங்கள், ஸம்ஸ்க்ருத வேத வாக்கியங்கள் மற்றும் உபப்ரஹ்மணங்களைக் கொண்டு, நாம் ஆழ்வார்களின் ஏற்றத்தையும், திவ்ய … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்   ராமானுஜரும் திவ்யப்ரபந்தமும் ஆழ்வார்களால் அருளிச்செய்யப்பட்ட திவ்யப்ரபந்தம் முக்கிய ப்ரமாணமாக கருதப்படுவதால், ராமாநுஜருக்கும் திவ்யப்ரபந்தங்களுக்கும் உள்ள தொடர்பை இப்பொழுது அனுபவிக்கலாம். ஜ்ஞானத்தில் ஈடுபாடு உள்ளவர் அவர் கற்றுக் கொள்ள விரும்பும் சித்தாந்தத்தை, ஒரு ஆசாரியன், வித்வான் அல்லது சிஷ்யனின் நிலையிலிருந்தோ கற்றுக் கொள்ளலாம். ஒரு ஆசாரியன் அல்லது வித்வான் நிலையிலிருந்து கற்றுக் கொள்ள விருப்பம் உள்ளவர் மற்றவர்களுக்கு அந்த … Read more