த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 18

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 17 பேரின்பத்தின் வெவ்வேறு அநுபவங்கள் பகவத்கீதை பத்தாம் அத்யாயம், ஒன்பதாம் ச்லோகம்  சொல்கிறது: “மத்  சித்தா மத்கதப் ப்ராணா  போதயந்தப் பரஸ்பரம் கதயந்தஸ்ச மாம் நித்யம் துஷ்யந்திச ரமந்திச “ இதன் எளிய தமிழாக்கம்: யாவர் என்னை எப்போதும் சிந்தையில் வைக்கிறார்களோ, என்னுடன் ஆத்மார்த்தமாகப் பிணைந்திருக்கிறார்களோ அவர்கள் பரஸ்பரம் உணர்த்திக்கொண்டு எப்போதும் என்னைப் பற்றிப் பேசியே … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 17

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 16 ஈடற்ற வாத்ஸல்யம் “அகிலஹேய” என்று தொடங்கும் சரணாகதி கத்யப் பகுதியில் ஸ்வாமி ராமாநுசர் எம்பெருமானை வெவ்வேறு திருநாமங்களால் விளிக்கிறார். இத்திருநாமங்கள் யாவும் அழைப்புகளாக உள்ளன (ஸம்போதனம்) எம்பெருமான்  “மஹா விபூதே! ஸ்ரீமன் நாராயண! ஸ்ரீவைகுண்டநாத!” என்று விளிக்கப்பட்டு, பின் அவனது திவ்ய குணங்கள் கொண்டாடப் படுகின்றன. தொடரும் சொற்கள் – ”அபார காருண்ய ஸௌசீல்ய … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 16

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே  நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 15 ப்ரதான  அடையாளம் ஆத்மாவின் இயல்பு என்பது தத்வ ஆராய்ச்சியின் அலசலுக்குட்பட்டது. இதுவே வெவ்வேறு தத்வங்களிலும் தத்வ ஆராய்ச்சியாளர்களுக்கும் மிக முக்யமாய் உள்ளது. வெவ்வேறு சித்தாந்தங்களிலும் ஆத்மாவின் இயல்பு பற்றிய வேறுபாடுகளும் அவற்றின் மீதான இசைவுமறுப்புகளும் இவற்றுக்குக் காரணங்களாகின்றன. ஸ்வாமி ராமானுசரின் ஆத்மா பற்றிய ப்ரதான அடையாளம் என்ன என்று பார்ப்போம். நம் மிகச் செறிவான … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 15

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 14 ஸ்ரீபட்டநாத முகாப்ஜ  மித்ரர் : ஸ்வாமியின் க்ரந்தங்களில் அருளிச்செயலின் ப்ராவண்யத்தை அநுபவிக்க நாம் பகவத் கீதையில் மேலும் சில இடங்களைப் பார்ப்போம். ஸ்வாமியின் விளக்கங்கள் தனித்தன்மை வாய்ந்ததாய் இருக்கக் காரணம் அருளிச்செயல்களின் பிரபாவமே எனக் காட்டுவதே நம் நோக்கம்.          [பெருமாள் கோயில் ஆழ்வார் ஆசார்யர்கள்] “சதுர்விதா பஜந்தே மாம்” … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 14

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 13 திருப்பாவை ஜீயர் திருவரங்கத்தமுதனார் ஸ்வாமி இராமானுசரை  “சூடிக் கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளல்” என்று கொண்டாடுகிறார். ஆண்டாளின் ஸ்வாபாவிகமான திருவருளால் எம்பெருமானார் வாழ்கிறார் என்பது கருத்து. திருப்பாவையின் பதினெட்டாம் பாசுரம் தொடர்பான ஓர்  ஐதிஹ்யத்தாலும் ஸ்வாமி திருப்பாவை ஜீயர் என்று கொண்டாடப்படுகிறார். ஸ்வாமி மீது திருப்பாவையின் ப்ரபாவம் என்னென்பதை  உய்த்துணர முடியுமோ? இதற்கோர்  எடுத்துக்காட்டு … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 13

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 12 கஜேந்த்ர மோக்ஷம் முன் பகுதியில் எம்பெருமானார் சாதித்த விளக்கம் ஆழ்வாரின் கீழ்க்காணும் பாசுரத்தைத் தழுவியது என்று கண்டோம்: “மழுங்காத வைநுதிய சக்கர நல் வலத்தையாய் தொழுங்காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே மழுங்காத ஞானமே படையாக மலருலகில் தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே” ஆழ்வார், ஸாது பரித்ராணம் செய்ய எம்பெருமான் தானே வந்துவிடுகிறான் … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 12

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 11 அவதார ப்ரயோஜனம் பகவத்கீதையில் கண்ணனெம்பெருமான், “பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய ச  துஷ்க்ருதாம் தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே” என்றருளிச் செய்தான்.(அதாவது, நல்லோர்களைக் காக்கவும், தீயோர்களை அழிக்கவும், தர்மத்தை நிலை நாட்டவும் நான் யுகந்தோறும் அவதாரம் செய்கிறேன் என்பதாம்.) இந்நோக்கங்களை நிறைவேற்ற எம்பெருமான் அவதாரம் ஏன் செய்யவேண்டும் என்ற கேள்வி எழலாம். அவன் ஸர்வஞ்ஞன், ஸர்வவ்யாபி. … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 11

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 10 ஸாம்ராஜ்ய பட்டாபிஷேகம் கத்யத்ரயம் பக்தர்களுக்குத் தெவிட்டாத அமுது. “அகிலஹேய பிரத்யநீக” என்று தொடங்கும் பகுதியில், சரணாகதி கத்யத்தில் ஸ்வாமி எம்பெருமானார் எம்பெருமானின் திவ்ய ஸ்வரூபம்,, திவ்ய ரூபம்,திவ்யகுணங்கள், திவ்ய ஆபரணங்கள் ,ஆயுதங்கள் ஆகியவற்றை விவரிக்கிறார். “ஸ்வோசித விவித விசித்ரானந்த”என்று தொடக்கி அவனது திருவாபரணங்களை விவரிக்கும்போது “கிரீட மகுட சூடா வதம்ச” என்ற சொற்கள் வருகின்றன. … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 10

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 9 நாராயணன், ஸர்வ நியந்தா பகவத் ராமாநுஜர்  சேதனா சேதனங்கள் அனைத்தையும் உள்நின்று நியமிப்பவனான பரம்பொருளாகத் திருவரங்கம் பெரிய பெருமாளைக் கண்டார். எம்பெருமானாரின் ஸ்ரீரங்க கத்யம், “ஸ்வாதீநத்ரிவித சேதனா சேதன ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதம்” என்று தொடங்குகிறது. நாராயணனே ஸகல ஆத்மாக்கள்(சேதனர்) மற்றும் பொருள்கள் (அசேதனம்) யாவற்றையும் நியமிப்பவன் எம்பெருமானின் இருப்பினாலேயே ஆத்மாக்கள் ஆத்மாக்களாகவும், … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 9

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 8 இந்தக் கட்டுரையில் நாம் ஸ்வாமி எம்பெருமானாரின் கப்யாச ச்ருதி வ்யாக்யானத்தில் ஆழ்வார்களின் திருவுள்ளக்கருத்து எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை ஆய்வோம். கம்பீராம்பஸ்ஸமுத்பூத புண்டரீக – தாமரை ஜலஜம், அல்லது அம்புஜம் அல்லது நீரசம் எனப்படும். அது நீரில் தோன்றுவதால் இப்பெயர்களைப் பெறுகிறது. தாமரை தோன்ற  வேறு வழி இல்லை. அது நிலத்தில் தோன்றாது. ஆகவே இப்பெயர்கள் … Read more