வரதன் வந்த கதை 10-2

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 10-1 ஆம்..வேளுக்கை ஆளரிக்கு முகுந்த நாயகன் என்றே திருநாமம் ! முகுந்தன் என்றால் முக்தியளிப்பவன் என்று பொருள். ஸம்ஸாரமாகிற பெரும்பிணியிலிருந்து நாம் விடுபட அவனே நமக்கு மருந்து ! இரணியனை வதம் செய்த பிற்பாடு, தான் இளைப்பாறத் தகுந்த இடம் தேடினான் இறைவன். இவ்விடமே (திருவேள் இருக்கை) அவனுக்குப் பிடித்திருந்ததாம். எனவே தான் இன்றளவும் அவன் … Read more

வரதன் வந்த கதை 10-1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 9 யாக சாலையை மொத்தமாக அழித்து, பிரமனுடைய வேள்வியைச் சிதைத்து, எம்பெருமானை தரிசித்து விடவேண்டும்; பிரம்ம பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற அவனுடைய எண்ணத்தைத் தவிடுபொடியாக்கிட விரும்பின அஸுரர்கள், பெருங்கூட்டமாக யாக பூமியை நெருங்கவும், வழக்கம் போல் அயன் பெருமானைப் பணிந்தான் ! அப்பொழுது பெருத்த சப்தத்துடன், யாக சாலையின் நடுவில் ,மேற்கு நோக்கியபடி … Read more

வரதன் வந்த கதை 9

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 8 தீப ப்ரகாசன். இன்றும் காஞ்சியில் திருத்தண்கா என்று கொண்டாடப்படும் திவ்ய தேசத்து எம்பெருமான். குளிர்ச்சியையுடைய சோலைகளுடன் கூடிய இடமாதலால் அப்பெயர் ! வேதாந்த தேசிகன் அவதரித்த க்ஷேத்ரம் இது !! சம்பராஸுரன், இருட்டினைக் கொண்டு வேள்வியைக் கெடுக்க முற்பட, பிரமனாலே ப்ரார்த்திக்கப்பட்ட எம்பெருமான் ஒரு பேரொளியாகத் தோன்றி, காரிருளை விரட்டி, அனைவரையும் ரக்ஷித்தான்.. ஒளியாக … Read more

வரதன் வந்த கதை 8

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 7 வசிட்டன் சொன்ன காரணம் கேட்டு நான்முகன் செய்வதறியாது திகைத்தான்.. வேள்விக்காக நகரத்தைத் தயார் செய்து, அலங்கரித்து, அனைவருக்கும் அழைப்பிதழ்களும் அனுப்பப்பட்டு யாவும் தயார் என்ற நிலையில், பிரமன் வாடிப்போகுமளவிற்கு அப்படி வசிட்டன் சொன்னது தான் என்ன? ஒரு விஷயத்தைப் பிரமன் அலட்சியப்படுத்தினான் அல்லது பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி மறந்தே போனான் என்று … Read more

வரதன் வந்த கதை 7

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 6 நான்முகன் அழைத்தவுடனே விச்வகர்மா விரைந்து வந்தான். ஸத்ய வ்ரத க்ஷேத்ரத்தை அலங்கரிக்கும் பொறுப்பு அவனுக்கு வழங்கப்பட, அவனும் தன் பேறு இது என்று ஏற்றுக் கொண்டான் ! பிரமன் விவரிக்கத் தொடங்கினார் ! ஸகல வசதிகளுடன் பற்பல மாடமாளிகைகள் கட்டப்பட வேண்டும் .. வேள்வியைத் தரிசிக்க வரும் விருந்தினர்க்கு எவ்வகையிலும் சிரமங்கள் ஏற்படாத படி … Read more

வரதன் வந்த கதை 6

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 5 ஸேதுர் யஜ்ஞே ஸகல ஜகதாம் ஏக ஸேது : ஸ தேவ : || நிகரில் புகழுடைத் தொண்டை மண்டலத்தின் மேன்மைகள் … பேரருளாளன் பெருமையை, திருவத்தி மாமலையின் ஏற்றங்களை “ப்ரஹ்மாண்ட புராணம் ” என்கிற நூல் நமக்கு எடுத்துரைக்கிறது .. நாரதரும் ப்ருகு முனிவரும் பேசிக் கொள்வதாய், (ஒரு உரையாடலாக) ஸ்ரீ ஹஸ்திகிரி … Read more

வரதன் வந்த கதை 5

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 4   ஈரேழு பதினான்கு லோகங்களுக்கும் தலைவனாக தான் எம்பெருமானாலே நியமிக்கப்பட்டிருந்தும், தேவகுரு சாபத்தால் பூமியில் அலைந்தான் பிரமன். பதவி பறி போய்விடும் என்றால் யார் தான் விசனப்பட மாட்டார்கள். அதிலும் பிரம பதவி என்பது எத்தனை உயர்ந்தது . ஆயிரங்கோடி யுகங்கள் பகவானைப் பூசித்து, பிரமன் இவ்வுலகங்களைப் படைக்கும் தகுதியை ( மீண்டும் ) … Read more

வரதன் வந்த கதை 4

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 3 பிரமன் பெற்ற சாபம் தான் என்ன ?? மாவினால் செய்யப்பட்ட ம்ருகங்களைக் கொண்டே வேள்விகள் நடத்தப்படலாம் என்று பிரமன் தீர்ப்பு சொன்னதும் , ரிஷிகளும் முனிவர்களும் ஆநந்தக் கூத்தாடினர் ! தேவர்களோ சற்றும் எதிர்பார்த்திராத (பிரமனின்) இத்தீர்ப்பினால் துவண்டு போயினர் ! சட்டத்திற்குப் (சாஸ்த்ரங்களுக்கு) புறம்பாகப் பிரமன் பேசியதாகக் கூச்சலிட்டதுடன், நான்முகனுக்கு, அவன் செய்த … Read more

வரதன் வந்த கதை 3

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 2 தேவகுரு ப்ருஹஸ்பதி !! “ப்ருஹதீ வாக் தஸ்யா: பதி :” (ப்ருஹதீ = வாக்குகள்) என்கிறபடியே “வாக்குகளுக்குத் தலைவர்” என்று புகழப்படுகிறார். ஆகச்சிறந்த பண்டிதர்களுக்குள்ளே சிறந்தவர் இவர்! “புரோதஸாம் ச முக்யாம் மாம் வித்தி பார்த்த ப்ருஹஸ்பதிம்” (கீதை 10-24) (புரோஹிதர்களுக்குள்ளே தேவர்களுக்கு குருவான வாக்குகளை தன் வசத்திலுடையவரான ப்ருஹஸ்பதி ஆகிறேன் நான் ! … Read more

வேதார்த்த ஸங்க்ரஹம் 17

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வேதார்த்த ஸங்க்ரஹம் << பகுதி 16 வேதங்களின் உட்பொருள் உணர்தல் பாஸ்கரரின் பேதாபேத விமர்சம் பத்தி 73 இரண்டாவது பக்ஷத்தில் (பாஸ்கரரின்) ப்ரஹ்மனையும் உபாதி(லக்ஷணங்கள்)யையும் தவிர வேறெதுவும் ஏற்கப்படவில்லை. ஆகவே உபாதி ப்ரஹ்மனை மட்டுமே பாதிக்கும். இந்தப் ப்ரகரணத்தில், “குற்றங்குறைகள் அற்றிருத்தல்” என்பனபோல் வேதங்களில் சொல்லப்படுவன மறுக்கப்பட்டதாகும். பத்தி 74 இதற்கு பேதாபேத வாதியின் பதில்: ஒரு ஜாடியில் உள்ள ஆகாசத்தினின்றும் ப்ரபஞ்ச … Read more