ஆழ்வார்திருநகரி வைபவம் – நம்மாழ்வார் உலா

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஆழ்வார்திருநகரி வைபவம் << நம்மாழ்வார் சரித்ரமும் வைபவமும் ஆழ்வார்திருநகரி மற்றும் நம்மாழ்வாரின் வரலாற்றில் நம்மாழ்வாரின் உலா ஒரு மிக முக்யமான விஷயமாக அறியப்படுகிறது. இதைப் பற்றி இங்கே சிறிது அனுபவிக்கலாம். சென்ற கட்டுரையில் நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வாருக்கு நிகழவிருக்கும் ராமானுஜரின் அவதாரத்தையும் பவிஷ்யதாசார்யர் திருமேனியையும் முன்னமேகாட்டிக்கொடுத்ததை அனுபவித்தோம். நம்மாழ்வாருக்குப் பின்பு ராமானுஜரின் அவதாரத்துக்கு முன்பு நாதமுனிகள் தொடக்கமான ஆசார்யர்கள் … Read more

ஆழ்வார்திருநகரி வைபவம் – நம்மாழ்வார் சரித்ரமும் வைபவமும்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஆழ்வார்திருநகரி வைபவம் << புராண சரித்ரம் திருக்குருகூர் என்னும் ஆதிக்ஷேத்ரம் நம்மாழ்வார் அவதரித்தபின் ஆழ்வார்திருநகரி என்றே ப்ரஸித்தமாக அழைக்கப்படுகிறது. இப்பொழுது நாம் நம்மாழ்வாரின் சரித்ரத்தையும் வைபவத்தையும் சிறிது அனுபவிக்கலாம். எம்பெருமான் இந்த ஸம்ஸாரத்தில் இருக்கும் ஆத்மாக்களுக்கு வைகுண்ட ப்ராப்தி கிடைக்க வேண்டும் என்று பல முயற்சிகளைச் செய்கிறான். அழிந்து கிடந்த உலகத்தை மீண்டும் படைப்பது, ஆத்மாக்களுக்கு சரீரம் மற்றும் … Read more

ஆழ்வார்திருநகரி வைபவம் – புராண சரித்ரம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஆழ்வார்திருநகரி வைபவம் ஆழ்வார்திருநகரி என்கிற ஸ்ரீ குருகாபுரி க்ஷேத்ரம் ஆதியில் ஆதிக்ஷேத்ரம் என்று அழைக்கப்பட்ட ஒரு புண்ணிய ஸ்தலம். எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் தன்னுடைய விளையாட்டுக்காக தானே படைத்த ஸ்தலம் என்ற பெருமையைப் பெற்றது. ஸ்ருஷ்டி காலத்தில் அண்டத்தைப் படைத்த பிறகு, நான்முகன் என்று ப்ரஸித்தமாக அழைக்கப்படும் தெய்வமான ப்ரஹ்மாவை முதலில் படைத்து அவனைக் கொண்டு ஸ்ருஷ்டியைச் … Read more

திருவிருத்தம் – உரைகள்

ஸ்ரீ: ஸ்ரீமதே மஹதாஹ்வயாய நம:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம:            ஶ்ரியப்பதியான ஸர்வேஶ்வரனாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் அருளிச்செய்தவைகளே திவ்யப் ப்ரபந்தங்கள். * பிறந்திறந்து பேரிடர்ச் சுழி * என்று சொல்லப்படுவது ஸம்ஸார ஸாகரமாகும். * ஸம்ஸார ஸாகரம் கோரம் அநந்தக்லேஶ பாஜனம் * என்று சொல்லப்படுவது இந்த * … Read more

பெரிய திருமொழி

ஸ்ரீ: ஸ்ரீமதே மஹதாஹ்வயாய நம: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம: கலயாமி கலித்வம்ஸம் கவிம் லோக திவாகரம் |யஸ்யகோபி: ப்ரகாசாபி: ஆவித்யம் நிஹதம் தம: || மாலைத் தனியே வழிபறிக்க வேணுமென்றுகோலிப் பதிவிருந்த கொற்றவனே – வேலை அணைத்தருளும் கையா லடியேன் வினையைத்துணித்தருள வேணும் துணிந்து         ஶ்ரியப்பதியான ஸர்வேஶ்வரனாலே * மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் * ஆழ்வார்கள். … Read more

அமலனாதிபிரான் அனுபவம்

ஸ்ரீ: ஸ்ரீமதே மஹதாஹ்வயாய நம: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம: காட்டவே கண்ட பாதகமலம் நல்லாடை உந்தி தேட்டரும் உதரபந்தம் திருமார்வு கண்டம் செவ்வாய் வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனிப்புகுந்து பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவினோமே ஸம்யக் ந்யாய கலாபேன மஹதா பாரதேன ச உபப்ருஹ்ம்ஹித வேதாய நமோ வ்யாஸாய விஷ்ணவே || இது ஶ்ருதப்ரகாஶிகையில் … Read more

திருவாய்மொழி – ஓர் அறிமுகம்

ஸ்ரீ: ஸ்ரீமதே மஹதாஹ்வயாய நம:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம: காஸார ஸம்யமி முகா: கமலா ஸஹாயபக்தா: ப்ரபத்தி பதவீ நியதா மஹாந்த: |யஸ்யாபவந் அவயவா இவ பாரநந்த்ர்யாத்தஸ்மை நமோ வகுளபூஷண தேசிகாய || பொய்கையாழ்வார் முதலான ஶ்ரிய:பதியின் பக்தர்களும், ப்ரபத்தி மார்க்கத்தில் நிலைநின்றவர்களுமான மகான்களும், பாரதந்த்ர்யத்தாலே யாவர் நம்மாழ்வாருக்கு அவயவங்கள் போன்று இருந்தார்களோ, அந்த மகிழ்மாலை மார்பினரான சடகோபனுக்கே … Read more

திருவிருத்தத்தில் ஐதிஹ்யங்கள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வாரின் ப்ரத2ம ப்ரப3ந்த4ம் , முதல் நூல் திருவிருத்தம். அவரது தி3வ்ய ப்ரப3ந்த4ங்கள் யாவும் ரஹஸ்யத்ரய விவரணமாகவே அமைந்துள்ளன. அவை அந்தா4தித் தொடையிலேயே அமைந்துள்ளன. திருவிருத்தம் முதல் பாசுரத்திலேயே அவர் இவ்வுலக வாழ்வின் தண்மையையும், அவ்வுலக வாழ்வின் மேன்மையையும் மிகச் சிறப்பாகக் கூறுகிறார்: “பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும்” என்று த்யாஜ்ய (விடவேண்டிய)விஷயத்தின் ஹேயதையையும், “இந்நின்ற நீர்மை இனி யாம் … Read more

ஶ்ரீ ராமாயண தனிஶ்லோகீ அனுபவம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஶ்ரீ பெரியவாச்சான் பிள்ளை என்கிற மஹாசார்யர், ஆழ்வார்கள் எழுதிய திவ்ய ப்ரபந்தங்களுக்கு அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் விளக்கவுரை எழுதியுள்ளார். ‘திருவாய்மொழியைக் காத்த குணவாளர்’ என்றும், ‘திருவாய்மொழிப் பொருளைத் தேர்ந்துரைக்கவல்ல குரு’ என்றும் இவரைச் சிறப்பித்துச் சொல்கிறார் மணவாள மாமுனிகள் என்னும் ஆசார்யர். அபயப்ரதராஜர், வியாக்கியானச் சக்கரவர்த்தி என்றெல்லாம் சிறப்பாகக் கொண்டாடப்படும் இவர், நான்கு திசைகளிலும் நான்கு ஸிம்ஹாஸனம் பெற்றவர் என்று போற்றப்படுகிறார். … Read more

திருமங்கையாழ்வாரும் அர்ச்சாவதாரமும்

ஸ்ரீ:  ஸ்ரீமத்யை கோதாயை நம:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம:                       மாலைத் தனியே வழிபறிக்க வேணுமென்று                      கோலிப் பதிவிருந்த கொற்றவனே – வேலை                      அணைத்தருளும் கையா லடியேன் வினையைத்                      துணித்தருள வேணும் துணிந்து எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் ஐந்து நிலைகள்              ஸ்ரீயப்பதியான ஸர்வேஶ்வரன் எழுந்தருளியிருக்கும் நிலைகள் ஐந்து. அவற்றுள் பரத்வமாவது(1), ஒளிக் கொண்ட சோதியாய் நித்ய முக்தர்களுக்குத் தன்னை … Read more