ஐப்பசி மாத அநுபவம் – பிள்ளை லோகாசார்யர் – ஸ்ரீவசன பூஷணம் அனுபவம் – அறிமுகம் பகுதி 1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஐப்பசி மாத அநுபவம் << பிள்ளை லோகாசார்யர் – ஸ்ரீவசன பூஷணம் அனுபவம் – தனியன்கள் நாம் ஐப்பசியில் திருவவதரித்த ஆழ்வார் ஆசார்யர்கள் மாஹாத்ம்யங்களை அநுபவித்து வரும் க்ரமத்தில் இப்போது பிள்ளை லோகாசார்யரின் ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தை இதற்கு மாமுனிகள் அருளிச்செய்த விசத விபுல வ்யாக்யான அவதாரிகையை அநுபவிக்க ப்ராப்தமாகிறது.  இவ்யாக்யான அவதாரிகையை அநுபவிக்கு முன்பாக … Read more

திருப்பாவையில் அர்த்த பஞ்சகம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருப்பாவை உபய வேதாந்தத்தின் ஸாரமாகும். ஒருவன் திருப்பாவையின் உள் அர்த்தங்களைத் தெளிவாகப் புரிந்து கொண்டால், எம்பெருமானை நோக்கிய அவனின் பயணத்தின் எல்லாத் தடைகளும் எளிதாக விலக்கப்படும். ஆண்டாள், ரங்கமன்னார் – ஸ்ரீவில்லிபுத்தூர் மோக்ஷத்தில் இச்சையுள்ளவனான முமுக்ஷு (ஸம்ஸாரத்தில் இருந்து விடுபட்டு பரமபதம் சென்றடைந்து நித்யமாகக் கைங்கர்யம் செய்ய ஆசைபடுபவன்) அர்த்த பஞ்சகத்தை முறையாகத் தெரிந்து கொள்ள வேண்டும் … Read more

ஐப்பசி மாத அநுபவம் – பிள்ளை லோகாசார்யர் – ஸ்ரீவசன பூஷணம் அனுபவம் – தனியன்கள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஐப்பசி மாத அநுபவம் << பிள்ளை லோகாசார்யர் – தத்வ த்ரயம் அனுபவம் ஐப்பசியில் அவதரித்த ஆழ்வார்கள் ஆசார்யர்கள் பெருமைகளை அநுபவித்து வருகிறோம்.  இம்மாதத்தில் அவதரித்தோரில் மிகத் தலையாயவர் பரம காருணிகரான பிள்ளை லோகாசார்யர். இவரது அத்புத க்ரந்தமான ஸ்ரீவத்சன் பூஷணத்தின் பெருமையையும், அதற்குள்ள தனியன்களையும் அதற்கு மாமுனிகள் அருளிய அவதாரிகையையும் காண்போம். முதலில் தனியன்கள்: ஸ்ரீவசன … Read more

ஐப்பசி மாத அநுபவம் – பிள்ளை லோகாசார்யர் – முமுக்ஷுப்படி அனுபவம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஐப்பசி மாத அநுபவம் << பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி அனுபவம் ஐப்பசியில் அவதரித்த ஆழ்வார் ஆசார்யர்கள் ப்ரபாவத்தை அநுபவித்து வருகிறோம். இப்போது பரம காருணிகரான பிள்ளை லோகாசார்யரையும் அவரது திவ்ய க்ரந்தமான முமுக்ஷுப்படியையும் மணவாள மாமுனிகளின் அத்யத்புதமான முமுக்ஷுப்படி வ்யாக்யான அவதாரிகை (முன்னுரை) மூலம் சிறிது அநுபவிக்க ப்ராப்தமாகிறது. பரம காருணிகர்களான ஆசார்யர்கள் – நம்மாழ்வார், … Read more

ஐப்பசி மாத அநுபவம் – பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி அனுபவம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஐப்பசி மாத அநுபவம் << பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி அனுபவம் நம்பிள்ளை அருளிய மூன்றாம் திருவந்தாதி வ்யாக்யானத்திற்கு அவரது அவதாரிகையின் இந்த நேரடித் தமிழாக்கம் ஸ்ரீ உவே எம் ஏ வேங்கட க்ருஷ்ணன் ஸ்வாமியின் அத்புதப் பதிப்பைத் தழுவியது. நம்பிள்ளையின் வ்யாக்யான ரஸாநுபவத்துக்கு இப்பதிப்பே பெருந்துணை. நம்பிள்ளை – திருவல்லிக்கேணி பொய்கை ஆழ்வார் பூதத்தாழ்வார் இருவரின் … Read more

ஐப்பசி மாத அநுபவம் – பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி அனுபவம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஐப்பசி மாத அநுபவம் << பொய்கை ஆழ்வார் – முதல் திருவந்தாதி அனுபவம் பூதத்தாழ்வாரின் இரண்டாம் திருவந்தாதி வ்யாக்யானத்துக்கு நம்பிள்ளை அருளிச்செய்த அவதாரிகையின் நேரடித் தமிழாக்கம் இது. நம்பிள்ளை அருளிய மிக ஆச்சர்யமான வ்யாக்யானங்களைத் தேடிப்பிடித்து மிக எளிய விளக்கங்களோடு வெளியிட்டுள்ள ஸ்ரீ உ வே வேங்கடகிருஷ்ணன் ஸ்வாமியின் அளப்பரிய பரிச்ரமம் மிகவும் போற்றத தக்கது. நம்பிள்ளை … Read more

ஐப்பசி மாத அநுபவம் – பொய்கை ஆழ்வார் – முதல் திருவந்தாதி அனுபவம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஐப்பசி மாத அநுபவம் பொய்கை ஆழ்வாரின் முதல் திருவந்தாதி வ்யாக்யானத்துக்கு நம்பிள்ளை அருளிச்செய்த அவதாரிகையின் நேரடித் தமிழாக்கம் இது. நம்பிள்ளை அருளிய மிக ஆச்சர்யமான வ்யாக்யானங்களைத் தேடிப்பிடித்து மிக எளிய விளக்கங்களோடு வெளியிட்டுள்ள ஸ்ரீ உ வே வேங்கடகிருஷ்ணன் ஸ்வாமியின் அளப்பரிய பரிச்ரமம் மிகவும் போற்றத தக்கது. நம்பிள்ளை – திருவல்லிக்கேணி பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் … Read more

தத்வ த்ரயம் – ஈச்வரன் – இறைவன் யார்?

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: தத்வ த்ரயம் << அசித் – வஸ்து ஆவது எது? இதுவரை நாம் சித் அசித் இரண்டின் இயல்புகளைக் கண்டோம். இனி பூர்வர்கள் உபதேசித்தபடி ஈச்வர தத்வம் அறிவோம்   சித் அசித் ஈச்வர தத்துவங்களை அறியும் நம் பயணத்தை, பிள்ளை லோகாசார்யரின் “தத்வத்ரயம்”நூலின் வழி, மாமுனிகள் வ்யாக்யானத் துணையோடு தொடர்வோம். அறிமுகம் முதலில் எம்பெருமானின் ஸ்வரூபம் … Read more

தத்வ த்ரயம் – அசித் – வஸ்து ஆவது எது?

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: தத்வ த்ரயம் << சித் – நான் யார்? முந்தைய கட்டுரையில் நாம் சித் தத்வத்தின் இயல்பைப் பார்த்தோம் (https://granthams.koyil.org/2017/09/26/thathva-thrayam-chith-who-am-i-tamil/) . இப்போது நம் பயணத்தைத் தொடர்ந்து “தத்வத்ரயம்” எனும் பிள்ளை லோகாசார்யரின் சென்னூலின் மூலமாகவும் அதற்கு மணவாள மாமுனிகள் அருளிய சிறப்பான வ்யாக்யானம் மூலமாகவும் சித் அசித் ஈச்வரன் எனும் மூன்று தத்துவங்களை அறிவோம். ஆசார்யர்கள் … Read more

தத்வ த்ரயம் – சித் – நான் யார்?

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: தத்வ த்ரயம் << பிள்ளை உலகாசிரியரின் தத்வ த்ரயம் – ஓர் அறிமுகம் ஆசார்யர்கள் உபதேசம் மூலமாக சித் (ஆத்ம) தத்வம் அறிதல்   அறிமுகம் ஒவ்வொருவரும் ஆத்மா, வஸ்து, ஈச்வரன் இவற்றின் உண்மை நிலையை அறிய அவாவுகின்றனர். பல நாகரிகங்களிலும் இம்மூன்று தத்வங்களையும் அறிவது எல்லா ஞானிகளின் தொடர்ந்த முயற்சியாய் இருந்து வருகிறது. வேதம், வேதாந்தம், … Read more