க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 10 – ததிபாண்டன் பெற்ற பேறு

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << 8 – யமளார்ஜுன சாபவிமோசனம் க்ருஷ்ணாவதார லீலைகளில் பல ரஸமான அனுபவங்களும் ஆச்சர்யமான தத்வார்த்தங்களும் காட்டப்பட்டுள்ளன. அவற்றுள் ஒரு சிறந்த சரித்ரம் பானை செய்யக்கூடிய ஒருவனுக்கும் அவனுடைய பானைக்கும் மோக்ஷம் கொடுத்த சரித்ரம். இதனுடைய இதிஹாஸ புராண ஆதாரம் நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை. இருந்தாலும் ஓரிரு முக்யமான பூர்வாசார்ய க்ரந்தங்களில் இது … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 9 – வ்ருந்தாவனத்துக்குச் செல்லுதல், மேலும் சில அஸுர வதம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << யமளார்ஜுன சாபவிமோசனம் திருவாய்ப்பாடியில் தொடர்ந்து பல தொந்தரவுகள் வந்ததால் நந்தகோபரும் ஏனைய இடையர் பெரியோர்களும், இங்கிருந்து புறப்பட்டு வ்ருந்தாவனத்துக்குச் செல்லலாம் என்று முடிவு செய்தார்கள். பல மாட்டு வண்டிகளில் புறப்பட்டு வ்ருந்தாவனத்தைச் சென்றடைந்தனர். வ்ருந்தாவனம் மிகவும் பசுமையான இடம். மாடு கன்றுகளுக்கு மேய்ச்சலுக்குத் தகுந்த இடம். ஆகையால் இதுவே சிறந்த இடம் … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 8 – யமளார்ஜுன சாபவிமோசனம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << 7 – வெண்ணெய் திருடி அகப்படுவது எம்பெருமான் யசோதையாலே உரலிலே கட்டப்பட்டதை அனுபவித்தோம். ஒரு முறை, அவ்வாறு கட்டிப்போட்ட பின்பு, யசோதை தன் கார்யத்தைப் பண்ணச் சென்றாள். அப்பொழுது கண்ணன் என்ன பண்ணுவது என்று தெரியாமல் திகைத்து இருந்தான். அச்சமயத்தில், அவன் அந்த உரலையும் இழுத்துக் கொண்டு செல்லலாம் என்று பார்த்து, … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 7 – வெண்ணெய் திருடி அகப்படுவது

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << 6 – வாயுள் வையகம் கண்டாள் யசோதை நம்மாழ்வார் “சூட்டு நன் மாலைகள் தூயனவேந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால் ஈட்டிய வெண்ணெய் தொடுவுண்ணப் போந்து இமிலேற்றுவன் கூன் கோட்டிடை ஆடினை கூத்து அடலாயர் தம் கொம்பினுக்கே” என்று எம்பெருமான் நித்யஸூரிகளின் திருவாராதனத்தின் நடுவில் இந்த … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 6 – வாயுள் வையகம் கண்டாள் யசோதை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << 5 – த்ருணாவர்த்தாஸுர வதம் கண்ணனும் பலராமனும் நன்றாகத் தவழத் தொடங்கினார்கள். தவழ்ந்து தவழ்ந்தே எல்லா இடங்களுக்கும் சென்று புழுதியில் விளையாடி அந்தப் புழுதியோடு வந்து தங்கள் தாய்மார்களான யசோதைப் பிராட்டி மற்றும் ரோஹிணிப் பிராட்டி ஆகியோரின் மடியில் ஏறிப் படுத்துக் கொண்டு அவர்களிடத்தில் அழகாகப் பால் குடிப்பார்கள் இருவரும். … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 5 – த்ருணாவர்த்தாஸுர வதம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << 4 – சகடாஸுர வதம் க்ருஷ்ணாவதாரத்தில், எம்பெருமான் தவழ்ந்த பருவத்திலிருந்து மெதுவாக எழுந்து அமரக்கூடிய பருவத்தில் நடந்த ஒரு சரித்ரத்தை இங்கே அனுபவிக்கலாம். ஒரு முறை திருவாய்ப்பாடியில் கண்ணன் தரையில் வீற்றிருந்தபொழுது கம்ஸனால் ஏவப்பட்ட த்ருணாவர்த்தன் என்னும் அஸுரன் அஙே வந்து சேர்ந்தான். அவன் ஒரு பெரிய புயல் காற்றின் வடிவிலே … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 4 – சகடாஸுர வதம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << 3 – பூதனை வதம் கண்ணன் எம்பெருமானின் தொட்டில் பருவத்தில் நடந்த மற்றொரு ஆச்சர்யமான சரித்ரம் சகடாஸுர வதம். இதையும் ஆழ்வார்கள் பல இடங்களில் எடுத்து அழகாக அனுபவித்துள்ளார்கள். நம்மாழ்வார் “தளர்ந்தும் முறிந்தும் சகடவசுரர் உடல் வேறா பிளந்து வீயத் திருக்கால் ஆண்ட பெருமானே!” என்று எம்பெருமானின் இந்த லீலையை அனுபவிக்கிறார். … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 3 – பூதனை வதம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் >> 2 – தொகுப்பு கண்ணன் எம்பெருமான் திருவாய்ப்பாடியில் நல்ல முறையில் வளர்ந்து வந்தான். யசோதைப் பிராட்டியும் ஸ்ரீ நந்தகோபரும் மற்றும் உள்ள கோபியரும் கண்ணனிடத்தில் மிகுந்த அன்புடன் இருந்தார்கள். கம்ஸனுக்கு எப்படியோ கண்ணனே தன்னைக் கொல்லப் போகிறான் என்பது ஓரளவுக்குத் தெரிந்துவிட்டது. தனக்கு வேண்டியவர்களான ராக்ஷஸர்களைக் கொண்டு கண்ணனைக் கொன்று … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 2 – தொகுப்பு

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << 1 – பிறப்பு க்ருஷ்ண லீலைகளை மிக அழகாக யசோதைப் பிராட்டியின் பாவனையில் அனுபவித்து அவற்றை நமக்கு அற்புதமான பாசுரங்களாக அளித்தவர் பெரியாழ்வார். தன்னுடைய பெரியாழ்வார் திருமொழியில் பல பதிகங்களில் கண்ணன் எம்பெருமானின் பல பல சேஷ்டிதங்களை விரிவாக அனுபவித்து அருளியுள்ளார். பெரியாழ்வார் திருமொழியில் “வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் கண்ணன் … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 1 – பிறப்பு

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் “ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர்தம் கோவினை” என்றும் “பிறந்தவாறும்” என்றும் “மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்” என்றும் “ஒருத்தி மகனாய்ப் பிறந்து” என்றும் எம்பெருமானாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்களான ஆழ்வார்களும் ஸ்ரீபூமிப் பிராட்டியாரின் அவதாரமான ஆண்டாள் நாச்சியாரும் கண்ணன் எம்பெருமானுடைய அவதாரத்தை மிகவும் கொண்டாடுகிறார்கள். எம்பெருமானுடைய பிறவிகள்/அவதாரங்கள் அவனுடைய கருணையினாலே ஏற்படுகின்றன … Read more