த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 8

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 7 தாமரைக் கண்ணன் எம்பெருமான் (1)புண்டரீகாக்ஷனே பரப்ரஹ்மம் சாந்தோக்யோபநிஷத் தாமரைக் கண்ணன் ஆன புண்டரீகாக்ஷனே பரப்ரஹ்மம் என்றது.இது, “தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகமேவமக்ஷிணீ” எனும் வாக்யத்தில் தெரிவிக்கப் படுகிறது. ஸ்தோத்ர ரத்னத்தில் ஆளவந்தார் பரப்ரஹ்மனின் வடிவைத் தெரிவிக்கக் காட்டும் பல வழிகளில் இதையும் ஒன்றாகக் கொண்டருளினார்:”க:புண்டரீக நயன:” என்பது அவர் திருவாக்கு. ஆகவே, கமல நயனனான … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 7

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 6 சமுத்ரமும் திருக்கல்யாணகுணங்களும் பூர்வாசார்யர்களின் க்ரந்தங்களில் எம்பெருமானை சகல கல்யாண குணங்களின் இருப்பிடமாகச் சொல்லக் காண்கிறோம். அவனை சகல திருக்கல்யாண குணக் கடலாகச் சொல்லுவர்கள். ஸ்வாமி எம்பெருமானாரும் பல இடங்களில் எம்பெருமானின் அளவிட முடியாத பெருமேன்மைகொண்ட கணக்கற்ற கல்யாண குணங்களை எடுத்துக்காட்டி அருளுகிறார். சுவாமியின் எல்லாக் க்ரந்தங்களிலும் இப்படிப்பட்ட சொற்கள் உண்டு. ஸ்ரீ பாஷ்யத்தில் “அனந்த … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 6

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 5   ஆழ்வார்களும் எம்பெருமானாரும் – 2 பரித்ராணாய ஸாதூநாம் பகவத்கீதை நான்காம் அத்யாயத்தில் “பரித்ராணாய ஸாதூநாம்” என்று தொடங்கும் ப்ரசித்தி மிக்க ஶ்லோகம் வருகிறது. இந்த ஶ்லோகத்தின் பொருள் பாமரர்களாலும் எளிதில் அறியப் படக்கூடியதே. “நல்லோர்களைக் காக்கவும், தீயோர்களை அழிக்கவும், தர்மத்தை நிலை நாட்டவும் நான் யுகந்தோறும் அவதாரம் செய்கிறேன்” என்பதே. இது இவ்வளவே. … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 5

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 4     ஆழ்வார்களும் பகவத் ராமாநுஜரும் மணவாள மாமுநிகள், நம்பெருமாள் சாதித்தபடி இதுவே எம்பெருமானார் தரிசனம் “எம்பெருமானார் தரிசனம் என்றே நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார்”. ஸ்ரீவைஷ்ணவ உலகுக்கு வெளியிலும், இப்போது உலகெங்கிலும், பக்தி இயக்கம் தொடங்க வித்திட்டவர் சுவாமியே என்பது யாவரும் அறிந்த ஒன்று. ஆகவே, த்ரமிடோபநிஷத்தின் பெருமையை இப்பேராசிரியரின் க்ரந்தங்களிலிருந்து அறியவேண்டியது … Read more

द्रमिडोपनिषद प्रभाव् सर्वस्वम् 28

श्रीः श्रीमते शठकोपाय नमः श्रीमते रामानुजाय नमः श्रीमद् वरवरमुनये नमः द्रमिडोपनिषद प्रभाव् सर्वस्वम् << भाग 27 सन्तमिगु तमिळ् मरैयोन् , वेदान्तगुरु (वेदान्ताचार्य) (द्रमिडोपनिषद् प्रभावसर्वस्व का अन्तिम अध्याय) स्वामी देशिक (वेदान्ताचार्य) जी स्पष्टरूप से कहते है कि संस्कृत वेद को समझने के लिये सर्वप्रथम अरुलिच्चेयल (दिव्यप्रबन्ध) का अध्ययन करना अत्यन्त महत्त्वपूर्ण है | दिव्य प्रबन्ध केवल … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 4

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 3 ஆழ்வார்களும் ஸ்வாமி ஆளவந்தாரும் ஸந்யாஸிகளுக்குத் தலைவர் ஸ்ரீ ஆளவந்தார்   நமக்கு திவ்ய ப்ரபந்தத்தை மீட்டுக் கொடுத்தவரான ஸ்வாமி நாதமுநிகளின் பேரனும் ஸ்வாமி எம்பெருமானாரின் பரமாசார்யரும், யாமுநாசாரியர், யமுனைத் துறைவர், யாமுநமுநி என்று பல திருநாமங்களால் அழைக்கப்படுபவர் ஸ்வாமி ஆளவந்தார். இவர் அருளிய அர்த்தங்களையே இவருடைய காலத்துக்குப் பின் அவதரித்த ஆசாரியர்கள் அனைவரும் பின்பற்றி … Read more

द्रमिडोपनिषद प्रभाव् सर्वस्वम् 27

श्रीः श्रीमते शठकोपाय नमः श्रीमते रामानुजाय नमः श्रीमद् वरवरमुनये नमः द्रमिडोपनिषद प्रभाव् सर्वस्वम् << भाग 26 श्री पराशर भट्टर और आळ्वार श्रीवैष्णव सम्प्रदाय की परम्परा मे, स्वामी श्री पराशर भट्टर, एक प्रसिद्ध एवं निपुण व्यक्तित्व है | उनका सम्प्रदाय एवं परम्परा मे ज्ञान अतुलनीय है और इस विषय मे आपकी प्रवीणता तो स्वामी रामानुजाचार्य से … Read more

द्रमिडोपनिषद प्रभाव् सर्वस्वम् 26

श्रीः श्रीमते शठकोपाय नमः श्रीमते रामानुजाय नमः श्रीमद् वरवरमुनये नमः द्रमिडोपनिषद प्रभाव् सर्वस्वम् << भाग 25 श्रीशठकोप स्वामी एवं कुरेश स्वामी (आळ्वार एवं आळ्वान) श्रीकूरेश स्वामी द्वारा विरचित, अतिमानुष स्तव का तीसरा श्लोक भी आप श्री का आळ्वार के प्रति अत्यन्त प्रेम भावना को प्रकाशित करता है :: श्रीमत् परान्कुश मुनीन्द्र मनोविलासात् तज्जानुरागरसमज्जनं अञ्जसाप्य | … Read more

द्रमिडोपनिषद प्रभाव् सर्वस्वम् 25

श्रीः श्रीमते शठकोपाय नमः श्रीमते रामानुजाय नमः श्रीमद् वरवरमुनये नमः द्रमिडोपनिषद प्रभाव् सर्वस्वम् << भाग 24 परान्कुश पयोधि ऐसे विभिन्न लवलीन घटनाएँ है जिनसे भगवद् पाद श्रीरामानुजाचार्य के विभिन्न ग्रन्थों मे शठकोप स्वामीजी के दिव्य शब्दों के गूढ़ प्रभाव को अनुभव कर सकते है | हमने यह भी देखा कि किस तरह से भगवद्रामानुजाचार्य, शठकोप … Read more

द्रमिडोपनिषद प्रभाव् सर्वस्वम् 24

श्रीः श्रीमते शठकोपाय नमः श्रीमते रामानुजाय नमः श्रीमद् वरवरमुनये नमः द्रमिडोपनिषद प्रभाव् सर्वस्वम् << भाग 23 आळ्वारों के श्रीसूक्तियों (अरुलिच्चेयल्) से मूल सिद्धान्त का निरूपण उपनिषदों मे ऐसे कई विभिन्न वेदवाक्य है जो विभिन्न अर्थों को व्यक्त करते है | उनमे से कुछ वाक्य जीव और परमात्मा का भेद नही करते है (जीव और परमात्म … Read more