ரஹஸ்ய க்ரந்தங்கள் – அறிமுகம் – நாயனார் – ஆசார்ய ஹ்ருதயம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ரஹஸ்ய க்ரந்தங்கள் – அறிமுகம் நாயனார் அருளிய ஆசார்ய ஹ்ருதயம் என்னும் ரஹஸ்ய க்ரந்தத்துக்கு மாமுனிகள் அருளிய வ்யாக்யான அவதாரிகையின் எளிய தமிழாக்கம். திருமகள் கேள்வனாய் ஸர்வஸ்வாமியான ஸர்வேச்வரன், எல்லையில்லாத ஆனந்தம் நிறைந்திருக்கும் ஸ்ரீவைகுண்டத்தில், நித்யஸூரிகளிடத்தில் நிரந்தரமான கைங்கர்யத்தை ஏற்றுக் கொண்டு இருக்கிறான். நித்யஸூரிகள் முடிவில்லாத சுத்தமான ஞானம் ஆனந்தம் முதலிய குணங்களை உடையவர்கள்; எம்பெருமானின் திருவுள்ளப்படி … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 9

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 8 இந்தக் கட்டுரையில் நாம் ஸ்வாமி எம்பெருமானாரின் கப்யாச ச்ருதி வ்யாக்யானத்தில் ஆழ்வார்களின் திருவுள்ளக்கருத்து எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை ஆய்வோம். கம்பீராம்பஸ்ஸமுத்பூத புண்டரீக – தாமரை ஜலஜம், அல்லது அம்புஜம் அல்லது நீரசம் எனப்படும். அது நீரில் தோன்றுவதால் இப்பெயர்களைப் பெறுகிறது. தாமரை தோன்ற  வேறு வழி இல்லை. அது நிலத்தில் தோன்றாது. ஆகவே இப்பெயர்கள் … Read more

காரேய் கருணை இராமாநுசன்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருவரங்கத்து அமுதனார் தம் இராமாநுச நூற்றந்தாதி இருபத்தி ஐந்தாம் பாசுரத்தில் ஸ்வாமியை “காரேய் கருணை இராமாநுசா” என்று போற்றுகின்றார். இங்கு எம்பெருமானார் மேகங்களோடு ஒப்பிடப் படுகின்றார். மேகங்கள் பெருவள்ளல்களாகக் கருதப் படுகின்றன. ஏனெனில் : அவை எவரும் கேளாமலே கடலிலிருந்து நீரை முகர்ந்து நிலத்தில் ஊற்றுகின்றன. அவை நல்லவன்/கெட்டவன், ஏழை/செல்வன் என்று வேறுபாடு கருதாது நீரை மழையாய்ப் … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 8

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 7 தாமரைக் கண்ணன் எம்பெருமான் (1)புண்டரீகாக்ஷனே பரப்ரஹ்மம் சாந்தோக்யோபநிஷத் தாமரைக் கண்ணன் ஆன புண்டரீகாக்ஷனே பரப்ரஹ்மம் என்றது.இது, “தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகமேவமக்ஷிணீ” எனும் வாக்யத்தில் தெரிவிக்கப் படுகிறது. ஸ்தோத்ர ரத்னத்தில் ஆளவந்தார் பரப்ரஹ்மனின் வடிவைத் தெரிவிக்கக் காட்டும் பல வழிகளில் இதையும் ஒன்றாகக் கொண்டருளினார்:”க:புண்டரீக நயன:” என்பது அவர் திருவாக்கு. ஆகவே, கமல நயனனான … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 7

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 6 சமுத்ரமும் திருக்கல்யாணகுணங்களும் பூர்வாசார்யர்களின் க்ரந்தங்களில் எம்பெருமானை சகல கல்யாண குணங்களின் இருப்பிடமாகச் சொல்லக் காண்கிறோம். அவனை சகல திருக்கல்யாண குணக் கடலாகச் சொல்லுவர்கள். ஸ்வாமி எம்பெருமானாரும் பல இடங்களில் எம்பெருமானின் அளவிட முடியாத பெருமேன்மைகொண்ட கணக்கற்ற கல்யாண குணங்களை எடுத்துக்காட்டி அருளுகிறார். சுவாமியின் எல்லாக் க்ரந்தங்களிலும் இப்படிப்பட்ட சொற்கள் உண்டு. ஸ்ரீ பாஷ்யத்தில் “அனந்த … Read more

பங்குனி உத்ரமும் எம்பெருமானாரும்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவர்களுக்குப் பங்குனி உத்ரம் பலவகைகளில் ஒரு மிகச்சிறந்த தினம். அதுவே பெரியபிராட்டியார் ஸ்ரீரங்கநாயகி அவதரித்த திருநாள். இந்நன்னாளில் நம்பெருமாள் தாயார் ஸந்நிதிக்கு எழுந்தருளி, தாயாருடன் மிக விஸ்தாரமாகத் திருமஞ்சனம் கண்டருளுகிறார்.   இந்நன்னாளே பெருமாள் சீதாப்பிராட்டியை மணம் புரிந்தநாள். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரங்கமன்னார் திருமணமும் இந்நாளே. பட்டரின் பேரன்பிற்குரிய சிஷ்யர் மற்றும் நம்பிள்ளையின் ஆசார்யர், நஞ்சீயர் திருவவதரித்ததும் இந்நாளே. … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 6

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 5   ஆழ்வார்களும் எம்பெருமானாரும் – 2 பரித்ராணாய ஸாதூநாம் பகவத்கீதை நான்காம் அத்யாயத்தில் “பரித்ராணாய ஸாதூநாம்” என்று தொடங்கும் ப்ரசித்தி மிக்க ஶ்லோகம் வருகிறது. இந்த ஶ்லோகத்தின் பொருள் பாமரர்களாலும் எளிதில் அறியப் படக்கூடியதே. “நல்லோர்களைக் காக்கவும், தீயோர்களை அழிக்கவும், தர்மத்தை நிலை நாட்டவும் நான் யுகந்தோறும் அவதாரம் செய்கிறேன்” என்பதே. இது இவ்வளவே. … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 5

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 4     ஆழ்வார்களும் பகவத் ராமாநுஜரும் மணவாள மாமுநிகள், நம்பெருமாள் சாதித்தபடி இதுவே எம்பெருமானார் தரிசனம் “எம்பெருமானார் தரிசனம் என்றே நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார்”. ஸ்ரீவைஷ்ணவ உலகுக்கு வெளியிலும், இப்போது உலகெங்கிலும், பக்தி இயக்கம் தொடங்க வித்திட்டவர் சுவாமியே என்பது யாவரும் அறிந்த ஒன்று. ஆகவே, த்ரமிடோபநிஷத்தின் பெருமையை இப்பேராசிரியரின் க்ரந்தங்களிலிருந்து அறியவேண்டியது … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 4

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 3 ஆழ்வார்களும் ஸ்வாமி ஆளவந்தாரும் ஸந்யாஸிகளுக்குத் தலைவர் ஸ்ரீ ஆளவந்தார்   நமக்கு திவ்ய ப்ரபந்தத்தை மீட்டுக் கொடுத்தவரான ஸ்வாமி நாதமுநிகளின் பேரனும் ஸ்வாமி எம்பெருமானாரின் பரமாசார்யரும், யாமுநாசாரியர், யமுனைத் துறைவர், யாமுநமுநி என்று பல திருநாமங்களால் அழைக்கப்படுபவர் ஸ்வாமி ஆளவந்தார். இவர் அருளிய அர்த்தங்களையே இவருடைய காலத்துக்குப் பின் அவதரித்த ஆசாரியர்கள் அனைவரும் பின்பற்றி … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 3

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 2 தைத்திரீயத்தில் உள்ள மேற்கண்ட ருக் த்ரமிடோபநிஷத் என்னும் திவ்யப்ரபந்தத்திற்கு ஸ்தோத்திரம் போல் அமைந்துள்ளதை காணலாம். सहस्रपरमा देवी शतमूला शताङ्कुरा | सर्वं हरतु मे पापं दूर्वा दुस्स्वप्ननाशिनी (ஸஹஸ்ரபரமா தேவீ சதமூலா சதாங்குகரா | ஸர்வம் ஹரது மே பாபம் தூர்வா துஸ்ஸ்வப்னனாசினீ) || கீழ்கண்ட வரியில் உள்ள தேவி என்னும் சொல், … Read more