க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 40 – பாணாஸுர வதம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << நரகாஸுர வதம் கண்ணனின் புதல்வனான ப்ரத்யும்னனின் புதல்வன் அனிருத்தன். இவனும் பேரழகனாகத் திகழ்ந்தான். மஹாபலியின் நூறு புத்ரர்களில் மூத்தவன் பாணன் என்பவன். இவன் சோணிதபுரத்தை ஆண்டு வந்தான். அனிருத்தனை பாணனின் பெண்ணான உஷை ஆசைப்பட்டு மணம் புரிந்தாள். இதை அறிந்த பாணன் மிகவும் கோபமுற்று அவர்களைச் சிறை வைத்தான். அப்பொழுது ஒரு … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 39 – நரகாஸுர வதம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << மேலும் ஐந்து மஹிஷிகள் கண்ணன் எம்பெருமான் ஸத்யபாமாப் பிராட்டியுடன் சேர்ந்து நரகாஸுரனை அழித்த சரித்ரத்தை இப்பொழுது அனுபவிக்கலாம். நரகன் என்பவன் வராஹப் பெருமாளுக்கும் பூமிதேவிக்கும் பிறந்தவன் என்றும், கூடாநட்பினாலே அஸுர ஸ்வபாவத்தை அடைந்தான் என்றும் சொல்லப்படுகிறது. இவன் மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் பல துன்பங்களைக் கொடுத்து வந்தான். பல தேவப்பெண்களைச் சிறைபிடித்து தன்னிடத்தில் … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 38 – மேலும் ஐந்து மஹிஷிகள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << காண்டவ வன எரிப்பு, இந்தரப்ரஸ்த நிர்மாணம் கண்ணன் எம்பெருமான் மேலும் ஐந்து பெண்களைத் திருக்கல்யாணம் செய்து கொள்வதை இப்பொழுது அனுபவிக்கலாம். இவர்கள் எண்மரும் கண்ணனுக்குக் க்ருஷ்ணாவதாரத்தில் ப்ரதான மஹிஷிகள். ஒரு முறை கண்ணனும் அர்ஜுனனும் காட்டுக்கு வேட்டையாடச் சென்றார்கள் அப்பொழுது யமுனையில் நீராடும்போது ஒரு அழகிய பெண்ணை அங்கே கண்டார்கள். கண்ணன் … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 37 – காண்டவ வன எரிப்பு, இந்தரப்ரஸ்த நிர்மாணம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << ப்ரத்யும்னனின் பிறப்பும் சரித்ரமும் கண்ணன் எம்பெருமான் பாண்டவர்கள் வனவாஸம் மற்றும் மறைந்து வாழ்தலில் இருந்து மீண்டார்கள் என்று கேள்விப்பட்டு அவர்களைச் சந்திக்க இந்த்ரப்ரஸ்தத்துக்குச் சென்றான். அவனுடன் ஸாத்யகி மற்றும் வேறு சில யாதவர்களும் சென்றனர். பாண்டவர்களைக் கண்ட கண்ணன் மிகவும் மகிழ்ந்தான். அவர்களிடத்திலே மிகவும் அன்போடு பேசிப் பழகினான். அவர்களின் தர்மபத்னியான … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 36 – ப்ரத்யும்னனின் பிறப்பும் சரித்ரமும்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << ஸ்யமந்தக மணி லீலை, ஜாம்பவதி மற்றும் ஸத்யபாமா கல்யாணம் கண்ணன் எம்பெருமானுக்கும் ருக்மிணிப் பிராட்டிக்கும் ப்ரத்யும்னன் மகனாகப் பிறந்தான். இவன் முன்பு மந்மதனாக இருந்தான். மந்மதன் எம்பெருமானுடைய ஓர் அம்சாவதாரமாகக் கொண்டாடப்படுபவன். மந்மதன் சிவனுடைய கோபப் பார்வையாலே எரிந்து சாம்பலானான். அவனுடைய பத்னியான ரதி, மிகவும் சோகமுற்றாள். ஆனால் மந்மதன் மீண்டும் … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 35 – ஸ்யமந்தக மணி லீலை, ஜாம்பவதி மற்றும் ஸத்யபாமா கல்யாணம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << ருக்மிணி கல்யாணம் ஸத்ராஜித் என்னும் ராஜா ஸூர்யனிடத்தில் மிக்க பக்தியோடு இருந்தான். அவனுடைய பக்தியை மெச்சி ஸூர்யன் அவனுக்கு ஸ்யமந்தக மணியைக் கொடுத்தான். இந்த மணி மிகவும் ஒளிவிடக்கூடியது. பெரும் செல்வத்தைக் கொடுக்கக் கூடியது. ஸத்ராஜித் அதை ஒரு சங்கிலியில் கோத்து அணிந்து கொண்டு மிகவும் ஆனந்தமாக வாழ்ந்து வந்தான். ஒரு … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 34 – ருக்மிணி கல்யாணம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << த்வாரகா நிர்மாணம், முசுகுந்தனுக்கு அனுக்ரஹம் கண்ணன் எம்பெருமான் காலயவனின் படைகளை அழித்த பிறகு, ஜராஸந்தன் தன்னுடைய பெரிய படையோடு போர் புரிய வந்தான். எம்பெருமானுக்கு அப்பொழுது அவர்களை முடிக்கத் திருவுள்ளம் இல்லாததால் பலராமனோடு சேர்ந்து அங்கிருந்து தப்பி த்வாரகைக்குச் சென்று சேர்ந்தான். அவர்களைக் கண்டு பிடிக்க முடியாததால் ஜராஸந்தன் அவர்கள் மாண்டார்கள் … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 33 – த்வாரகா நிர்மாணம், முசுகுந்தனுக்கு அனுக்ரஹம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << ஸாந்தீபனி முனியிடம் குருகுல வாஸம் குருகுல வாஸத்தை முடித்த பிறகு கண்ணன் எம்பெருமான் வடமதுரையில் வாழ்ந்து வந்தான். கம்ஸனின் இரண்டு மனைவிகள் கம்ஸனின் மரணத்துக்குப் பிறகு தங்கள் தந்தையான ஜராஸந்தனின் இடத்துக்குச் சென்று தங்களுக்கு ஏற்பட்ட பெரிய துன்பத்தை அவனுக்கு அறிவித்தார்கள்.அவனும் மிகவும் கோபம் கொண்டு கண்ணனை அழித்தே தீருவேன் … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 32 – ஸாந்தீபனி முனியிடம் குருகுல வாஸம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << தேவகி மற்றும் வஸுதேவரை சிறையிலிருந்து விடுவித்தல் வஸுதேவர் தன் குலகுருவான கர்க முனியிடத்தில் பேசி, கண்ணனுக்கும் பலராமனுக்கும் உபநயன ஸம்ஸ்காரத்துக்கு நாள் குறித்தார். குறிப்பிட்ட நாளில் அவர்களுக்கு உபநயன ஸம்ஸ்காரம் ஆனபின்பு, அவர்கள் குருகுல வாஸம் செய்து சாஸ்த்ரத்தைக் கற்க வேண்டும் என்று முடிவு செய்யப்ப்ட்டது. ஸகல வேதங்களாலும் கொண்டாடப்படுபவனும், ஸகல … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 31 – தேவகி மற்றும் வஸுதேவரை சிறையிலிருந்து விடுவித்தல்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << கம்ஸ வதம் கண்ணன் எம்பெருமான் கம்ஸனை வீழ்த்திய பிறகு நேராகத் தன் தாய் தந்தையரான தேவகி மற்றும் வஸுதேவரிடத்திலே சென்றான். அவர்கள் இருவருக்கும் கண்ணனைக் கண்டவுடன் மிகவும் ஆனந்தம் ஏற்பட்டது. கண்ணனும் அவர்களுடைய விலங்குகளை அறுத்து அவர்கள் துன்பத்தைப் போக்கினான். கண்ணனும் பலராமனும் தங்கள் தாய் தந்தையரை வணங்கினார்கள். தேவகிப் பிராட்டிக்குக் … Read more