க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 40 – பாணாஸுர வதம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << நரகாஸுர வதம் கண்ணனின் புதல்வனான ப்ரத்யும்னனின் புதல்வன் அனிருத்தன். இவனும் பேரழகனாகத் திகழ்ந்தான். மஹாபலியின் நூறு புத்ரர்களில் மூத்தவன் பாணன் என்பவன். இவன் சோணிதபுரத்தை ஆண்டு வந்தான். அனிருத்தனை பாணனின் பெண்ணான உஷை ஆசைப்பட்டு மணம் புரிந்தாள். இதை அறிந்த பாணன் மிகவும் கோபமுற்று அவர்களைச் சிறை வைத்தான். அப்பொழுது ஒரு … Read more