அநத்யயன காலம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: அத்யயனம் என்றால் கற்றுக்கொள்வது, படிப்பது, பலமுறை சொல்லிப் பார்ப்பது. வேதத்தை நாம் ஆசார்யரிடமிருந்து செவிவழி கேட்டு, மறுபடியும் மறுபடியும் சொல்லிப் பார்த்து கற்றுக் கொள்வது. பிறகு நித்யானுஷ்டான முறையில் கற்றுக்கொண்ட வேதத்தை அனுதினமும் ஓத வேண்டும். அநத்யயனம் என்றால் அத்யயனம் செய்யாமல் இருத்தல். வருடத்தில் சில காலங்கள் நாம் வேதம் ஓதுவதில்லை. இந்த சில காலங்களில் ஸ்ம்ருதி, இதிஹாஸ புராணங்கள் முதலியவற்றைக் கற்றுக்கொள்வர்கள் … Read more

ஆழ்வார்கள்  / ஆசார்யர்கள்  திருநக்ஷத்ரங்கள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார்/ஆசார்யர்கள் நமக்குச் செய்துள்ள பேருபகாரத்துக்கு எப்பொழுதும் நாம் கடன்பட்டவர்கள் ஆகையால், அவர்களின் திருநக்ஷத்ரங்களை அறிந்து கொண்டு கொண்டாடவேண்டும். இங்கே மாதந்தோறும் வரக்கூடிய திருநக்ஷத்ரங்களைப் பட்டியலிடுகிறோம். சித்திரை அஸ்வினி – ஆந்திர பூர்ணர் ( வடுக நம்பி ) கார்த்திகை – ஸ்ரீ புண்டரீகாக்ஷர் (உய்யக்கொண்டார் ) ரோகினி – விஷ்ணுசித்தர் (எங்களாழ்வான் ) திருவாதிரை ஸ்ரீ ராமானுஜர் (எம்பெருமானார்) ஸ்ரீராமக்ரதுநாதார்யர் (சோமாசியாண்டான்) புனர்பூசம் … Read more

108  திவ்யதேசங்கள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட ஸர்வேச்வரன் ஸ்ரீமந் நாராயணனின் ஸ்தலங்கள் திவ்யதேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை எம்பெருமானுக்கு மிகவும் உகந்த இருப்பிடங்கள் ஆகையால் “உகந்தருளின நிலங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. சோழநாடு  (ஸ்ரீரங்கம் சுற்றிஅமைந்துள்ள திவ்யதேசங்கள்) திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) திருக்கோழி (உறையூர், நிசுளாபுரி ) திருக்கரம்பனூர் (உத்தமர் கோயில்) திருவெள்ளறை திரு அன்பில் திருப்பேர்நகர் (கோயிலடி, அப்பக்குடத்தான்) திருக்கண்டியூர் திருக்கூடலூர் (ஆடுதுறை பெருமாள் கோயில்) திருக்கவித்தலம் … Read more

4000 திவ்ய ப்ரபந்தம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீமந் நாராயணன் இவ்வுலகில் குறிப்பிட்ட சில ஆத்மாக்களைத் தேர்ந்தெடுத்து தன் விஷயத்தில் மயர்வற மதிநலம் அருளி அவர்களை ஆழ்வார்கள் ஆக்கினான். ஆழ்வார்கள் ஸ்ரீமன் நாராயணனின் திவ்ய கல்யாண குணங்களைத் தீந்தமிழில் பாடினர். இவை சுமார் நான்காயிரம் பாசுரங்களாகும். இப்பாசுரங்களின் தொகுப்பே நாலாயிர திவ்யப் ப்ரபந்தம் எனப் போற்றப்படுகிறது. திவ்யம் எனில் தெய்வீகத் தன்மை பொருந்தியது, ப்ரபந்தம் எனில் இலக்கியம். ஆக எம்பெருமானின் திவ்ய … Read more

யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் – எளிய தமிழாக்கம் – பகுதி 5

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் – எளிய தமிழாக்கம் << பகுதி 4 நம்பிள்ளை ஒன்பதினாயிரப்படியை அதனுடைய ஆழ்ந்த கருத்துகளுடன் தம் சிஷ்யரான பெரியவாச்சான் பிள்ளைக்கு உபதேசிக்கலானார். பெரியவாச்சான் பிள்ளையும் அவ்வுபதேசக் கருத்துக்களை தினமும் பட்டோலைப்படுத்தி வந்தார். காலக்ஷேபம் பூர்த்தியாகும் தருணத்தில் தாம் பட்டோலைப்படுத்தியவற்றை நம்பிள்ளையிடம் கொணர்ந்து அவர் திருவடிகளில் சமர்ப்பித்தார். அவற்றைக் கண்டு உகப்படைந்த நம்பிள்ளை அந்த பட்டோலைகளுக்குத் தம் ஆசிகளை அளித்து அவற்றைப் … Read more

யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் – எளிய தமிழாக்கம் – பகுதி 4

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் – எளிய தமிழாக்கம் << பகுதி 3 அச்சமயம் தேவராஜர் என்றொருவர் (நம்பூர் வரதராஜர் என்றும் அறியப்பட்டவர்) பாதுகை சக்ரவர்த்தி கோவில் அருகே வசித்து வந்தார்; அறிஞர் எளியோர் போன்ற அனைவராலும் விரும்பப்படுபவராக திகழ்ந்தார். அவர் மிகவும் இரக்க சுபாவத்தினராகவும் சத்வ குணங்கள் (தூய்மையான நற்பண்புகள்) கொண்டவராகவும் இருந்தார். ஒரு நாள் நஞ்சீயர் ஒரு கனவு கண்டார். அதில் தேவராஜரைக் … Read more

யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் – எளிய தமிழாக்கம் – பகுதி 3

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் – எளிய தமிழாக்கம் << பகுதி 2 இந்த இரு சகோதரர்களும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வாழ்ந்து தொன்மையான தத்வ ரஹஸ்யம் (பரம் பொருளின் உண்மையான நிலை பற்றிய ரஹஸ்யங்கள்) தொடக்கமான பல ப்ரபந்தங்களை அருளிச்செய்தனர்; மேன்மையை உடைய பலரும் பிள்ளை லோகாசார்யரின் திருவடித்தாமரைகளில் சரணடைந்து தங்கள்  வாழ்வை அவரிடம் விட்டு, மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர் இவ்வாறான சிஷ்யர்களில் கூரகுலோத்தமதாசர், … Read more

யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் – எளிய தமிழாக்கம் – பகுதி 2

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் – எளிய தமிழாக்கம் << பகுதி 1 ஒரு நாள் நம்பிள்ளை அன்றைய தினத்தின் காலக்ஷேபத்தை முடித்து தனியாக இளைப்பாறுகையில் அவருடைய சிஷ்யரான வடக்குத் திருவீதிப்பிள்ளையின் தாயாரான அம்மீ அவர் திருவடிகளில் பணிந்து நின்றார். பரிவோடு நோக்கிய ஸ்வாமி அவரின் குடும்ப க்ஷேமங்களை விசாரித்தார். அவர்கள் உரையாடல் கீழ்க்கண்டவாறு: “நான் தங்களிடம் கேட்கப் போவது தான் என்ன? என் மகனை வழிப்படுத்த … Read more

யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் – எளிய தமிழாக்கம் – பகுதி 1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் – எளிய தமிழாக்கம் << தனியன்கள் கலியுகத்தில் சம்சாரிகளை (விஷயாந்தரங்களில் ஈடுபட்டுள்ளோர்) உய்விப்பதற்காக திருமகள் கேள்வனான ஶ்ரிய:பதி காருண்யத்தோடு பராங்குசர் (நம்மாழ்வார்) பரகாலர் (திருமங்கை ஆழ்வார்) பட்டநாதர் (பெரியாழ்வார்) முதலான ஆழ்வார்களை ஸ்ருஷ்டித்தான். பின்னர் இந்த லோக உஜ்ஜீவனத்திற்காக  காருண்யத்தோடு நாதமுனிகள் ஆளவந்தார் முதலான ஆசார்யர்களை அவதரிப்பித்து அவர்கள் மூலம் நம்மை ரக்ஷித்தான். ஆழ்வார்கள் ஆசார்யர்களின் மேன்மைகளை இவ்வுலகத்தாரும் பின்னர் … Read more

யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் – எளிய தமிழாக்கம் – தனியன்கள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் – எளிய தமிழாக்கம் ஸ்ரீ ஶைலேஶ தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்யாஜமாதரம் முநிம் (துறவிகளின் அரசரான பகவத் ராமாநுஜரிடம் அளவற்ற அன்பு கொண்டவரும் ஞானம், பக்தி போன்ற குணங்களின் கடலான ஸ்ரீ ஶைலேஶரின் கருணைக்கு பாத்திரமான ரம்யஜாமாத்ரு முநியை (மணவாள மாமுனிகள்) நான் வணங்குகிறேன்). ஸ்ரீஶடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம்ஸ்ரீமத் யதீந்த்ர ப்ரவணம் ஸ்ரீலோகார்ய முநிம் பஜே … Read more