திருவிருத்தத்தில் ஐதிஹ்யங்கள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வாரின் ப்ரத2ம ப்ரப3ந்த4ம் , முதல் நூல் திருவிருத்தம். அவரது தி3வ்ய ப்ரப3ந்த4ங்கள் யாவும் ரஹஸ்யத்ரய விவரணமாகவே அமைந்துள்ளன. அவை அந்தா4தித் தொடையிலேயே அமைந்துள்ளன. திருவிருத்தம் முதல் பாசுரத்திலேயே அவர் இவ்வுலக வாழ்வின் தண்மையையும், அவ்வுலக வாழ்வின் மேன்மையையும் மிகச் சிறப்பாகக் கூறுகிறார்: “பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும்” என்று த்யாஜ்ய (விடவேண்டிய)விஷயத்தின் ஹேயதையையும், “இந்நின்ற நீர்மை இனி யாம் … Read more

ஶ்ரீ ராமாயண தனிஶ்லோகீ அனுபவம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஶ்ரீ பெரியவாச்சான் பிள்ளை என்கிற மஹாசார்யர், ஆழ்வார்கள் எழுதிய திவ்ய ப்ரபந்தங்களுக்கு அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் விளக்கவுரை எழுதியுள்ளார். ‘திருவாய்மொழியைக் காத்த குணவாளர்’ என்றும், ‘திருவாய்மொழிப் பொருளைத் தேர்ந்துரைக்கவல்ல குரு’ என்றும் இவரைச் சிறப்பித்துச் சொல்கிறார் மணவாள மாமுனிகள் என்னும் ஆசார்யர். அபயப்ரதராஜர், வியாக்கியானச் சக்கரவர்த்தி என்றெல்லாம் சிறப்பாகக் கொண்டாடப்படும் இவர், நான்கு திசைகளிலும் நான்கு ஸிம்ஹாஸனம் பெற்றவர் என்று போற்றப்படுகிறார். … Read more

திருமங்கையாழ்வாரும் அர்ச்சாவதாரமும்

ஸ்ரீ:  ஸ்ரீமத்யை கோதாயை நம:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம:                       மாலைத் தனியே வழிபறிக்க வேணுமென்று                      கோலிப் பதிவிருந்த கொற்றவனே – வேலை                      அணைத்தருளும் கையா லடியேன் வினையைத்                      துணித்தருள வேணும் துணிந்து எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் ஐந்து நிலைகள்              ஸ்ரீயப்பதியான ஸர்வேஶ்வரன் எழுந்தருளியிருக்கும் நிலைகள் ஐந்து. அவற்றுள் பரத்வமாவது(1), ஒளிக் கொண்ட சோதியாய் நித்ய முக்தர்களுக்குத் தன்னை … Read more

நவவித ஸம்பந்தம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: பரம காருணிகரான பிள்ளை லோகாசார்யர் எம்பெருமானுக்கும் சேதனருக்கும் உள்ள ஸம்பந்தங்களை ஒன்பதாகப் பகுத்து அவற்றைத் தமது நவ வித ஸம்பந்தம் எனும் அத்புத ரஹஸ்ய கிரந்த நூலில் வியத்தகு முறையில் அருளிச் செய்துள்ளார். பரம காருணிகரும் வியாக்கியான சக்ரவர்த்தியுமான பெரியவாச்சான் பிள்ளை இவர்க்கு முன்பாகவே ரஹஸ்ய கிரந்தங்கள் இட்டருளும் வகையில் “நிகமனப் படி” எனும் தமது அதி ஸங்க்ஷிப்தமான (மிகச் சுருக்கமான) ரஹஸ்ய … Read more

திருவாய்மொழியும் அர்த்தபஞ்சகமும்

ஸ்ரீ:  ஸ்ரீமத்யை கோதாயை நம:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம: ச்ரியப்பதியான ஸர்வேஶ்வரனாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் அருளிச்செய்தவைகளே திவ்ய ப்ரபந்தங்கள். இதன் ஏற்றத்தை பரமாசார்யரான நம்பிள்ளை ஈட்டிலே “ஆழ்வாருக்குப் பின்பு நூறாயிரம் கவிகள் போறும் உண்டாய்த்து. அவர்கள் கவிகளோடு கடலோசையோடு வாசியற அவற்றை விட்டு இவற்றைப் பற்றி துவளுக்கைக்கு அடி, இவருடைய பக்தி அபிநிவேஶம் வழிந்து … Read more

யதீந்த்ரமத தீபிகை – பகுதி – 8

ஸ்ரீ:  ஸ்ரீமத்யை கோதாயை நம:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம: யதீந்த்ரமத தீபிகை << பகுதி – 7 ஆக இந்த முதல் அவதாரத்தால், ஸித்தாந்த ஸங்க்ரஹத்தை முதலில் சொல்லி, பின்பு, உத்தேச, லக்ஷண, பரீக்ஷா க்ரமத்தில் உத்தேசிக்கப்பட்ட பதார்த்தங்களின் பிரிவினைக் காட்டி, அதன் பின்பு முதலில் ப்ரத்யக்ஷத்தை விசாரிக்க ஆரம்பித்து, ப்ரமாணத்தின் லக்ஷணத்தைச் சொல்லி, ஸம்சய அந்யதா விபரீத … Read more

யதீந்த்ரமத தீபிகை – பகுதி – 7

ஸ்ரீ:  ஸ்ரீமத்யை கோதாயை நம:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம: யதீந்த்ரமத தீபிகை << பகுதி – 6 एवं भूतं प्रत्यक्षं प्रथमतो भेदमेव गृह्णाति । भेद इति व्यवहारो तु प्रतियोग्यपेक्षा; न तु स्वरूपे । तेनानवस्थायोन्योन्याश्रयदोषोSपि नास्ति । उपर्युपरि त्वपेक्षा अनवस्था । परस्परापेक्षा अन्योन्याश्रयः ॥ ஏவம் பூதம் ப்ரத்யக்ஷம் … Read more

யதீந்த்ரமத தீபிகை – பகுதி – 6

ஸ்ரீ:  ஸ்ரீமத்யை கோதாயை நம:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம: யதீந்த்ரமத தீபிகை << பகுதி – 5 “यथार्थं सर्वविज्ञानमिति वेदविदां मतम्” इत्युक्तत्वात् भ्रमादि प्रत्यक्षज्ञानं यथार्थमेव, अख्याति – आत्मख्याति – अनिर्वचनीयख्याति – अन्यथाख्याति वादिनो निरस्य सत्ख्याति पक्षस्वीकारात् । सत्ख्यातिर्नाम ज्ञानविषयस्य सत्यत्वम। तर्हि भ्रमत्वम् कथमिति चेत्, विषयव्यवहारबाधात् भ्रमः … Read more

யதீந்த்ரமத தீபிகை – பகுதி – 5

ஸ்ரீ:  ஸ்ரீமத்யை கோதாயை நம:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம: யதீந்த்ரமத தீபிகை << பகுதி – 4 निर्विकल्पकसविकल्पकभिन्नं प्रत्यक्षं द्विविधम्, अर्वाचीनमनर्वाचीनं चेति । अर्वाचीनं पुनर्द्विविधम्, इन्दिरियसापेक्षं तदनपेक्षं चेति । तदनपेक्षं द्विविधम् – स्वयंसिद्धंदिव्यं चेति । स्वयंसिद्धं-योगजन्यम्, दिव्यं भगवत्प्रसादजन्यम् अनर्वाचीनं तु, इन्द्रियानपेक्षं नित्यमुक्तेश्वरज्ञानम् । अनर्वाचीनं प्रसङ्गादुक्तम् । … Read more

யதீந்த்ரமத தீபிகை – பகுதி – 4

ஸ்ரீ:  ஸ்ரீமத்யை கோதாயை நம:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம: யதீந்த்ரமத தீபிகை << பகுதி – 3 तानि प्रमाणानि प्रत्यक्षानुमानशब्दाख्यानि त्रीण्येव । तत्र साक्षात्कारिप्रमाकरणं प्रत्यक्षम् । अनुमानादिव्यावृत्त्यर्थं साक्षात्कारिति । दुष्टेन्द्रियव्यावृत्त्यर्थं प्रमेति । தானி ப்ரமாணானி ப்ரத்யக்ஷானுமானஶப்தாக்யானி த்ரீண்யேவ | தத்ர ஸாக்ஷாத்காரிப்ரமாகரணம் ப்ரத்யக்ஷம் | அனுமானாதிவ்யாவ்ருத்த்யர்த்தம் ஸாக்ஷாத்காரிதி | துஷ்டேந்த்ரியவ்யாவ்ருத்த்யர்த்தம் ப்ரமேதி … Read more