krishNa leelAs and their essence – 2 – Summary

SrI:  SrImathE satakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama:  SrI vAnAchala mahAmunayE nama: Full Series << 1 – Birth periyAzhwAr, in the mood of mother yaSOdhA, enjoyed krishNa leelAs and presented the same to us in the form of beautiful pAsurams. In his periyAzhwAr thirumozhi, in many padhigams (decads), he enjoyed krishNa’s many leelAs … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 2 – தொகுப்பு

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << 1 – பிறப்பு க்ருஷ்ண லீலைகளை மிக அழகாக யசோதைப் பிராட்டியின் பாவனையில் அனுபவித்து அவற்றை நமக்கு அற்புதமான பாசுரங்களாக அளித்தவர் பெரியாழ்வார். தன்னுடைய பெரியாழ்வார் திருமொழியில் பல பதிகங்களில் கண்ணன் எம்பெருமானின் பல பல சேஷ்டிதங்களை விரிவாக அனுபவித்து அருளியுள்ளார். பெரியாழ்வார் திருமொழியில் “வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் கண்ணன் … Read more

krishNa leelAs and their essence – 1 – Birth

SrI:  SrImathE satakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama:  SrI vAnAchala mahAmunayE nama: Full Series AzhwArs, who were divinely blessed with knowledge matured into devotion, and ANdAL nAchchiyAr, who is an incarnation of SrI bhUmip pirAtti, greatly celebrate krishNAvathAram as in “AtkoLLath thOnRiya Ayar tham kOvinai” (One who incarnated as the king of cowherds … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 1 – பிறப்பு

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் “ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர்தம் கோவினை” என்றும் “பிறந்தவாறும்” என்றும் “மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்” என்றும் “ஒருத்தி மகனாய்ப் பிறந்து” என்றும் எம்பெருமானாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்களான ஆழ்வார்களும் ஸ்ரீபூமிப் பிராட்டியாரின் அவதாரமான ஆண்டாள் நாச்சியாரும் கண்ணன் எம்பெருமானுடைய அவதாரத்தை மிகவும் கொண்டாடுகிறார்கள். எம்பெருமானுடைய பிறவிகள்/அவதாரங்கள் அவனுடைய கருணையினாலே ஏற்படுகின்றன … Read more

அநத்யயன காலம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: அத்யயனம் என்றால் கற்றுக்கொள்வது, படிப்பது, பலமுறை சொல்லிப் பார்ப்பது. வேதத்தை நாம் ஆசார்யரிடமிருந்து செவிவழி கேட்டு, மறுபடியும் மறுபடியும் சொல்லிப் பார்த்து கற்றுக் கொள்வது. பிறகு நித்யானுஷ்டான முறையில் கற்றுக்கொண்ட வேதத்தை அனுதினமும் ஓத வேண்டும். அநத்யயனம் என்றால் அத்யயனம் செய்யாமல் இருத்தல். வருடத்தில் சில காலங்கள் நாம் வேதம் ஓதுவதில்லை. இந்த சில காலங்களில் ஸ்ம்ருதி, இதிஹாஸ புராணங்கள் முதலியவற்றைக் கற்றுக்கொள்வர்கள் … Read more

ஆழ்வார்கள்  / ஆசார்யர்கள்  திருநக்ஷத்ரங்கள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார்/ஆசார்யர்கள் நமக்குச் செய்துள்ள பேருபகாரத்துக்கு எப்பொழுதும் நாம் கடன்பட்டவர்கள் ஆகையால், அவர்களின் திருநக்ஷத்ரங்களை அறிந்து கொண்டு கொண்டாடவேண்டும். இங்கே மாதந்தோறும் வரக்கூடிய திருநக்ஷத்ரங்களைப் பட்டியலிடுகிறோம். சித்திரை அஸ்வினி – ஆந்திர பூர்ணர் ( வடுக நம்பி ) கார்த்திகை – ஸ்ரீ புண்டரீகாக்ஷர் (உய்யக்கொண்டார் ) ரோகினி – விஷ்ணுசித்தர் (எங்களாழ்வான் ) திருவாதிரை ஸ்ரீ ராமானுஜர் (எம்பெருமானார்) ஸ்ரீராமக்ரதுநாதார்யர் (சோமாசியாண்டான்) புனர்பூசம் … Read more

108  திவ்யதேசங்கள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட ஸர்வேச்வரன் ஸ்ரீமந் நாராயணனின் ஸ்தலங்கள் திவ்யதேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை எம்பெருமானுக்கு மிகவும் உகந்த இருப்பிடங்கள் ஆகையால் “உகந்தருளின நிலங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. சோழநாடு  (ஸ்ரீரங்கம் சுற்றிஅமைந்துள்ள திவ்யதேசங்கள்) திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) திருக்கோழி (உறையூர், நிசுளாபுரி ) திருக்கரம்பனூர் (உத்தமர் கோயில்) திருவெள்ளறை திரு அன்பில் திருப்பேர்நகர் (கோயிலடி, அப்பக்குடத்தான்) திருக்கண்டியூர் திருக்கூடலூர் (ஆடுதுறை பெருமாள் கோயில்) திருக்கவித்தலம் … Read more

4000 திவ்ய ப்ரபந்தம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீமந் நாராயணன் இவ்வுலகில் குறிப்பிட்ட சில ஆத்மாக்களைத் தேர்ந்தெடுத்து தன் விஷயத்தில் மயர்வற மதிநலம் அருளி அவர்களை ஆழ்வார்கள் ஆக்கினான். ஆழ்வார்கள் ஸ்ரீமன் நாராயணனின் திவ்ய கல்யாண குணங்களைத் தீந்தமிழில் பாடினர். இவை சுமார் நான்காயிரம் பாசுரங்களாகும். இப்பாசுரங்களின் தொகுப்பே நாலாயிர திவ்யப் ப்ரபந்தம் எனப் போற்றப்படுகிறது. திவ்யம் எனில் தெய்வீகத் தன்மை பொருந்தியது, ப்ரபந்தம் எனில் இலக்கியம். ஆக எம்பெருமானின் திவ்ய … Read more

4000 dhivyaprabandham

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImadh varavaramunayE nama: SrIman nArAyaNan blessed a select few AthmAs with divine knowledge and great devotion towards him and made them AzhwArs. AzhwArs compiled many pAsurams (verses) in glorification of SrIman nArAyaNan. These pAsurams total up to 4000 verses approximately and are thus called 4000 dhivya prabandham. dhivya … Read more

anadhyayana kAlam

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImadh varavaramunayE nama: adhyayanam means to study, to learn, to repeat/recite, etc. vEdham is studied under AchAryas by hearing from them and repeating the same. vEdha manthrams are also regularly recited as part of daily anushtAnams. anadhyayanam means to refrain from learning/reciting. There are certain times of the … Read more