ஆழ்வார்கள்  / ஆசார்யர்கள்  திருநக்ஷத்ரங்கள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார்/ஆசார்யர்கள் நமக்குச் செய்துள்ள பேருபகாரத்துக்கு எப்பொழுதும் நாம் கடன்பட்டவர்கள் ஆகையால், அவர்களின் திருநக்ஷத்ரங்களை அறிந்து கொண்டு கொண்டாடவேண்டும். இங்கே மாதந்தோறும் வரக்கூடிய திருநக்ஷத்ரங்களைப் பட்டியலிடுகிறோம். சித்திரை அஸ்வினி – ஆந்திர பூர்ணர் ( வடுக நம்பி ) கார்த்திகை – ஸ்ரீ புண்டரீகாக்ஷர் (உய்யக்கொண்டார் ) ரோகினி – விஷ்ணுசித்தர் (எங்களாழ்வான் ) திருவாதிரை ஸ்ரீ ராமானுஜர் (எம்பெருமானார்) ஸ்ரீராமக்ரதுநாதார்யர் (சோமாசியாண்டான்) புனர்பூசம் … Read more

108  திவ்யதேசங்கள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட ஸர்வேச்வரன் ஸ்ரீமந் நாராயணனின் ஸ்தலங்கள் திவ்யதேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை எம்பெருமானுக்கு மிகவும் உகந்த இருப்பிடங்கள் ஆகையால் “உகந்தருளின நிலங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. சோழநாடு  (ஸ்ரீரங்கம் சுற்றிஅமைந்துள்ள திவ்யதேசங்கள்) திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) திருக்கோழி (உறையூர், நிசுளாபுரி ) திருக்கரம்பனூர் (உத்தமர் கோயில்) திருவெள்ளறை திரு அன்பில் திருப்பேர்நகர் (கோயிலடி, அப்பக்குடத்தான்) திருக்கண்டியூர் திருக்கூடலூர் (ஆடுதுறை பெருமாள் கோயில்) திருக்கவித்தலம் … Read more

4000 திவ்ய ப்ரபந்தம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீமந் நாராயணன் இவ்வுலகில் குறிப்பிட்ட சில ஆத்மாக்களைத் தேர்ந்தெடுத்து தன் விஷயத்தில் மயர்வற மதிநலம் அருளி அவர்களை ஆழ்வார்கள் ஆக்கினான். ஆழ்வார்கள் ஸ்ரீமன் நாராயணனின் திவ்ய கல்யாண குணங்களைத் தீந்தமிழில் பாடினர். இவை சுமார் நான்காயிரம் பாசுரங்களாகும். இப்பாசுரங்களின் தொகுப்பே நாலாயிர திவ்யப் ப்ரபந்தம் எனப் போற்றப்படுகிறது. திவ்யம் எனில் தெய்வீகத் தன்மை பொருந்தியது, ப்ரபந்தம் எனில் இலக்கியம். ஆக எம்பெருமானின் திவ்ய … Read more

4000 dhivyaprabandham

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImadh varavaramunayE nama: SrIman nArAyaNan blessed a select few AthmAs with divine knowledge and great devotion towards him and made them AzhwArs. AzhwArs compiled many pAsurams (verses) in glorification of SrIman nArAyaNan. These pAsurams total up to 4000 verses approximately and are thus called 4000 dhivya prabandham. dhivya … Read more

anadhyayana kAlam

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImadh varavaramunayE nama: adhyayanam means to study, to learn, to repeat/recite, etc. vEdham is studied under AchAryas by hearing from them and repeating the same. vEdha manthrams are also regularly recited as part of daily anushtAnams. anadhyayanam means to refrain from learning/reciting. There are certain times of the … Read more

108 dhivyadhESams

SrI: SrimathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImadh varavaramunayE nama: The divine abodes of sarvESvaran SrIman nArAyaNan which were sung by AzhwArs are known as dhivyadhESams. These abodes are very dear to emperumAn and hence are known as “ugandharuLina nilangaL”. chOLa nAdu (around SrIrangam) thiruvarangam (SrIrangam) thirukkOzhi (uRaiyUr, nisuLApuri) thirukkarambanUr (uththamar kOyil) thiruveLLaRai thiru anbil thiruppErnagar (kOyiladi, … Read more

SrIvachana bhUshaNam – sUthram 463

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImadh varavaramunayE nama: Full Series << Previous avathArikai (Introduction) piLLai lOkAchAryar mercifully concludes this principle, by mercifully explaining the sequence of results caused by this AchArya abhimAnam. sUthram 463 idhu prathamam svarUpaththaip pallavidhamAkkum, pinbu pushpithamAkkum, anantharam palaparyantham Akkum. Simple Explanation This AchArya abhimAnam will initially let the true … Read more

SrIvachana bhUshaNam – sUthram 462

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImadh varavaramunayE nama: Full Series << Previous avathArikai (Introduction) piLLai lOkAchAryar mercifully explains who is the qualified person for this independent means of AchArya abhimAnam. sUthram 462 bhakthiyil aSakthanukku prapaththi; prapaththiyil aSakthanukku idhu. Simple Explanation For the one who is incapable to pursue bhakthi yOgam, prapaththi is available; … Read more

SrIvachana bhUshaNam – sUthram 461

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImadh varavaramunayE nama: Full Series << Previous avathArikai (Introduction) For the one who was explained previously as prapaththi nishtan (having surrender as the means), though he has shortcoming in the qualification for the means, ISvaran will ignore that and help him, considering AchAryan’s mercy as ancillary aspect of … Read more

SrIvachana bhUshaNam – sUthram 460

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImadh varavaramunayE nama: Full Series << Previous avathArikai (Introduction) Subsequently, piLLai lOkAchAryar mercifully shows several evidences for the ultimate means of paragatha svIkAram of AchAryan [AchAryan showering his mercy towards Sishya]. sUthram 460 “nallaven thOzhi” “mARAya dhAnavanai” engiRa pAttukkaLaiyum sthOthraththilE mudindha SlOkaththaiyum “paSurmanushya:” engiRa SlOkaththaiyum idhukku pramANamAga anusandhippadhu. … Read more