SrIvachana bhUshaNam – sUthram 252

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImadh varavaramunayE nama: Full Series << Previous avathArikai (Introduction) When asked “What is the reason for saying that periyAzhwAr always engages in mangaLASAsanam while other AzhwArs do it occasionally?” piLLai lOkAchAryar mercifully explains. sUthram 252 avargaLudaiya AzhangAlthAnE ivarkku mEdAy irukkum. Simple Explanation That (beauty) which drowns other AzhwArs … Read more

ஆழ்வார்திருநகரி வைபவம் – மணவாள மாமுனிகள் சரித்ரமும் வைபவமும்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஆழ்வார்திருநகரி வைபவம் << நம்மாழ்வார் உலா ஆழ்வார்திருநகரி திவ்யதேசத்தைத் திருவாய்மொழிப் பிள்ளை புனர் நிர்மாணம் செய்து ஆதிநாதர், ஆழ்வார் மற்றும் எம்பெருமானாருக்கு நித்ய கைங்கர்யம் நன்றாக நடக்கும்படி ஏற்பாடு செய்ததை அனுபவித்தோம். இவ்வாறு திருவாய்மொழிப் பிள்ளை ஆழ்வார்திருநகரியில் இருந்து கொண்டு நம் ஸம்ப்ரதாயத்தை நன்றாக நடத்தி வந்தார். அக்காலத்தில் ஆழ்வார்திருநகரியில் ஐப்பசி திருமூல நன்னாளில் ஆதிசேஷனுடைய அம்சமான … Read more

SrIvachana bhUshaNam – sUthram 251

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImadh varavaramunayE nama: Full Series << Previous avathArikai (Introduction) When asked “What is periyAzhwAr’s greatness over other AzhwArs?” piLLai lOkAchAryar explains. sUthram 251 avargaLukku idhu kAdhAchithkam, ivarkku idhu nithyam. Simple Explanation Other AzhwArs perform mangaLASAsanam occasionally, but periyAzhwAr performs always. vyAkyAnam (Commentary) avargaLukku idhu … That is – … Read more

ஆழ்வார்திருநகரி வைபவம் – நம்மாழ்வார் உலா

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஆழ்வார்திருநகரி வைபவம் << நம்மாழ்வார் சரித்ரமும் வைபவமும் ஆழ்வார்திருநகரி மற்றும் நம்மாழ்வாரின் வரலாற்றில் நம்மாழ்வாரின் உலா ஒரு மிக முக்யமான விஷயமாக அறியப்படுகிறது. இதைப் பற்றி இங்கே சிறிது அனுபவிக்கலாம். சென்ற கட்டுரையில் நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வாருக்கு நிகழவிருக்கும் ராமானுஜரின் அவதாரத்தையும் பவிஷ்யதாசார்யர் திருமேனியையும் முன்னமேகாட்டிக்கொடுத்ததை அனுபவித்தோம். நம்மாழ்வாருக்குப் பின்பு ராமானுஜரின் அவதாரத்துக்கு முன்பு நாதமுனிகள் தொடக்கமான ஆசார்யர்கள் … Read more

SrIvachana bhUshaNam – sUthram 250

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImadh varavaramunayE nama: Full Series << Previous avathArikai (Introduction) When asked “Are these AzhwArs at the same level in performing mangaLASAsanam?” piLLai lOkAchAryar mercifully explains. sUthram 250 AzhwArgaL ellAraiyum pOl allar periyAzhwAr. Simple Explanation periyAzhwAr is unlike all other AzhwArs. vyAkyAnam (Commentary) AzhwArgaL … That is – there … Read more

ஆழ்வார்திருநகரி வைபவம் – நம்மாழ்வார் சரித்ரமும் வைபவமும்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஆழ்வார்திருநகரி வைபவம் << புராண சரித்ரம் திருக்குருகூர் என்னும் ஆதிக்ஷேத்ரம் நம்மாழ்வார் அவதரித்தபின் ஆழ்வார்திருநகரி என்றே ப்ரஸித்தமாக அழைக்கப்படுகிறது. இப்பொழுது நாம் நம்மாழ்வாரின் சரித்ரத்தையும் வைபவத்தையும் சிறிது அனுபவிக்கலாம். எம்பெருமான் இந்த ஸம்ஸாரத்தில் இருக்கும் ஆத்மாக்களுக்கு வைகுண்ட ப்ராப்தி கிடைக்க வேண்டும் என்று பல முயற்சிகளைச் செய்கிறான். அழிந்து கிடந்த உலகத்தை மீண்டும் படைப்பது, ஆத்மாக்களுக்கு சரீரம் மற்றும் … Read more

SrIvachana bhUshaNam – sUthram 249

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImadh varavaramunayE nama: Full Series << Previous avathArikai (Introduction) As a further example for this principle, piLLai lOkAchAryar mercifully explains the mangaLASAsana nishtai (firm state of performing mangaLASAsanam) of AzhwArs who are more distinguished than those who were explained previously. sUthram 249 ivargaL nammudaiya gOtiyil ennumbadiyAyththu AzhwArgaL nilai. … Read more

ஆழ்வார்திருநகரி வைபவம் – புராண சரித்ரம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஆழ்வார்திருநகரி வைபவம் ஆழ்வார்திருநகரி என்கிற ஸ்ரீ குருகாபுரி க்ஷேத்ரம் ஆதியில் ஆதிக்ஷேத்ரம் என்று அழைக்கப்பட்ட ஒரு புண்ணிய ஸ்தலம். எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் தன்னுடைய விளையாட்டுக்காக தானே படைத்த ஸ்தலம் என்ற பெருமையைப் பெற்றது. ஸ்ருஷ்டி காலத்தில் அண்டத்தைப் படைத்த பிறகு, நான்முகன் என்று ப்ரஸித்தமாக அழைக்கப்படும் தெய்வமான ப்ரஹ்மாவை முதலில் படைத்து அவனைக் கொண்டு ஸ்ருஷ்டியைச் … Read more

SrIvachana bhUshaNam – sUthram 248

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImadh varavaramunayE nama: Full Series << Previous avathArikai (Introduction) When asked “SrI guhap perumAL and his servants just saw him when he arrived there and were not familiar with him previously. In such a case, how did they get such emotions towards him?” piLLai lOkAchAryar mercifully explains. sUthram … Read more

SrIvachana bhUshaNam – sUthram 247

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImadh varavaramunayE nama: Full Series << Previous avathArikai (Introduction) piLLai lOkAchAryar gives another example to explain that the greatness of bhagavAn will engage everyone in performing mangaLASAsanam to him. sUthram 247 iLaiya perumALai SrI guhap perumAL athiSankai paNNa, iruvaraiyum athiSankai paNNi SrI guhap perumAL parikaram perumALai nOkkiRRiRE. Simple … Read more