க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 7 – வெண்ணெய் திருடி அகப்படுவது

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << 6 – வாயுள் வையகம் கண்டாள் யசோதை நம்மாழ்வார் “சூட்டு நன் மாலைகள் தூயனவேந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால் ஈட்டிய வெண்ணெய் தொடுவுண்ணப் போந்து இமிலேற்றுவன் கூன் கோட்டிடை ஆடினை கூத்து அடலாயர் தம் கொம்பினுக்கே” என்று எம்பெருமான் நித்யஸூரிகளின் திருவாராதனத்தின் நடுவில் இந்த … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 6 – வாயுள் வையகம் கண்டாள் யசோதை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << 5 – த்ருணாவர்த்தாஸுர வதம் கண்ணனும் பலராமனும் நன்றாகத் தவழத் தொடங்கினார்கள். தவழ்ந்து தவழ்ந்தே எல்லா இடங்களுக்கும் சென்று புழுதியில் விளையாடி அந்தப் புழுதியோடு வந்து தங்கள் தாய்மார்களான யசோதைப் பிராட்டி மற்றும் ரோஹிணிப் பிராட்டி ஆகியோரின் மடியில் ஏறிப் படுத்துக் கொண்டு அவர்களிடத்தில் அழகாகப் பால் குடிப்பார்கள் இருவரும். … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 5 – த்ருணாவர்த்தாஸுர வதம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << 4 – சகடாஸுர வதம் க்ருஷ்ணாவதாரத்தில், எம்பெருமான் தவழ்ந்த பருவத்திலிருந்து மெதுவாக எழுந்து அமரக்கூடிய பருவத்தில் நடந்த ஒரு சரித்ரத்தை இங்கே அனுபவிக்கலாம். ஒரு முறை திருவாய்ப்பாடியில் கண்ணன் தரையில் வீற்றிருந்தபொழுது கம்ஸனால் ஏவப்பட்ட த்ருணாவர்த்தன் என்னும் அஸுரன் அஙே வந்து சேர்ந்தான். அவன் ஒரு பெரிய புயல் காற்றின் வடிவிலே … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 4 – சகடாஸுர வதம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << 3 – பூதனை வதம் கண்ணன் எம்பெருமானின் தொட்டில் பருவத்தில் நடந்த மற்றொரு ஆச்சர்யமான சரித்ரம் சகடாஸுர வதம். இதையும் ஆழ்வார்கள் பல இடங்களில் எடுத்து அழகாக அனுபவித்துள்ளார்கள். நம்மாழ்வார் “தளர்ந்தும் முறிந்தும் சகடவசுரர் உடல் வேறா பிளந்து வீயத் திருக்கால் ஆண்ட பெருமானே!” என்று எம்பெருமானின் இந்த லீலையை அனுபவிக்கிறார். … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 3 – பூதனை வதம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் >> 2 – தொகுப்பு கண்ணன் எம்பெருமான் திருவாய்ப்பாடியில் நல்ல முறையில் வளர்ந்து வந்தான். யசோதைப் பிராட்டியும் ஸ்ரீ நந்தகோபரும் மற்றும் உள்ள கோபியரும் கண்ணனிடத்தில் மிகுந்த அன்புடன் இருந்தார்கள். கம்ஸனுக்கு எப்படியோ கண்ணனே தன்னைக் கொல்லப் போகிறான் என்பது ஓரளவுக்குத் தெரிந்துவிட்டது. தனக்கு வேண்டியவர்களான ராக்ஷஸர்களைக் கொண்டு கண்ணனைக் கொன்று … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 2 – தொகுப்பு

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << 1 – பிறப்பு க்ருஷ்ண லீலைகளை மிக அழகாக யசோதைப் பிராட்டியின் பாவனையில் அனுபவித்து அவற்றை நமக்கு அற்புதமான பாசுரங்களாக அளித்தவர் பெரியாழ்வார். தன்னுடைய பெரியாழ்வார் திருமொழியில் பல பதிகங்களில் கண்ணன் எம்பெருமானின் பல பல சேஷ்டிதங்களை விரிவாக அனுபவித்து அருளியுள்ளார். பெரியாழ்வார் திருமொழியில் “வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் கண்ணன் … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 1 – பிறப்பு

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் “ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர்தம் கோவினை” என்றும் “பிறந்தவாறும்” என்றும் “மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்” என்றும் “ஒருத்தி மகனாய்ப் பிறந்து” என்றும் எம்பெருமானாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்களான ஆழ்வார்களும் ஸ்ரீபூமிப் பிராட்டியாரின் அவதாரமான ஆண்டாள் நாச்சியாரும் கண்ணன் எம்பெருமானுடைய அவதாரத்தை மிகவும் கொண்டாடுகிறார்கள். எம்பெருமானுடைய பிறவிகள்/அவதாரங்கள் அவனுடைய கருணையினாலே ஏற்படுகின்றன … Read more

அநத்யயன காலம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: அத்யயனம் என்றால் கற்றுக்கொள்வது, படிப்பது, பலமுறை சொல்லிப் பார்ப்பது. வேதத்தை நாம் ஆசார்யரிடமிருந்து செவிவழி கேட்டு, மறுபடியும் மறுபடியும் சொல்லிப் பார்த்து கற்றுக் கொள்வது. பிறகு நித்யானுஷ்டான முறையில் கற்றுக்கொண்ட வேதத்தை அனுதினமும் ஓத வேண்டும். அநத்யயனம் என்றால் அத்யயனம் செய்யாமல் இருத்தல். வருடத்தில் சில காலங்கள் நாம் வேதம் ஓதுவதில்லை. இந்த சில காலங்களில் ஸ்ம்ருதி, இதிஹாஸ புராணங்கள் முதலியவற்றைக் கற்றுக்கொள்வர்கள் … Read more

ஆழ்வார்கள்  / ஆசார்யர்கள்  திருநக்ஷத்ரங்கள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார்/ஆசார்யர்கள் நமக்குச் செய்துள்ள பேருபகாரத்துக்கு எப்பொழுதும் நாம் கடன்பட்டவர்கள் ஆகையால், அவர்களின் திருநக்ஷத்ரங்களை அறிந்து கொண்டு கொண்டாடவேண்டும். இங்கே மாதந்தோறும் வரக்கூடிய திருநக்ஷத்ரங்களைப் பட்டியலிடுகிறோம். சித்திரை அஸ்வினி – ஆந்திர பூர்ணர் ( வடுக நம்பி ) கார்த்திகை – ஸ்ரீ புண்டரீகாக்ஷர் (உய்யக்கொண்டார் ) ரோகினி – விஷ்ணுசித்தர் (எங்களாழ்வான் ) திருவாதிரை ஸ்ரீ ராமானுஜர் (எம்பெருமானார்) ஸ்ரீராமக்ரதுநாதார்யர் (சோமாசியாண்டான்) புனர்பூசம் … Read more

108  திவ்யதேசங்கள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட ஸர்வேச்வரன் ஸ்ரீமந் நாராயணனின் ஸ்தலங்கள் திவ்யதேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை எம்பெருமானுக்கு மிகவும் உகந்த இருப்பிடங்கள் ஆகையால் “உகந்தருளின நிலங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. சோழநாடு  (ஸ்ரீரங்கம் சுற்றிஅமைந்துள்ள திவ்யதேசங்கள்) திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) திருக்கோழி (உறையூர், நிசுளாபுரி ) திருக்கரம்பனூர் (உத்தமர் கோயில்) திருவெள்ளறை திரு அன்பில் திருப்பேர்நகர் (கோயிலடி, அப்பக்குடத்தான்) திருக்கண்டியூர் திருக்கூடலூர் (ஆடுதுறை பெருமாள் கோயில்) திருக்கவித்தலம் … Read more