அமலனாதிபிரான் அனுபவம்
ஸ்ரீ: ஸ்ரீமதே மஹதாஹ்வயாய நம: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம: காட்டவே கண்ட பாதகமலம் நல்லாடை உந்தி தேட்டரும் உதரபந்தம் திருமார்வு கண்டம் செவ்வாய் வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனிப்புகுந்து பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவினோமே ஸம்யக் ந்யாய கலாபேன மஹதா பாரதேன ச உபப்ருஹ்ம்ஹித வேதாய நமோ வ்யாஸாய விஷ்ணவே || இது ஶ்ருதப்ரகாஶிகையில் … Read more