విరోధి పరిహారాలు – 36

శ్రీః  శ్రీమతే శఠకోపాయ నమః  శ్రీమతే రామానుజాయ నమః  శ్రీమత్ వరవరమునయే నమః శ్రీ వానాచల మహామునయే నమః శ్రీ వైష్ణవుల రోజువారీ జీవితంలో వివిధ రూపాలలో ఎదుర్కొంటున్న అడ్డంకుల గురించి ఎమ్పెరుమానారు, వంగి పురత్తు నంబికి వివరిస్తారు. వంగి పురత్తునంబి ఈ విశేషాలను ఒక అద్భుతమైన గ్రంథ రూపంగా “విరోధి పారిహారంగళ్ (విరోధి పరిహారాలు) అనే గ్రంథంలో గ్రంథస్తపరిచారు. ఈ సంచికలోని శీర్షికలు శ్రేణిగా ఆంగ్లములో ఈ పుస్తకము –  https://granthams.koyil.org/virodhi-pariharangal-telugu/ లో చూడవచ్చు. దయచేసి … Read more

ശ്രീരാമാനുജ വൈഭവം

ശ്രീ ശ്രീമതേ ശഠകോപായ നമഃ ശ്രീമതേ രാമാനുജായ നമഃ ശ്രീമത് വരവരമുനയേ നമഃ ശ്രീവനാചല മഹാമുനയേ നമഃ ശ്രീപെരുമ്പുതൂർ ക്ഷേത്രത്ത് ശീരാമാനുജർ ശ്രീ മണവാള മാമുനികള്‍(വരവരമുനികളെന്നും അറിയപ്പെടുന്ന പ്രമുഖ വൈഷ്ണവ ആചാര്യന്‍‍) ഉപദേശ രത്നമാല എന്ന തന്റെ കൃതിയില്‍ അഭിപ്രായപ്പെട്ടിട്ടുള്ളത്, വൈഷ്ണവ സത്സമ്പ്രദായത്തിന്റെ രാമാനുജദര്‍ശനം (എംപെരുമാനാര്‍ ദര്‍ശനം) എന്ന് കൂടിയുള്ള പേര് സ്വയം ശ്രീരംഗനാഥനാല്‍ത്തന്നെ വിളിക്കപ്പെട്ടതാണ് എന്നാണ്. ഇതിന് കാരണം  സനാതനമായ ഈ ധര്‍മത്തെ സംബന്ധിച്ചും‍ അദ്ദേഹത്തിന്റെ സംഭാവനകള്‍ ചിര സ്മരണീയമാണ് എന്നതാണ്.  ശ്രീരാമാനുജര്‍ ഈ സത് … Read more

திருமங்கையாழ்வாரும் அர்ச்சாவதாரமும்

ஸ்ரீ:  ஸ்ரீமத்யை கோதாயை நம:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம:                       மாலைத் தனியே வழிபறிக்க வேணுமென்று                      கோலிப் பதிவிருந்த கொற்றவனே – வேலை                      அணைத்தருளும் கையா லடியேன் வினையைத்                      துணித்தருள வேணும் துணிந்து எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் ஐந்து நிலைகள்              ஸ்ரீயப்பதியான ஸர்வேஶ்வரன் எழுந்தருளியிருக்கும் நிலைகள் ஐந்து. அவற்றுள் பரத்வமாவது(1), ஒளிக் கொண்ட சோதியாய் நித்ய முக்தர்களுக்குத் தன்னை … Read more

நவவித ஸம்பந்தம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: பரம காருணிகரான பிள்ளை லோகாசார்யர் எம்பெருமானுக்கும் சேதனருக்கும் உள்ள ஸம்பந்தங்களை ஒன்பதாகப் பகுத்து அவற்றைத் தமது நவ வித ஸம்பந்தம் எனும் அத்புத ரஹஸ்ய கிரந்த நூலில் வியத்தகு முறையில் அருளிச் செய்துள்ளார். பரம காருணிகரும் வியாக்கியான சக்ரவர்த்தியுமான பெரியவாச்சான் பிள்ளை இவர்க்கு முன்பாகவே ரஹஸ்ய கிரந்தங்கள் இட்டருளும் வகையில் “நிகமனப் படி” எனும் தமது அதி ஸங்க்ஷிப்தமான (மிகச் சுருக்கமான) ரஹஸ்ய … Read more

திருவாய்மொழியும் அர்த்தபஞ்சகமும்

ஸ்ரீ:  ஸ்ரீமத்யை கோதாயை நம:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம: ச்ரியப்பதியான ஸர்வேஶ்வரனாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் அருளிச்செய்தவைகளே திவ்ய ப்ரபந்தங்கள். இதன் ஏற்றத்தை பரமாசார்யரான நம்பிள்ளை ஈட்டிலே “ஆழ்வாருக்குப் பின்பு நூறாயிரம் கவிகள் போறும் உண்டாய்த்து. அவர்கள் கவிகளோடு கடலோசையோடு வாசியற அவற்றை விட்டு இவற்றைப் பற்றி துவளுக்கைக்கு அடி, இவருடைய பக்தி அபிநிவேஶம் வழிந்து … Read more

திருநெடுந்தாண்டகத்தில் நம்மாழ்வார் அனுபவம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: நம்மாழ்வார் – குமுதவல்லி நாச்சியார் ஸமேத திருமங்கை ஆழ்வார் நம்மாழ்வாருக்கும் மதுரகவி ஆழ்வாருக்கும் உள்ள நெருக்கம் நாம் அனைவரும் அறிந்ததே. நம்மாழ்வாருக்கும் எம்பெருமானாருக்கும் உள்ள நெருக்கமும் நாம் அனைவரும் அறிந்ததே. அதே போல நம்மாழ்வாருக்கும் திருமங்கை ஆழ்வாருக்கும் ஓர் அற்புத ஸம்பந்தம் உண்டு. முதலில் அதைச் சுருக்கமாக அனுபவித்த பின்பு இக்கட்டுரையில் திருநெடுந்தாண்டகத்தில் நம்மாழ்வாரை அனுபவிப்போம். மணவாள … Read more

तिरुप्पावै अनुभव – तिरुप्पावै – अर्थपञ्चकम्

श्री: श्रीमते शठकोपाय नमः  श्रीमते रामानुजाय नमः  श्रीमद्वरवरमुनये नमः पराम्बा माँ गोदाम्बाजी (आण्डाळ् देवी) द्वारा रचित तिरुप्पावै उभय वेदांत का सार है| इस तिरुप्पावै के गूढ़ रहस्यार्थ को आत्मसात करने पर , परमपद प्राप्ति में आने वाली सारी बाधाएं , अड़चने ,स्वयमेव समाप्त हो जाती है| परमपद का मार्ग सुगम और सुलभ हो जाता है| … Read more

ద్రమిడోపనిషత్ ప్రభావ సర్వస్వం 10

శ్రీ:  శ్రీమతే శఠకోపాయ నమః  శ్రీమతే రామానుజాయ నమః  శ్రీమద్వరవరమునయే నమః ద్రమిడోపనిషత్ ప్రభావ సర్వస్వం  << ద్రమిడోపనిషత్ ప్రభావ సర్వస్వం – 9 భగవద్రామానుజులు చేతనులలో అంతర్యామిగా ఉన్న శ్రీరంగనాథుని  చూసారు. వారి   శ్రీరంగ గద్యం ‘ స్వాధీన త్రివిధ చేతనాచేతన స్వరూప స్థితి ప్రవృత్తి భేదం’ అని ప్రారంభించి నారాయణుడే సకల ఆత్మలను, వస్తువులను నియంత్రించు వాడు, అందువలననే ఈ లోకంలో ఆత్మలు ఆత్మలుగాను, లోకము లోకముగాను ఉన్నవి. వాటి స్థితి, స్వరూపము  అయన అధీనములో ఉన్నాయి. ఆయన … Read more