யதீந்த்ரமத தீபிகை – பகுதி – 3

ஸ்ரீ:  ஸ்ரீமத்யை கோதாயை நம:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம: யதீந்த்ரமத தீபிகை << பகுதி – 2 एवमुद्देशक्रमेण परीक्षा क्रियते । ஏவமுத்தேச க்ரமேந பரீக்ஷா க்ரியதே | இனி நிர்ணயித்த க்ரமத்திலேயே வஸ்துக்களைப் பற்றின லக்ஷணம் உரைக்கப்பட்டு அவை பரீக்ஷிக்கப் படுகின்றன. சாஸ்த்ர க்ரந்த விசாரங்கள் இந்த ரீதியிலே அமையும். முதலில் வஸ்துக்களை வரிசைப்படுத்தி, பின்பு … Read more

யதீந்த்ரமத தீபிகை – பகுதி – 2

ஸ்ரீ:  ஸ்ரீமத்யை கோதாயை நம:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம: யதீந்த்ரமத தீபிகை << பகுதி – 1 सर्वं पदार्थजातं प्रमाणप्रमेयभेदेन द्विधा भिन्नम् ॥ 4 ஸர்வம் பதார்த்தஜாதம் ப்ராமாணப்ரமேயபேதேன த்விதா பிந்நம் ॥ 4 இனி க்ரந்தம் ஆரம்பிக்கப்படுகிறது. முதலில் வஸ்துக்களின் பிரிவினைக் காட்டி விட்டு பின் ஒவ்வொன்றாக எடுத்து விளக்க உள்ளார். அனைத்து வஸ்துக்களயும் … Read more

யதீந்த்ரமத தீபிகை – பகுதி – 1

ஸ்ரீ:  ஸ்ரீமத்யை கோதாயை நம:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம: யதீந்த்ரமத தீபிகை श्रीवेङ्कटेशम् करिशैलनाथम् श्रीदेवराजम् घटिकाद्रिसिम्हम् । कृष्णेन साकम् यतिराजमीडे स्वप्ने च दृष्टान् मम  देशिकेन्द्रान् ॥ 1 ஸ்ரீவேங்கடேசம் கரிசைலநாதம் ஸ்ரீ ஹேவராஜம் கடிகாத்ரிஸிம்ஹம் | க்ருஷ்ணேந ஸாஹம் யதிராஜமீடே ஸ்வப்நேந த்ருஷ்டாந் மம தேசிகேந்த்ராந் || 1 ஸ்ரீ தொட்டயாசார்யர் ஸ்வாமியின் … Read more

அந்திமோபாய நிஷ்டை – 18 – முடிவுரை – ஆசார்ய நிஷ்டையின் பெருமைகள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: அந்திமோபாய நிஷ்டை << பகுதி 17 இப்படி “ஸ்தாவராண்யபி முச்யந்தே” என்றும், “பஶுர்மநுஷ்ய: பஷீ வா” என்றும் இத்யாதிகளிலே சொல்லுகிறபடியே ஸகலாத்மாக்களும் உஜ்ஜீவிக்க வேணுமென்ற திருவுள்ளத்தையுமுடையராய், பரமதயாவான்களாயிருந்துள்ள நம் ஆசார்யர்களுடைய அபிமாநமாகிற அந்திமோபாயத்திலே ஒதுங்கித் தாங்கள், ஸர்வஜ்ஞராகையாலே ஸாராஸாரவிவேகரில் தலைவராய், செய்த வேள்வியர் என்கிறபடியே க்ருதக்ருத்யராய், எப்போதும் மங்களாஶாஸநபரராய், “நானும் பிறந்தமை பொய்யன்றே” , “தங்கள் தேவரை … Read more

அந்திமோபாய நிஷ்டை – 17- பாகவதர்களின் நிர்ஹேதுக க்ருபை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: அந்திமோபாய நிஷ்டை << பகுதி 16 கண்ணன் எம்பெருமான் குசேலரை உபசரித்தல் கண்ணன் எம்பெருமான் அர்ஜுனனுக்கு தேரோட்டியாய் இருத்தல் ஸ்ரீரங்கநாதன் மாமுனிகளை ஆசார்யனாக ஏற்றுக்கொள்ளுதல் எம்பெருமான் நம்மாழ்வாரிடம் அதீத அன்பு காட்டுதல் “லோகே கேசந மத் பக்தாஸ்ஸத்தர்மாம்ருதவர்ஷிண:| ஶமயந்த்யகமத்யுக்ரம் மேகா இவ தவாநலம்”, “ஜ்ஞாநீத்வாத்மைவ மே மதம்” ,”ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்த்தம் அஹம் ஸ ச மம … Read more

அந்திமோபாய நிஷ்டை – 16- பாகவதர்களின் பெருமை (எந்த ஜன்மத்தில் பிறந்திருந்தாலும்)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: அந்திமோபாய நிஷ்டை << பகுதி 15 பிள்ளை லோகாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், மணவாள மாமுனிகள் ம்லேச்சனும் பக்தனானால் சதுர்வேதிகளநுவர்த்திக்க அறிவுகொடுத்துக் குலதெய்வத்தோடொக்க பூஜைகொண்டு பாவநதீர்த்த ப்ரஸாதனாமென்கிற திருமுகப்படியும், விஶ்வாமித்ர – விஷ்ணுசித்த- துளஸீப்ருத்யரோடே உள்கலந்து தொழுகுலமானவன் நிலையார்பாடலாலே ப்ராஹ்மண வேள்விக்குறை முடித்தமையும், கீழ்மகன் தலைமகனுக்கு ஸமஸகாவாய், தம்பிக்கு முற்பிறந்து வேலும் வில்லுங்கொண்டு பின் பிறந்தாரை … Read more

அந்திமோபாய நிஷ்டை – 15 – ஆசார்ய/பாகவத ப்ரஸாதத்தின் பெருமை மற்றும் ஸ்ரீபாத தீர்த்தம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: அந்திமோபாய நிஷ்டை << பகுதி 14 “யோஸௌ மந்த்ரவரம் ப்ராதாத் ஸம்ஸாரோச்சேதஸாதநம்| யதிசேத் குருவர்யஸ்ய தஸ்யோச்சிஷ்டம் ஸுபாவநம்”, என்றும், “குரோர்யஸ்ய யதோச்சிஷ்டம் போஜ்யம் தத்புத்ரஶிஷ்யயோ:” என்றும். “குரோருச்சிஷ்டம் புஞ்ஜீத” என்றும் சொல்லுகிறபடியே கீழே பல ப்ரமாணங்களாலும் ஸர்வேஶ்வரனுடைய அவதாரமாக ப்ரதிபாதிக்கப்பட்ட தந்தாமுடைய ஸதாசார்யனே தைவமென்றும் விஶ்வஸித்திருக்கும் சரமாதிகாரிகளுக்கு ஆசார்யன் அமுதுசெய்து திருக்கை மாற்றியருளின திருத்தளிகையில் ப்ரஸாதமும், “ப்ரக்ஷால்ய … Read more

அந்திமோபாய நிஷ்டை – 14 -பாகவத அபசார விளக்கம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: அந்திமோபாய நிஷ்டை << பகுதி 13 இனி தத்பக்தாபசாரமாவது – இவை ஒன்றுக்கொன்று க்ரூரங்களுமாய், உபாய விரோதிகளுமாய், உபேய விரோதிகளுமாயிருக்கும், கூரத்தாழ்வானுடைய ஶிஷ்யன் வீரஸுந்தரப்ரஹ்மராயன் என்பானொருவன் ஆழ்வான் குமாரரான பட்டருடனே விரோதித்து அவரைக் கோயிலிலே குடியிருக்கவொண்ணாதபடி கடலைக் கலக்கினாப்போலே பட்டர் திருவுள்ளத்தைக் கலக்கி மிகவும் உபத்ரவிக்கையாலே பட்டரும் கோயில்நின்றும் புறப்பட்டுத் திருக்கோட்டியூரிலே எழுந்தருளியிருந்த ப்ரகாரம் “பூகி கண்டத்  … Read more

திருநெடுந்தாண்டகத்தில் நம்மாழ்வார் அனுபவம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: நம்மாழ்வார் – குமுதவல்லி நாச்சியார் ஸமேத திருமங்கை ஆழ்வார் நம்மாழ்வாருக்கும் மதுரகவி ஆழ்வாருக்கும் உள்ள நெருக்கம் நாம் அனைவரும் அறிந்ததே. நம்மாழ்வாருக்கும் எம்பெருமானாருக்கும் உள்ள நெருக்கமும் நாம் அனைவரும் அறிந்ததே. அதே போல நம்மாழ்வாருக்கும் திருமங்கை ஆழ்வாருக்கும் ஓர் அற்புத ஸம்பந்தம் உண்டு. முதலில் அதைச் சுருக்கமாக அனுபவித்த பின்பு இக்கட்டுரையில் திருநெடுந்தாண்டகத்தில் நம்மாழ்வாரை அனுபவிப்போம். மணவாள … Read more

அந்திமோபாய நிஷ்டை – 13 – ஆசார்ய அபசார விளக்கம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: அந்திமோபாய நிஷ்டை << பகுதி 12 அர்த்த பஞ்சக தத்த்வஜ்ஞா: பஞ்ச ஸம்ஸ்கார ஸம்ஸ்க்ருதா: | ஆகார த்ரய ஸம்பந்நா: மஹாபாகவதாஸ்ஸ்ம்ருதா: || மஹாபாகவதா யத்ராவஸந்தி விமலாஶ்ஶுபா: தத்தேஶம் மங்களம் ப்ரோக்தம் தத்தீர்த்தம் தத்து பாவநம் || யதா விஷ்ணுபதம் ஶுபம்” என்னுமிவ்வர்த்தத்தை பராஶர ப்ரஹ்மர்ஷியும் அநுக்ரஹித்தார். “பாட்டுக் கேட்குமிடமும், கூப்பீடு கேட்குமிடமும், குதித்தவிடமும், வளைத்தவிடமும், ஊட்டுமிடமும் … Read more