தத்வ த்ரயம் – பிள்ளை உலகாசிரியரின் தத்வ த்ரயம் – ஓர் அறிமுகம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: தத்வ த்ரயம்     ஐப்பசி மாத அநுபவம் << பிள்ளை லோகாசார்யர் – முமுக்ஷுப்படி அனுபவம் << நூல் சுருக்கம் ஐப்பசியில் அவதரித்த ஆழ்வார்கள் ஆசார்யர்கள் அனுபவம் நமக்குத் ப்ராப்தமாகிறது. ஐப்பசியில் அவதரித்தோரில் மிகப் பெருங்கருணையாளரான உலகாசிரியர் அருளிய தத்வ த்ரயத்தை அதற்கு மாமுனிகள் அருளிய வ்யாக்யான அவதாரிகை மூலமாகச் சிறிதே அநுபவிப்போம் . எம்பெருமானார், … Read more

ஸ்ரீ ராமானுஜ வைபவம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே ஶடகோபாய நம:   ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: முன்னுரை மாமுனிகள் தன்னுடைய உபதேஶ ரத்தின மாலையில் “நம்பெருமாள் தானே நம்முடைய ஸத் ஸம்ப்ரதாயத்துக்கு எம்பெருமானார் தரிஶனம் என்று பெயரிட்டு, இந்த ஸம்ப்ரதாயத்துக்கு எம்பெருமானார் செய்த பேருபகாரத்தை எப்பொழுதும் நினைத்திருக்கும்படி செய்தார்” என்று அருளிச்செய்துள்ளார். எம்பெருமானார் இந்த ஸத் ஸம்ப்ரதாயத்தைத் தொடங்கியவரோ அல்லது ஸம்ப்ரதாயத்தின் ஓரே ஆசார்யரோ அன்று. ஆனால் இந்த ஸம்ப்ரதாயம் காலத்துக்கும் நிற்கும் படி … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – முக்கியக் குறிப்புகள்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி << அன்றாடம் அனுஷ்டிக்கவேண்டியவை ஸ்ரீவைஷ்ணவ விஷயங்களுக்கான ஒரு பட்டியல் நமக்கு ஸ்ரீவைஷ்ணவ விஷயமாக படிப்பதற்குரியன பல மொழிகளில் உள்ளன. அவற்றை இங்கு தொகுத்துத் தருகிறோம்: பொதுவான இணைப்புகள்: https://koyil.org/?page_id=1205 – ஸ்ரீவைஷ்ணவ இணைய தளங்கள் https://acharyas.koyil.org – குரு பரம்பரை இணைய  தளம் – ஆழ்வார்கள்/ஆசார்யர்கள் வைபவங்கள்/சரித்திரங்கள் ஆங்கிலம், தமிழ், கன்னடம், … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – அன்றாடம் அனுஷ்டிக்கவேண்டியவை

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி <<  தவிர்க்கப்படவேண்டிய அபசாரங்கள் ஸ்ரீவைஷ்ணவர்கள் அறிந்து கொண்டு அனுஷ்டிக்க வேண்டிய நித்யானுஷ்டான க்ரமங்கள்:   வர்ண, ஆச்ரம, ஞான பேதமின்றி ஸ்ரீவைஷ்ணவர்கள் யாவரையும் மதிப்போடு நடத்த வேண்டும். இதுவே எம்பெருமான் நம்மிடம் முதன்மையாக எதிர்பார்ப்பது, அஹங்கார மமகாரங்களோ பொருள்கள் மீது ஆசையோ இன்றி எளிமையாக வாழ்தல் அவசியம். நம் ஆத்மா அணு … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – தவிர்க்கப்படவேண்டிய அபசாரங்கள்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி << அர்த்த பஞ்சகம் சாண்டிலி-கருடன் சம்பவம் ……சாண்டிலி ஒரு திவ்ய தேசத்தில் வசிக்காமல் தனி இடத்தில இருப்பதைப் பற்றி நினைத்த மாத்திரத்தில் கருடாழ்வாரின் சிறகுகள் எரிந்து கருகி உதிர்ந்தன. ஸ்ரீ வைஷ்ணவர்கள் தவிர்க்கவேண்டிய அபசாரங்கள் (க்ரூர செயல்கள், தவறான நடவடிக்கைகள்) பற்றிப் பார்ப்போம். ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சாஸ்த்ரமே  ஆதாரம். நம் ஒவ்வொரு … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – அர்த்த பஞ்சகம் – ஐந்து அடிப்படைக் கோட்பாடுகள்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி << தத்வ த்ரயம் இறுதிப் பொருளாக அடையப்படவேண்டிய பகவானின் ஆறு நிலைகள் – பரத்வம் (பரமபதத்தில் உள்ளபடி), வ்யூஹம் (திருப்பாற்கடலில் உள்ளபடி), விபவம் (ராம க்ருஷ்ணாத்யவதாரங்கள்), அந்தர்யாமி (ஒவ்வொரு ஜீவாத்மாவினுள்ளும் இருக்கும் நிலை), அர்ச்சை (இல்லங்களிலும் கோவில்களிலும் எழுந்தருளியுள்ள மூர்த்தி), ஆசார்யன். மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர்நிலையும் தக்க நெறியும் … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – தத்வ த்ரயம்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி << ரஹஸ்ய த்ரயம் மூன்று தத்வங்கள் – ஒரு சுருக்கம் தத்வங்கள் சித், அசித், ஈச்வரன் என மூன்றாகப் பகுக்கப் படுகின்றன. பரமபதமாகிய நித்ய விபூதியிலும், ஸம்ஸார மண்டலமாகிய இந்த லீலா விபூதியிலுமுள்ள கணக்கற்ற ஜீவாத்மாக்கள் சித். ஞானத்தால் ஆனவையும், ஞானமுள்ளனவும் சித் ஆகும். ஞானம் என்பது ஆனந்தமானதால், ஞானமுள்ள சித் … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – ரஹஸ்ய த்ரயம்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி << திவ்யப்ரபந்தமும் திவ்ய தேசங்களும் பஞ்ச ஸம்ஸ்காரத்தின் ஒரு பகுதியாக மூன்று மந்த்ரங்கள் ஆசார்யனால் சிஷ்யனுக்கு உபதேசிக்கப் படுகின்றன: திருமந்த்ரம் ஓம் நமோ நாராயணாய எம்பெருமானின் இருஅவதாரங்களில் நாராயண ரிஷி நர ரிஷிக்கு பத்ரிகாச்ரமத்தில் உபதேசித்தது. எம்பெருமானின் உடைமையான ஜீவாத்மா எம்பெருமானின் உகப்புக்காகவே இருத்தல் வேண்டும். எல்லார்க்கும் தலைவனான நாராயணனுக்கே கைங்கர்யம் … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – திவ்யப்ரபந்தமும் திவ்ய தேசங்களும்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி << குரு பரம்பரை நம் குரு  பரம்பரையின் பெருமைகளை அநுபவித்தபின் திவ்ய ப்ரபந்தங்கள் திவ்ய தேசங்களின் ப்ரபாவம் அனுபவிக்கப் ப்ராப்தம்.     ஸ்ரீமன் நாராயணன், பரமபதத்தில் ஸ்ரீதேவி (ஸ்ரீ மஹாலக்ஷ்மி), பூ தேவி, நீளாதேவி மற்றும் நித்ய ஸூரிகளுடன் ஸகல கல்யாண குணகணங்கள் கூடிய எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் தன் … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – குரு பரம்பரை

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி << ஆசார்ய சிஷ்ய ஸம்பந்தம் முந்தைய கட்டுரையில் ஆசார்யனுக்கும் சிஷ்யனுக்குமுள்ள விசேஷ ஸம்பந்தத்தைப் பார்த்தோம். சிலர், “நமக்கும் எம்பெருமானுக்கும் இடையே ஓர் ஆசார்யன் ஏன்? எம்பெருமான் தானே நேராகவே கஜேந்த்ராழ்வான், குஹப் பெருமாள், சபரி, அக்ரூரர், க்ருஷ்ணாவதாரத்தில் காணும் கூனி த்ரிவக்ரா, மாலாகாரர் போன்றோரைக் கடாக்ஷிக்கவில்லையா?” என்பர். இதற்கு நம் பூர்வாசார்யர்கள் … Read more