க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 8 – யமளார்ஜுன சாபவிமோசனம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << 7 – வெண்ணெய் திருடி அகப்படுவது எம்பெருமான் யசோதையாலே உரலிலே கட்டப்பட்டதை அனுபவித்தோம். ஒரு முறை, அவ்வாறு கட்டிப்போட்ட பின்பு, யசோதை தன் கார்யத்தைப் பண்ணச் சென்றாள். அப்பொழுது கண்ணன் என்ன பண்ணுவது என்று தெரியாமல் திகைத்து இருந்தான். அச்சமயத்தில், அவன் அந்த உரலையும் இழுத்துக் கொண்டு செல்லலாம் என்று பார்த்து, … Read more