க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 30 – கம்ஸ வதம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << மல்லர்களை ஜயித்தல் கண்ணன் எம்பெருமான், கம்ஸன் தனக்கு அரணாக நினைத்திருந்த குவலயாபீடத்தையும் மல்லர்களையும் அழித்த பிறகு, உயரமான மேடையில் ஒரு பெரிய ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்திருந்த கம்ஸன் பயந்து நடுங்கத் தொடங்கினான். எம்பெருமானோ அவனை முடிப்பதை முக்யமான குறிக்கோளாகக் கொண்டிருந்தான். இதற்காகவே தான் அவதரித்ததில் இருந்து இத்தனை நாள் காத்திருந்தான். கம்ஸன் உடனே … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 29 – மல்லர்களை ஜயித்தல்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << குவலயாபீட வதம் குவலயாபீடத்தைக் கொன்ற பிறகு, கண்ணனும் பலராமனும் மல்யுத்த அரங்கிற்குள் நுழைந்தார்கள் அங்கே அவர்கள் நுழைந்தபோது அங்குள்ள மல்லர்களும், மக்களும், பெண்களும் அவர்கள் இருவரையும் கண்டு ஆச்சர்யப்பட்டார்கள். அங்கிருந்த நன்மக்கள் அனைவரும் அவர்களிடத்தில் இருந்த தேஜஸ்ஸைக்கண்டு அவர்களுடைய தெய்வீகத் தன்மையை உணர்ந்தார்கள். அந்த மல்லர்களோ மிகப் பெரிய உருவத்தை … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 28 – குவலயாபீட வதம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << வடமதுரையில் கண்ணனின் அனுக்ரஹமும் நிக்ரஹமும் கண்ணனும் பலராமனும் இப்படித் தங்களை அழகாக அலங்கரித்துக் கொண்ட பிறகு, நேரே வில் விழா நடக்கும் இடத்துக்குச் சென்றார்கள். அங்கே இருந்த காவலாளிகள் தடுக்கத் தடுக்க, கண்ணன் அங்கிருந்த வில்லை எடுத்து உடைத்தான். அப்பொழுது அங்கே அவர்களைத் தாக்க வந்த வீரர்களை அவர்கள் இருவருமாக வென்று … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 27 – வடமதுரையில் கண்ணனின் அனுக்ரஹமும் நிக்ரஹமும்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << அக்ரூரரின் யாத்ரை கண்ணனும் பலராமனும் அக்ரூரரின் தேரில் வடமதுரையை வந்தடைந்தார்கள். அவர்கள் அக்ரூரருக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு நகரத்தின் வீதிகளில் ஆனந்தமாக வலம் வந்தார்கள். அங்கிருந்த பெரிய மாடங்களில் இருந்து நகரஸ்த்ரீகள் பலரும் கண்ணனையும் பலராமனையும் கண்டு மகிழ்ந்தார்கள். வில் விழாவுக்குப் போவதால் எம்பெருமான அழகாகத் தன்னை அலங்கரித்துக்கொள்ள ஆசைப்பட்டான். அந்த … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 26 – அக்ரூரரின் யாத்ரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << கம்ஸனின் பயமும் சூழ்ச்சியும் கண்ணனையும் பலராமனையும் அழைத்து வரக் கம்ஸனாலே அனுப்பப்பட்ட அக்ரூரர் அதிகாலையில் வ்ருந்தாவனத்தை நோக்கி விரைந்து சென்றார். அக்ரூரரோ கண்ணனிடத்தில் மிகுந்த பக்தி கொண்டவர். கண்ணனைக் காண வேண்டும் என்று நெடு நாட்களாகக் காத்திருந்தார். அக்ரூரர் பாரிப்புடன் கண்ணனை நாடிச் சென்றது திருவேங்கட யாத்ரையுடனும் அர்ச்சிராதி மார்க்கத்தில் சென்று … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 25 – கம்ஸனின் பயமும் சூழ்ச்சியும்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << நப்பின்னைப் பிராட்டி கண்ணன் எம்பெருமானை அழித்துத் தான் தப்பிக்கலாம் என்று நினைத்த கம்ஸன் பல அஸுரர்களை அனுப்பினான். ஆனால், அனைத்து அஸுரர்களும் கண்ணனால் அழிக்கப்பட்டு, கம்ஸனுக்கு ஏமாற்றமும் பயமுமே மிஞ்சியது. சிறந்த விஷ்ணு பக்தரான நாரதர் கம்ஸனுடைய ஸபைக்குச் சென்றார். கம்ஸனிடத்தில் “உன்னை அழிக்கப் போகும் கண்ணனும் பலராமனும் வ்ருந்தாவனத்தில் ஸுகமாக … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 24 – நப்பின்னைப் பிராட்டி

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << அரிஷ்டாஸுர, கேசி, வ்யோமாஸுர வதங்கள் க்ருஷ்ண லீலைகளில் மிகவும் முக்யமான மற்றும் சிறப்பான ஒரு அனுபவம் எம்பெருமானுக்கும் நப்பின்னைப் பிராட்டிக்கும் உள்ள ஸம்பந்தம். இதை ஆழ்வார்கள் பாசுரங்களில் விசேஷமாக அனுபவிக்கலாம். முதலில், நப்பின்னைப் பிராட்டி யார்? என்னில் இவள் நீளா தேவியின் அவதாரம் என்று சொல்லப்படுகிறது. எம்பெருமானின் ப்ரதான மஹிஷிகள் என்றால் … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 23 – அரிஷ்டாஸுர, கேசி, வ்யோமாஸுர வதங்கள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << குடக் கூத்து ஆடுதல் கண்ணன் எம்பெருமான் இவ்வாறு வ்ருந்தாவனத்தில் வாழ்ந்து வந்த காலத்தில் கம்ஸனால் ஏவப்பட்ட இன்னும் சில அஸுரர்கள் கண்ணனைக் கொல்ல ஒவ்வொருவராக வந்தனர். அவர்களை எல்லாம் எம்பெருமான் எளிதிலே அழித்தான். இந்த வைபவங்களை இப்பொழுது அனுபவிக்கலாம். அரிஷ்டாஸுரன் ஒரு க்ரூரமான பெரிய எருதின் வடிவில் கண்ணனையும் பலராமனையும் கொல்லலாம் … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 22 – குடக் கூத்து ஆடுதல்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << ராஸ க்ரீடை கண்ணன் எம்பெருமானின் மற்றொரு அற்புதமான லீலை குடக் கூத்து ஆடுதல். குடக் கூத்து என்பது குடங்களை ஏந்திக்கொண்டு, பறை வாத்யத்தை இடுப்பில் கட்டிக்கொண்டு, அந்த வாத்யத்தை வாசித்துக் கொண்டே நடனம் ஆடுவது. பொதுவாக இது நாற்சந்தியிலே எல்லாரும் காணும்படி ஆடப்படும். இது இடையர்களுக்கே இருக்கக் கூடிய முக்யமான ஒரு … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 21 – ராஸ க்ரீடை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << கோவர்த்தன லீலை கண்ணனின் லீலைகளில் மற்றொரு முக்யமான லீலை கோபிகைகளுடன் சேர்ந்து ராஸ க்ரீடை செய்தது. ராஸ க்ரீடை என்பது, இரவில் நிலவின் ஒளியில் கை கோர்த்துக் கொண்டு உல்லாஸமாக ஆடி மகிழ்வது. ஒரு நாள் இரவில் கண்ணன் காட்டில் இருந்து கொண்டு குழல் ஊதத் தொடங்கினான். அந்தக் குழல் ஓசையைக் … Read more