ஆழ்வார்திருநகரி வைபவம் – உத்ஸவங்கள்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஆழ்வார்திருநகரி வைபவம் << ஸந்நிதிகள் தினமும் ஆழ்வாருக்குத் தாமிரபரணி தீர்த்தம் எழுந்தருளப்பண்ணிக் கொண்டு வந்து திருமஞ்சனம் நடக்கும். பெருமாள், தாயார்கள், ஆழ்வார், ஆசார்யர்கள் ஆகியோர் ஆண்டு முழுவதும் பல உத்ஸவங்களை அனுபவிக்கிறார்கள். மாதந்தோறும் நடக்கும் புறப்பாடுகள் அமாவாஸ்யை – பெருமாள் ஏகாதசி – பெருமாள் மற்றும் தாயார் த்வாதசி – ஆழ்வார் பௌர்ணமி – ஆழ்வார் வெள்ளிக்கிழமை … Read more