वरदराज भगवान् आविर्भाव कि कहानी ४

श्रीः श्रीमते शठकोपाय नमः श्रीमते रामानुजाय नमः श्रीमद्वरवरमुनये नमः वरदराज भगवान् आविर्भाव कि कहानी << भाग ३ जब ब्रह्मा ने निर्णय पिष्ट पशु के हित में दिया, तो ऋषि और मुनि गण उल्लासित हुए, विजय भाव में आनंद से नृत्य कियाI परंतु देव गण ब्रह्मा का इस न्याय से दुःखित थेI उन्होंने अभियोग लगाया कि ब्रह्मा अवैध रूप … Read more

வரதன் வந்த கதை 14-3

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 14-2 பெருவிசும்பருளும் பேரருளாளன் புன்முறுவல் பூத்தபடி பிரமனுடைய தோத்திரங்களை ஏற்றுக் கொண்டிருந்தான் ! பெருமானுடைய பெருங்கருணையை எண்ணியபடி பிரமனும் அவனைப் போற்றிக் கொண்டிருந்தான் ! இறைவா! ஆமுதல்வனே! உன்னை நம்புபவர்களை நீயே வழி நடத்துகின்றாய் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி விட்டது! தனி நின்ற சார்விலா மூர்த்தீ! அடியார்களிடம் உனக்குத்தான் எத்தனை அன்பு. பக்த … Read more

वरदराज भगवान् आविर्भाव कि कहानी ३

श्रीः श्रीमते शठकोपाय नमः श्रीमते रामानुजाय नमः श्रीमद्वरवरमुनये नमः वरदराज भगवान् आविर्भाव कि कहानी <<भाग २ “ब्रुहती वाक् तस्याः पतिः – ब्रुहस्पति” – ब्रुहस्पति शब्द, शब्दकोश और वाणी के नियन्त्रक हैंI वह निपुण और विद्वानों में सबसे महान हैंI कृष्ण भगवान श्री भगवत् गीता १०-२४ में कहते हैं ” पुरोदसाम् च मुख्यम् माम् विद्दि पार्त ब्रुहस्पतिम्” – मै पुरोहितों (शिक्षकों) … Read more

வரதன் வந்த கதை 14-2

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 14-1 பொன்மலை உதித்தாற் போல் , புண்ணிய கோடி விமானம் தோன்ற,  அதனுள் (ஒளியில்) ஸூர்யனும் தோற்றுப் போகக் கூடிய அளவிற்கு; ஒளி வெள்ளமாய் வரதன் வந்துதித்தான் !! “சைத்ர மாஸி ஸிதே பக்ஷே சதுர்தச்யாம் திதௌ முனே: சோபனே ஹஸ்த நக்ஷத்ரே ரவிவார ஸமந்விதே | வபாஹோமே ப்ரவ்ருத்தே து ப்ராதஸ் ஸவந காலிகே … Read more

वरदराज भगवान् आविर्भाव कि कहानी २

श्रीः श्रीमते शठकोपाय नमः श्रीमते रामानुजाय नमः श्रीमद्वरवरमुनये नमः वरदराज भगवान् आविर्भाव कि कहानी <<भाग १ ब्रह्मा टूट जाते है जब  देवी सरस्वती क्रोध में उन्हें छोड़कर तपस्या करने चली जाती हैंI उन्होंने विश्लेषण करना शुरू किया – ” वोह नाराज थी क्योंकि मैंने श्रीदेवी को महान के रूप में वर्णित किया था, उनके (देवी सरस्वती) … Read more

வரதன் வந்த கதை 14-1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 13 உன்னுடைய வடகரையில் நான் நித்தியமாக வாஸம் செய்யப் போகிறேன் என்று வேகாஸேதுப் பெருமான் சொன்னதை கவனமுடன் கேட்டான் பிரமன் ! மேலும் உனக்கான பரிசு விரைவில் என்று அவன் திருவாய் மலர்ந்தருளியதும் அவன் ( பிரமன் ) நெஞ்சில் நிழலாடின ! தேவர்களுக்கும் ரிஷி முனிவர்களுக்கும் ஏற்பட்ட (யாக பச ) பிரச்சினையும், தான் … Read more

வரதன் வந்த கதை 13

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 12-2 இதோ காஞ்சியை நோக்கிப் பாய்ந்து வருகின்றாள் வேகவதி .. இரண்டிடத்தில் அணையாய்க் கிடந்து, இறைவன் ; தன்னைக் காட்டிடக் கண்ட கலைமகள் மீண்டுமொரு முறை அவனைத் தரிசித்திட ஆசைப்பட்டாள். அவனைத் தரிசிக்க இச்சை (ஆசை) தானே தகுதி ! “கூடுமனமுடையீர்கள் வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோ” என்றும் “போதுவீர் போதுமினோ” என்றும் தமப்பனாரும் திருமகளாரும் (பெரியாழ்வாரும், … Read more

वरदराज भगवान् आविर्भाव कि कहानी 1

  श्रीः श्रीमते शठकोपाय नमः श्रीमते रामानुजाय नमः श्रीमद्वरवरमुनये नमः वरदराज भगवान् आविर्भाव कि कहानी सत्यलोक! यह ब्रह्मा (चतुर्मुख भगवान्) का निवास –  चारों ओर देवी सरस्वती कि कृपा से भरा हुवा! एक तरफ दिव्य अप्सरायें नृत्य कर रहे थे I प्रतिभासंपन्न गायक हर जगह गा रहे थे I ब्रह्मा और उनकी पत्नी सरस्वती श्वेत कमल पर … Read more

வரதன் வந்த கதை 12-2

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 12-1 பிரமனுடைய வேள்வியைக் குலைத்திட, ஸரஸ்வதி வேகவதியாய் உருமாறி, கடுங்கோபத்துடன் விரைந்து வந்து கொண்டிருந்தாள் ! சுக்திகா, கநகா, ஸ்ருப்ரா, கம்பா, பேயா, மஞ்சுளா, சண்டவேகா என்கிற ஏழு ப்ரவாஹங்களுடன் (பெருக்குகளுடன்) அந்நதி பாய்ந்து வந்தது ! கங்கையை விட வேகமாகப் பெருகினபடியால் “வேகவதி” என்று இந்நதி பெயர் பெற்றதாம் ! அனைவரும் கலக்கமுற்று என்ன … Read more

வரதன் வந்த கதை 12-1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 11-3 எம்பெருமான் வேள்வியினால் மகிழ்ச்சியடைகிறான் ! யஜ்ஞம் என்றால் அவனுக்கு அத்தனை இட்டமாம் ! அவ்வளவு ஏன் ?! அவனுக்கே “யஜ்ஞ:” என்று திருநாமம் உண்டு! – தானே யஜ்ஞமாயுள்ளவன் என்பது பொருள் .. “அஹம் க்ரதுரஹம் யஜ்ஞ: ஸ்வதாஹம் அஹமௌஷதம் | மந்த்ரோஹம் அஹமேவாஜ்யம் அஹமக்நிரஹம் ஹுதம் || ” ( கீதை 9-16 … Read more