அந்திமோபாய நிஷ்டை – 3 – சிஷ்ய லக்ஷணம் அருளாளப் பெருமாள் எம்பெருமானார், திருவரங்கத்து அமுதனார், பிள்ளை லோகாசார்யர் மற்றும் மாமுனிகள் வார்த்தைகள் மூலம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: அந்திமோபாய நிஷ்டை << பகுதி 2 திருவரங்கத்து அமுதனார், ஆழ்வான், எம்பெருமானார் இன்னமும் ஶிஷ்யலக்ஷணம் :- “இருள்தருமாஞாலத்தே இன்பமுற்றுவாழும் தெருள்தருமா தேசிகனைச் சேர்ந்து”, “குற்றமின்றிக்குணம் பெருக்கிக் குருக்களுக்கனுகூலராய்”, “வேறாக ஏத்தியிருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சார்த்தியிருப்பார் தவம்”, “விட்டுசித்தர் தங்கள் தேவரை வல்லபரிசு வருவிப்பரேல் அதுகாண்டுமே”, “வேறொன்றும் நானறியேன்”, “தேவு மற்றறியேன்”, “ஶத்ருக்நோ நித்யஶத்ருக்ந”, “வடுகநம்பி ஆழ்வானையும் … Read more