க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 56 – மஹாபாரத யுத்தம் – பகுதி 3

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << மஹாபாரத யுத்தம் – பகுதி 2 கண்ணன் எம்பெருமான் மிகச் சிறந்த வீரரான த்ரோணரைக் கொல்வதற்கான உபாயத்தையும் பாண்டவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தான். த்ரோணர் தன் புத்ரனான அச்வத்தாமாவிடத்தில் மிகுந்த பாசம் கொண்டவர். அவன் அழிந்தான் என்றால் த்ரோணர் தன்னடையே தன் பலத்தை இழந்துவிடுவார். ஆனால் அவனோ சிரஞ்சீவி. அவனை எளிதில் … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 55 – மஹாபாரத யுத்தம் – பகுதி 2

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << ஸஹஸ்ரநாமம் பீஷ்மரின் வீழ்ச்சிக்குப் பிறகு கௌரவர்களின் ஸேனாதிபதியாக த்ரோணர் பொறுப்பேற்கிறார். யுத்தம் முழு வேகத்தில் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் பல வீரர்கள் கொல்லப்படுகிறார்கள். பீமனுக்கும் ஹிடும்பிக்கும் பிறந்தவனான கடோத்கஜன் யுத்தத்துக்கு வந்து பெரிய அளவில் கௌரவர்கள் ஸேனைக்கு ஆபத்தை விளைவித்தான். இறுதியில் கர்ணனால் கொல்லப்பட்டான். அதற்குப் பிறகு அர்ஜுனனுக்கும் ஸுப்தத்ராவுக்கும் … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 54 – ஸஹஸ்ரநாமம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << மஹாபாரத யுத்தம் – பகுதி 1 மஹாபாரத்தில் கண்ணனால் உபதேசிக்கப்பட்ட ஸ்ரீ கீதையைப் போல கண்ணனின் பெருமையைக் காட்டும் ஸ்ரீ ஸஹஸ்ரநாமமும் மிக முக்யமான பகுதி. அதைப் பற்றி இப்போது அனுபவிக்கலாம். கண்ணனின் ஆணையின் பேரில் பீஷ்மரை அம்புப் படுக்கையில் சாய்த்த அர்ஜுனன், பாண்டவர்களோடு சேர்ந்து மிகவும் வருந்தினான். பிதாமஹராக, தங்கள் … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 49 – விதுரருக்கு அனுக்ரஹம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << பாண்டவ தூதன் – பகுதி 1 த்ருதராஷ்ட்ரரின் இரண்டு தம்பிகள் பாண்டுவும் விதுரரும். விதுரர் கண்ணனிடத்தில் மிகுந்த பக்தி கொண்டவர். நம் ஸம்ப்ரதாயத்தில் இவரை விதுராழ்வான் என்று சொல்லுமளவுக்குப் பெருமை பெற்றவர். கண்ணன் எம்பெருமான் பாண்டவ தூதனாக ஹஸ்தினாபுரத்துக்கு வந்தபோது, விதுரருக்கு விசேஷமான அனுக்ரஹத்தைச் செய்தான். அதை இப்போது அனுபவிக்கலாம். கண்ணன் … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 46 – ஸுதாமாவுக்கு அனுக்ரஹம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << சால்வ மற்றும் தந்தவக்ர வதம் கண்ணன் ஸாந்தீபனி முனிவரிடத்தில் பாடம் படித்தபோது, கூடப் படித்தவர் ஸுதாமா. இவர் குசேலர் என்றும் அழைக்கப்படுவார். இவரும் கண்ணனும் மிகவும் நெருக்கமான நண்பர்களாக இருந்தார்கள். இவர் தன் தர்மபத்னியுடன் மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வந்தார். ஒரு முறை இவருடைய மனைவி, இவரிடத்தில் “நாமோ இங்கே … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 40 – பாணாஸுர வதம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << நரகாஸுர வதம் கண்ணனின் புதல்வனான ப்ரத்யும்னனின் புதல்வன் அனிருத்தன். இவனும் பேரழகனாகத் திகழ்ந்தான். மஹாபலியின் நூறு புத்ரர்களில் மூத்தவன் பாணன் என்பவன். இவன் சோணிதபுரத்தை ஆண்டு வந்தான். அனிருத்தனை பாணனின் பெண்ணான உஷை ஆசைப்பட்டு மணம் புரிந்தாள். இதை அறிந்த பாணன் மிகவும் கோபமுற்று அவர்களைச் சிறை வைத்தான். அப்பொழுது ஒரு … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 39 – நரகாஸுர வதம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << மேலும் ஐந்து மஹிஷிகள் கண்ணன் எம்பெருமான் ஸத்யபாமாப் பிராட்டியுடன் சேர்ந்து நரகாஸுரனை அழித்த சரித்ரத்தை இப்பொழுது அனுபவிக்கலாம். நரகன் என்பவன் வராஹப் பெருமாளுக்கும் பூமிதேவிக்கும் பிறந்தவன் என்றும், கூடாநட்பினாலே அஸுர ஸ்வபாவத்தை அடைந்தான் என்றும் சொல்லப்படுகிறது. இவன் மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் பல துன்பங்களைக் கொடுத்து வந்தான். பல தேவப்பெண்களைச் சிறைபிடித்து தன்னிடத்தில் … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 31 – தேவகி மற்றும் வஸுதேவரை சிறையிலிருந்து விடுவித்தல்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << கம்ஸ வதம் கண்ணன் எம்பெருமான் கம்ஸனை வீழ்த்திய பிறகு நேராகத் தன் தாய் தந்தையரான தேவகி மற்றும் வஸுதேவரிடத்திலே சென்றான். அவர்கள் இருவருக்கும் கண்ணனைக் கண்டவுடன் மிகவும் ஆனந்தம் ஏற்பட்டது. கண்ணனும் அவர்களுடைய விலங்குகளை அறுத்து அவர்கள் துன்பத்தைப் போக்கினான். கண்ணனும் பலராமனும் தங்கள் தாய் தந்தையரை வணங்கினார்கள். தேவகிப் பிராட்டிக்குக் … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 30 – கம்ஸ வதம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << மல்லர்களை ஜயித்தல் கண்ணன் எம்பெருமான், கம்ஸன் தனக்கு அரணாக நினைத்திருந்த குவலயாபீடத்தையும் மல்லர்களையும் அழித்த பிறகு, உயரமான மேடையில் ஒரு பெரிய ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்திருந்த கம்ஸன் பயந்து நடுங்கத் தொடங்கினான். எம்பெருமானோ அவனை முடிப்பதை முக்யமான குறிக்கோளாகக் கொண்டிருந்தான். இதற்காகவே தான் அவதரித்ததில் இருந்து இத்தனை நாள் காத்திருந்தான். கம்ஸன் உடனே … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 29 – மல்லர்களை ஜயித்தல்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << குவலயாபீட வதம் குவலயாபீடத்தைக் கொன்ற பிறகு, கண்ணனும் பலராமனும் மல்யுத்த அரங்கிற்குள் நுழைந்தார்கள் அங்கே அவர்கள் நுழைந்தபோது அங்குள்ள மல்லர்களும், மக்களும், பெண்களும் அவர்கள் இருவரையும் கண்டு ஆச்சர்யப்பட்டார்கள். அங்கிருந்த நன்மக்கள் அனைவரும் அவர்களிடத்தில் இருந்த தேஜஸ்ஸைக்கண்டு அவர்களுடைய தெய்வீகத் தன்மையை உணர்ந்தார்கள். அந்த மல்லர்களோ மிகப் பெரிய உருவத்தை … Read more