க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 60 – முடிவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << பரமபதத்துக்குத் திரும்புதல் நம்மாழ்வார் தன் திருவாய்மொழியில் “கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர்! எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே” என்று அருளிச்செய்கிறார். அதாவது, கண்ணனின் திருவடிகளை அடைய விரும்புமவர்கள் நாராயண நாமத்தை அவச்யம் நினைக்க வேண்டும் என்கிறார். நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் நாராயண நாமத்துக்கும் அதை உட்கொண்டுள்ள அஷ்டாக்ஷர மந்த்ரத்துக்கும் … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 59 – பரமபதத்துக்குத் திரும்புதல்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << வைதிக புத்ரர்களை மீட்கை கண்ணன் எம்பெருமான் இவ்வுலகில் நூறாண்டுகள் இருந்து பலருக்கும் தன்னுடைய அனுக்ரஹத்தைக் கொடுத்தான். அதற்குப் பிறகு அவன் தன்னுடைச்சோதியான திருநாட்டுக்குச் செல்லலாம் என்று முடிவு செய்தான். அவன் எவ்வாறு பரமபதத்துக்குச் சென்றான் என்பதை இப்போது அனுபவிக்கலாம். மஹாபாரத யுத்தம் முடிந்த பின்பு த்ருதராஷ்ட்ரனின் தர்மபத்னியான காந்தாரி தன்னுடைய பிள்ளைகளுக்கு … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 58 – வைதிக புத்ரர்களை மீட்கை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << பரீக்ஷித்துக்கு அனுக்ரஹம் கண்ணன் எம்பெருமான் எப்படி ஒரு வைதிகன் புத்ரர்களை ஸ்ரீவைகுண்டத்திலிருந்து மீட்டுக் கொடுத்தான் என்னும் சரித்ரத்தை இப்போது அனுபவிக்கலாம். ஒரு முறை கண்ணனும் அர்ஜுனனும் கண்ணனின் திருமாளிகையில் அமர்ந்திருந்தபோது, ஒரு ப்ராஹ்மணர் மிகவும் வருத்தத்துடன் அங்கு வந்து சேர்ந்தார். அவர் “எனக்கு மூன்று பிள்ளைகள் பிறந்து, ஒவ்வொன்றும் பிறந்தவுடன் … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 57 – பரீக்ஷித்துக்கு அனுக்ரஹம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << மஹாபாரத யுத்தம் – பகுதி 3 யுத்தம் முடிந்த பிறகு, யுதிஷ்டிரனுக்குப் பட்டம் சூட்டப்பட்டது. கண்ணன் எம்பெருமானே முன்னின்று இந்தப் பட்டாபிஷேகத்தைச் செய்து வைத்து, த்ரௌபதி மற்றும் பஞ்ச பாண்டவர்களுக்கு எல்லா விதமான மங்களங்களையும் மீண்டும் ஏற்படுத்தினான். அபிமன்யூவின் மனைவியான உத்தரை யுத்தம் நடந்த காலத்தில் கருவுற்றிருந்தாள். பாண்டவர்களிடத்தில் தீராத … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 56 – மஹாபாரத யுத்தம் – பகுதி 3

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << மஹாபாரத யுத்தம் – பகுதி 2 கண்ணன் எம்பெருமான் மிகச் சிறந்த வீரரான த்ரோணரைக் கொல்வதற்கான உபாயத்தையும் பாண்டவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தான். த்ரோணர் தன் புத்ரனான அச்வத்தாமாவிடத்தில் மிகுந்த பாசம் கொண்டவர். அவன் அழிந்தான் என்றால் த்ரோணர் தன்னடையே தன் பலத்தை இழந்துவிடுவார். ஆனால் அவனோ சிரஞ்சீவி. அவனை எளிதில் … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 55 – மஹாபாரத யுத்தம் – பகுதி 2

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << ஸஹஸ்ரநாமம் பீஷ்மரின் வீழ்ச்சிக்குப் பிறகு கௌரவர்களின் ஸேனாதிபதியாக த்ரோணர் பொறுப்பேற்கிறார். யுத்தம் முழு வேகத்தில் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் பல வீரர்கள் கொல்லப்படுகிறார்கள். பீமனுக்கும் ஹிடும்பிக்கும் பிறந்தவனான கடோத்கஜன் யுத்தத்துக்கு வந்து பெரிய அளவில் கௌரவர்கள் ஸேனைக்கு ஆபத்தை விளைவித்தான். இறுதியில் கர்ணனால் கொல்லப்பட்டான். அதற்குப் பிறகு அர்ஜுனனுக்கும் ஸுப்தத்ராவுக்கும் … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 54 – ஸஹஸ்ரநாமம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << மஹாபாரத யுத்தம் – பகுதி 1 மஹாபாரத்தில் கண்ணனால் உபதேசிக்கப்பட்ட ஸ்ரீ கீதையைப் போல கண்ணனின் பெருமையைக் காட்டும் ஸ்ரீ ஸஹஸ்ரநாமமும் மிக முக்யமான பகுதி. அதைப் பற்றி இப்போது அனுபவிக்கலாம். கண்ணனின் ஆணையின் பேரில் பீஷ்மரை அம்புப் படுக்கையில் சாய்த்த அர்ஜுனன், பாண்டவர்களோடு சேர்ந்து மிகவும் வருந்தினான். பிதாமஹராக, தங்கள் … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 53 – மஹாபாரத யுத்தம் – பகுதி 1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << கீதோபதேசம் எம்பெருமான் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்த பிறகு, யுத்தமானது தொடங்கியது. பற்பல சிறந்த வீரர்கள் பங்கு பெற்ற ஒரு மிகப் பெரிய போராக அது அமைந்தது. இந்த யுத்தம் மொத்தம் பதினெட்டு நாட்கள் நடந்தது. பகலிலே யுத்தம் இரவிலே ஓய்வு என்ற கணக்கில் இந்த யுத்தம் செய்ய்ப்பட்டது. பாண்டவர்கள் ஸேனைக்கு … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 52 – கீதோபதேசம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << அர்ஜுனனுக்கும் துர்யோதனுக்கும் யுத்தத்தில் உதவி கண்ணன் எம்பெருமானின் திருவுள்ளப்படி மஹாபாரத யுத்தம் தொடங்கியது. கண்ணன் எம்பெருமான் அர்ஜுனனுக்கு ஸாரதியாக (தேரோட்டியாக) ஆனான். தன்னுடைய பெரிய ஸேனையை துர்யோதனனுக்குக் கொடுத்தான். பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் ஆகிய இரு கோஷ்டிகளுக்கும் பெரிய படைகள் திரண்டன. திரண்டிருக்கும் படை வீரர்களை நன்றாகக் காணவேண்டும் என்று … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 51 – அர்ஜுனனுக்கும் துர்யோதனுக்கும் யுத்தத்தில் உதவி

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << பாண்டவ தூதன் – பகுதி 2 கண்ணனின் பெருமையும் சக்தியும் உலக ப்ரஸித்தி பெற்றதாகையால் யுத்தம் தொடங்குவதற்கு முன்பு அர்ஜுனனும் துர்யோதனனும் கண்ணனிடத்தில் உதவி கேட்டுச் சென்றார்கள். அவர்களுக்குக் கண்ணன் எப்படி உதவினான் என்பதை இப்போது அனுபவிக்கலாம். ஒரு நாள் கண்ணன் சயனத்தில் இருந்தபோது துர்யோதனன் கண்ணனின் திருப்பள்ளியறைக்குள் வந்தான். … Read more