வரதன் வந்த கதை 4

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 3 பிரமன் பெற்ற சாபம் தான் என்ன ?? மாவினால் செய்யப்பட்ட ம்ருகங்களைக் கொண்டே வேள்விகள் நடத்தப்படலாம் என்று பிரமன் தீர்ப்பு சொன்னதும் , ரிஷிகளும் முனிவர்களும் ஆநந்தக் கூத்தாடினர் ! தேவர்களோ சற்றும் எதிர்பார்த்திராத (பிரமனின்) இத்தீர்ப்பினால் துவண்டு போயினர் ! சட்டத்திற்குப் (சாஸ்த்ரங்களுக்கு) புறம்பாகப் பிரமன் பேசியதாகக் கூச்சலிட்டதுடன், நான்முகனுக்கு, அவன் செய்த … Read more

வரதன் வந்த கதை 3

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 2 தேவகுரு ப்ருஹஸ்பதி !! “ப்ருஹதீ வாக் தஸ்யா: பதி :” (ப்ருஹதீ = வாக்குகள்) என்கிறபடியே “வாக்குகளுக்குத் தலைவர்” என்று புகழப்படுகிறார். ஆகச்சிறந்த பண்டிதர்களுக்குள்ளே சிறந்தவர் இவர்! “புரோதஸாம் ச முக்யாம் மாம் வித்தி பார்த்த ப்ருஹஸ்பதிம்” (கீதை 10-24) (புரோஹிதர்களுக்குள்ளே தேவர்களுக்கு குருவான வாக்குகளை தன் வசத்திலுடையவரான ப்ருஹஸ்பதி ஆகிறேன் நான் ! … Read more

வேதார்த்த ஸங்க்ரஹம் 17

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வேதார்த்த ஸங்க்ரஹம் << பகுதி 16 வேதங்களின் உட்பொருள் உணர்தல் பாஸ்கரரின் பேதாபேத விமர்சம் பத்தி 73 இரண்டாவது பக்ஷத்தில் (பாஸ்கரரின்) ப்ரஹ்மனையும் உபாதி(லக்ஷணங்கள்)யையும் தவிர வேறெதுவும் ஏற்கப்படவில்லை. ஆகவே உபாதி ப்ரஹ்மனை மட்டுமே பாதிக்கும். இந்தப் ப்ரகரணத்தில், “குற்றங்குறைகள் அற்றிருத்தல்” என்பனபோல் வேதங்களில் சொல்லப்படுவன மறுக்கப்பட்டதாகும். பத்தி 74 இதற்கு பேதாபேத வாதியின் பதில்: ஒரு ஜாடியில் உள்ள ஆகாசத்தினின்றும் ப்ரபஞ்ச … Read more

வரதன் வந்த கதை 2

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 1 ஸரஸ்வதி தேவி கோபமுற்றவளாய், தன்னை விட்டுப் பிரிந்து , தவமியற்றச் சென்றது நான்முகனை நிலை குலையச் செய்தது. பிரமன் சிந்திக்கலானார் ! அவள் (ஸரஸ்வதி) பெயரைச் சொல்லாமல் , திருமகளே சிறந்தவள் என்று நான் சொன்னதால் அவள் கோபித்துக் கொண்டாள். அதனால் என்னை விட்டு அகன்றாள். அது புரிகிறது. ஆனால் தன்னாற்றின் (ஸரஸ்வதி நதி) … Read more

வேதார்த்த ஸங்க்ரஹம் 16

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வேதார்த்த ஸங்க்ரஹம் << பகுதி 15 வேதங்களின் உட்பொருள் உணர்தல் அத்வைத விமர்சம் பத்தி 66 எல்லா பேத ஞானத்தையும்  நீக்கும் ஞானம் எங்கிருந்து பிறக்கிறது? வேதங்களிலிருந்து என்றால் அது ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது. ப்ரபஞ்சம் மாயம் என்கிற   ஞானத்தை நீக்கும் ஆற்றல் வேதங்களுக்கு இல்லை. ஏனெனில் அவை (1) ப்ரஹ்மத்தினின்று வேறுபட்டவை, (2) அவையே அவித்யையின் விளைபொருள்கள். இது இப்படி இருக்கிறது: ஒருவர் … Read more

வேதார்த்த ஸங்க்ரஹம் 15

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வேதார்த்த ஸங்க்ரஹம் << பகுதி 14 வேதங்களின் உட்பொருள் உணர்தல் அத்வைத விமர்சம்   பத்தி 58 ஆக்ஷேபம் செய்பவர் சொல்கிறார்: நாங்கள் அவித்யாவைப் பிரஸ்தாவிப்பதற்கு இரு காரணங்கள் உள்ளன….1. வேதங்கள் அவித்யாவைப் பற்றி பேசுகின்றன.  2. தனி ஓர் ஆத்மா ப்ரஹ்மம் போன்றது என்று சொல்ல அது தேவைப் படுகிறது. ஆகவே அவித்யா ப்ரஹ்மத்தை மூடியுள்ள குறை என்று சொல்கிறோம். பதில்: … Read more

வேதார்த்த ஸங்க்ரஹம் 14

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வேதார்த்த ஸங்க்ரஹம் << பகுதி 13 வேதங்களின் உட்பொருள் உணர்தல் அத்வைத விமர்சம் பத்தி 51 எதிர்ப்பவர் பேசுகிறார்: நீரும் பிரஞ்ஞை உள்ளதும் ஸ்வயம் ப்ரகாசமுமான ஓர் ஆத்மாவை ஏற்றுக்கொண்டாக வேண்டுமே. இந்த ஒளி ஆத்மா தன்னைத் தன் சரீரங்களோடும் தெய்வங்கள் போன்ற பிறவற்றோடும் இணைத்துக்கொள்ளத் தேவை. இவ்வொளி ப்ரகாசித்தால் தோற்றங்களைப் புரிந்துகொள்வதில் பிழை ஏற்படாது. ஆகவே எடுத்துக்காட்டப்பட்ட குறை உமக்கும் ஏற்கும். … Read more

வேதார்த்த ஸங்க்ரஹம் 13

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வேதார்த்த ஸங்க்ரஹம் << பகுதி 12 வேதங்களின் உட்பொருள் உணர்தல் அத்வைத விமர்சம் பத்தி 45 ப்ரதிவாதி பேசுகிறார் அஸத்கார்யவாத மறுப்பு மாயை ஓர் அடித்தளமின்றி இராது எனக் காட்ட மட்டுமே அமைகிறது. ஒரே ஓர் உண்மை மட்டுமே உள்ளது: சுத்த ப்ரஞ்ஞை. அதில் அவித்யையால் பிறழ்வு ஏற்பட்டு ப்ரபஞ்சமாகக் காட்சி அளிக்கிறது. அஸத்கார்ய வாத மறுப்பு அடிப்படையாய் இயங்கும் அஞ்ஞானமே காரணம் … Read more

வரதன் வந்த கதை 1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை ஸத்ய லோகம் ! நான்முகனின் உறைவிடம். கலைமகளின் கனிவான பார்வை நாற்புறமும் விழுந்திருந்தது ! ஒரு புறம் தேவ மாதர்கள் நாட்டியமாடிக் கொண்டிருந்தனர். பாட வல்லவர்களும் பரவலாகப் பாடிக் கொண்டிருந்தனர். வெண் தாமரையினில், கணவனும் மனைவியுமாகப் பிரமனும் ஸரஸ்வதியும் கொலு வீற்றிருந்தனர். பிரமன் – நான்முகக் கடவுள் என்று போற்றப்படுமவன் ! ஹிரண்ய கர்ப்பன் என்று வேத வேதாந்தங்களாலே … Read more

வேதார்த்த ஸங்க்ரஹம் 12

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வேதார்த்த ஸங்க்ரஹம் << பகுதி 11 வேதங்களின் உட்பொருள் உணர்தல் அத்வைத விமர்சம்  பத்தி 40 ஓர் ஆக்ஷேபம் எழுப்பப்படலாம். “ஸதேவ ஸோம்ய! இதமாக்ர ஆஸீத், ஏகமேவ அத்விதீயம்” எனும் ச்ருதி வாக்யத்தில் ஏகமேவ (ஒன்றே ஒன்று) ஸதேவ (ஸத் மட்டுமே) என்பதில் ஒன்றே மட்டும் என வலியுறுத்தல் இருமுறை வருகிறது. ஆகவே, இவ்வாக்கியத்தின் நோக்கம் ஸஜாதீய (தன் வர்க்கத்தில் வேறு ஒன்று) … Read more