த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 4

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 3 ஆழ்வார்களும் ஸ்வாமி ஆளவந்தாரும் ஸந்யாஸிகளுக்குத் தலைவர் ஸ்ரீ ஆளவந்தார்   நமக்கு திவ்ய ப்ரபந்தத்தை மீட்டுக் கொடுத்தவரான ஸ்வாமி நாதமுநிகளின் பேரனும் ஸ்வாமி எம்பெருமானாரின் பரமாசார்யரும், யாமுநாசாரியர், யமுனைத் துறைவர், யாமுநமுநி என்று பல திருநாமங்களால் அழைக்கப்படுபவர் ஸ்வாமி ஆளவந்தார். இவர் அருளிய அர்த்தங்களையே இவருடைய காலத்துக்குப் பின் அவதரித்த ஆசாரியர்கள் அனைவரும் பின்பற்றி … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 3

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 2 தைத்திரீயத்தில் உள்ள மேற்கண்ட ருக் த்ரமிடோபநிஷத் என்னும் திவ்யப்ரபந்தத்திற்கு ஸ்தோத்திரம் போல் அமைந்துள்ளதை காணலாம். सहस्रपरमा देवी शतमूला शताङ्कुरा | सर्वं हरतु मे पापं दूर्वा दुस्स्वप्ननाशिनी (ஸஹஸ்ரபரமா தேவீ சதமூலா சதாங்குகரா | ஸர்வம் ஹரது மே பாபம் தூர்வா துஸ்ஸ்வப்னனாசினீ) || கீழ்கண்ட வரியில் உள்ள தேவி என்னும் சொல், … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 2

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 1 ஸ்வாமி நம்மாழ்வாரே வேதாந்தத்துக்கும், நம் ஸம்ப்ரதாயத்துக்கும் உயர்ந்த ஆசார்யன் என்றும், ஸ்வாமி எம்பெருமானார் தமிழ் மறையின் மீது வைத்திருந்த ஆழ்ந்த பற்றுதலையும் நாம் கீழே கண்டோம். மேலே, நம் பூர்வாச்சார்யர்களான ஆளவந்தார், கூரத்தாழ்வான், பட்டர் மற்றும் தேசிகன் அவர்களின் க்ரந்தங்கள், ஸம்ஸ்க்ருத வேத வாக்கியங்கள் மற்றும் உபப்ரஹ்மணங்களைக் கொண்டு, நாம் ஆழ்வார்களின் ஏற்றத்தையும், திவ்ய … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்   ராமானுஜரும் திவ்யப்ரபந்தமும் ஆழ்வார்களால் அருளிச்செய்யப்பட்ட திவ்யப்ரபந்தம் முக்கிய ப்ரமாணமாக கருதப்படுவதால், ராமாநுஜருக்கும் திவ்யப்ரபந்தங்களுக்கும் உள்ள தொடர்பை இப்பொழுது அனுபவிக்கலாம். ஜ்ஞானத்தில் ஈடுபாடு உள்ளவர் அவர் கற்றுக் கொள்ள விரும்பும் சித்தாந்தத்தை, ஒரு ஆசாரியன், வித்வான் அல்லது சிஷ்யனின் நிலையிலிருந்தோ கற்றுக் கொள்ளலாம். ஒரு ஆசாரியன் அல்லது வித்வான் நிலையிலிருந்து கற்றுக் கொள்ள விருப்பம் உள்ளவர் மற்றவர்களுக்கு அந்த … Read more

ஸ்ரீ சடகோபன் உலா

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: நம்பெருமாள், பிள்ளை லோகாசார்யர், மாமுனிகள் நம்பிள்ளைக்குப் பிறகு பிள்ளை லோகாசார்யர் நம் ஸம்ப்ரதாயத்தை ஸ்ரீரங்கத்தில் மிகப்பெரும் உயரத்துக்குக் கொண்டு சென்றார் . அப்போது உலூக் கானும் அவன் படைகளும் திருவரங்கத்தைத் தாக்கி, செல்வம் முழுவதையும் கொள்ளையடிக்கத் திட்டமிட்டுத் திருவரங்கத்தை நெருங்கிவிட்டதாகக் கேள்விப்பட்டார். உடனே அவர் அந்த ஆக்ரமிப்பைத் தவிர்க்க நம்பெருமாளைத் தெற்கு நோக்கி எழுந்தருளப் பண்ணத் திருவுள்ளம் … Read more

ஐப்பசி மாத அநுபவம் – மாமுனிகள் செய்த பேருபகாரம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஐப்பசி மாத அநுபவம் << முதலாழ்வார்களும் எம்பெருமானாரும் ஐப்பசியில் தோன்றிய ஆழ்வார்கள்/ஆசார்யர்கள் மாஹாத்ம்யம் அநுபவித்து வருகிறோம். இதில் மாமுனிகள் மாஹாத்ம்யம் சிறிது பருகுவோம் “மதுரேண ஸமாபயேத்” என்றபடி ஐப்பசி அனுபவத்தை நாம் மாமுனிகளின் இனிமையோடு பூர்த்தி செய்கிறோம். மாமுனிகளே தம் ஆர்திப்ரபந்தத்தில் இருபத்தெட்டாம் பாசுரத்தில்  லோக உஜ்ஜீவனத்துக்காகத் தாம் போது போக்கினபடியைத் தெரிவித்தருளுகிறார் பவிஷ்யதாசார்யர் (ஸ்ரீராமாநுஜர்), திருவாய்மொழிப் … Read more

ஐப்பசி மாத அநுபவம் – முதலாழ்வார்களும் எம்பெருமானாரும்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஐப்பசி மாத அநுபவம் << பிள்ளை லோகாசார்யர் – ஸ்ரீவசன பூஷணம் அனுபவம் – அறிமுகம் பகுதி 3 ஐப்பசியில் தோன்றிய ஆழ்வார்கள்/ஆசார்யர்கள் மாஹாத்ம்யம் அநுபவித்து வருகிறோம். இப்போது திருவரங்கத்து அமுதனார் திருவாக்கில் முதலாழ்வார்களுடன் எம்பெருமானார் ஸம்பந்தம் கூறும் பாசுரரங்களும் அதற்கு மாமுனிகள் அருளிய வ்யாக்யானமும் ஸேவிக்கப் ப்ராப்தம். அமுதனார் அருளிச் செய்த இராமானுச நூற்றந்தாதியை நம் … Read more

ஐப்பசி மாத அநுபவம் – பிள்ளை லோகாசார்யர் – ஸ்ரீவசன பூஷணம் அனுபவம் – அறிமுகம் பகுதி 3

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஐப்பசி மாத அநுபவம் << பிள்ளை லோகாசார்யர் – ஸ்ரீவசன பூஷணம் அனுபவம் – அறிமுகம் பகுதி 2 நாம் ஐப்பசியில் திருவவதரித்த ஆழ்வார் ஆசார்யர்கள் மாஹாத்ம்யங்களை அநுபவித்து வரும் க்ரமத்தில் இப்போது பிள்ளை லோகாசார்யரின் ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தை இதற்கு மாமுனிகள் அருளிச்செய்த விசத விபுல வ்யாக்யான அவதாரிகையைத் தொடர்ந்து அநுபவிக்க ப்ராப்தமாகிறது. பிள்ளை லோகாசார்யரின் … Read more

ஐப்பசி மாத அநுபவம் – பிள்ளை லோகாசார்யர் – ஸ்ரீவசன பூஷணம் அனுபவம் – அறிமுகம் பகுதி 2

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஐப்பசி மாத அநுபவம் << பிள்ளை லோகாசார்யர் – ஸ்ரீவசன பூஷணம் அனுபவம் – அறிமுகம் பகுதி 1 நாம் ஐப்பசியில் திருவவதரித்த ஆழ்வார் ஆசார்யர்கள் மாஹாத்ம்யங்களை அநுபவித்து வரும் க்ரமத்தில் இப்போது பிள்ளை லோகாசார்யரின் ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தை இதற்கு மாமுனிகள் அருளிச்செய்த விசத விபுல வ்யாக்யான அவதாரிகையை அநுபவிக்க ப்ராப்தமாகிறது. தொடர்ந்து மாமுனிகள் … Read more

நாயனார் அருளிய திருப்பாவை ஸாரம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஆண்டாள் ஸ்ரீமன் நாராயணனின் திவ்ய மஹிஷியான பூதேவி நாச்சியாரின் அவதாரம். பூதேவி நாச்சியார் இந்நிலவுலகில் கோதா தேவி எனப்படும் ஆண்டாளாக அவதரித்து, எம்பெருமானின் பெருமைகளை எளிய தமிழில் விளக்கி, ஜீவாத்மாக்களை இந்த ஸம்ஸாரத்தின் துயரங்களிலிருந்து விடுவித்து எம்பெருமானுக்கு களையில்லாத கைங்கர்யம் செய்வதாகிற ப்ராப்யத்தை அடைய உபகாரம் செய்தாள். ஆண்டாள் தன் இளம் வயதிலேயே இரண்டு திவ்ய ப்ரபந்தங்களை … Read more