108 திவ்யதேசங்கள்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட ஸர்வேச்வரன் ஸ்ரீமந் நாராயணனின் ஸ்தலங்கள் திவ்யதேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை எம்பெருமானுக்கு மிகவும் உகந்த இருப்பிடங்கள் ஆகையால் “உகந்தருளின நிலங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. சோழநாடு (ஸ்ரீரங்கம் சுற்றிஅமைந்துள்ள திவ்யதேசங்கள்) திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) திருக்கோழி (உறையூர், நிசுளாபுரி ) திருக்கரம்பனூர் (உத்தமர் கோயில்) திருவெள்ளறை திரு அன்பில் திருப்பேர்நகர் (கோயிலடி, அப்பக்குடத்தான்) திருக்கண்டியூர் திருக்கூடலூர் (ஆடுதுறை பெருமாள் கோயில்) திருக்கவித்தலம் … Read more