க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 20 – கோவர்த்தன லீலை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << ரிஷிபத்னிகள் பெற்ற பேறு கண்ணன் எம்பெருமானுக்கு ஏழு வயதானபோது அமானுஷ்யமான ஒரு அற்புத லீலையைச் செய்தான். அதை இப்பொழுது அனுபவிக்கலாம். ஒரு நாள் வ்ருந்தாவனத்தில் இடையர் குலத்தைச் சேர்ந்த பெரியோர்கள் ஒன்று கூடி ஒரு விழாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கே வந்த கண்ணன் அவர்களைப் பார்த்து “எந்த விழாவைப் … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 19 – ரிஷிபத்னிகள் பெற்ற பேறு

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << வஸ்த்ராபஹரணம் ஒரு நாள் கண்ணன் எம்பெருமான், நம்பி மூத்தபிரான் மற்றுமுள்ள நண்பர்களான இடைப்பிள்ளைகளும் வ்ருந்தாவனத்திலே மதிய நேரத்தில் அமர்ந்திருந்தார்கள். இடைப் பிள்ளைகளுக்கு மிகவும் பசிக்கத் தொடங்க, அவர்கள் கண்ணனையும் பலராமனையும் பார்த்துத் தங்களுக்கு உணவு ஏற்பாடு செய்து தரவேண்டுமாறு ப்ரார்த்தித்தார்கள். அப்பொழுது கண்ணன் அவர்களிடம் “இப்போது நாம் உணவுக்கு எங்கே … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 18 – வஸ்த்ராபஹரணம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << குழல் ஊதுதல் கண்ணன் எம்பெருமானின் லீலைகளில் முக்யமான ஒன்று கோபிகைகளின் வஸ்த்ரங்களை கவர்ந்து விளையாடியது. இந்த லீலையை இதன் தாத்பர்யத்தோடு சேர்த்து அனுபவிப்போம். இடைப் பெண்களிடத்தில் மிகவும் அன்பு கொண்டவன் கண்ணன். அவர்களும் கண்ணனிடத்தில் மிகவும் அன்பு கொண்டவர்கள். கண்ணன் அவ்வப்பொழுது பெண்களிடத்தில் அவர்களின் பின்னலைப் பிடித்து இழுப்பது, வஸ்த்ரத்தைப் பிடித்து … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 17 – குழல் ஊதுதல்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << மாடு கன்றுகளை மேய்த்தல் எம்பெருமானின் மிகவும் ப்ரஸித்தமான ஒரு லீலை குழல் ஊதுதல். கண்ணன் என்றவுடன் அனைவரும் புல்லாங்குழலை நினைக்கும் அளவுக்கு, எப்பொழுதும் தன் கையிலோ இடுப்பிலோ குழலை வைத்திருப்பான் எம்பெருமான். பொதுவாகவே இடையர்கள் கையில் குழலை வைத்திருப்பார்கள். புல்லாங்குழலை ஊதி இரண்டு கார்யங்களை எம்பெருமான் முடித்துக் கொள்வான். ஒன்று, மாடு … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 16 – மாடு கன்றுகளை மேய்த்தல்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << ப்ரலம்பாஸுர வதம் கண்ணன் எம்பெருமான் தன் சிறு வயதில் மிகவும் விரும்பிச் செய்த செயல் மாடு கன்றுகளை மேய்த்தது. நம்மாழ்வார் தன் திருவாய்மொழியில் “திவத்திலும் பசு நிரை மேய்ப்புவத்தி” என்று எம்பெருமான் பரமபதத்தில் இருப்பதைக் காட்டிலும் பசுக்களை மேய்ப்பதை விரும்புகிறான் என்று காட்டினார். திருமங்கை ஆழ்வாரும் தன் திருநெடுந்தாண்டகத்தில் “கன்று மேய்த்து … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 15 – ப்ரலம்பாஸுர வதம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << காளிங்க நர்த்தனம் கண்ணன் எம்பெருமானும் நம்பி மூத்தபிரானான பலராமனும் வ்ருந்தாவனத்தில் தங்கள் தோழர்களுடன் ஆனந்தமாக விளையாடி வந்தாரகள். ஒரு நாள் அவர்கள் கோஷ்டியில் ப்ரலம்பன் என்னும் அஸுரன் ஒரு இடைப் பிள்ளை வேடத்தைக் கொண்டு உள்ளே புகுந்தான். அவன் எப்படியாவது கண்ணனைக் கொன்றுவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தான். அவனைக் கண்ட … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 14 – காளிங்க நர்த்தனம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << தேனுகாஸுர வதம் யமுனைக் கரையிலே ஒரு மடுவில் காளியன்/காளிங்கன் என்று ஒரு நாகம் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தது. அது ஒரு தீய எண்ணம் கொண்ட ஜந்துவாக இருந்தது. தொடர்ந்து கொடிய விஷத்தைக் கக்கி அந்த மடுவுக்கு அருகில் யாரும் வர முடியாதபடி செய்து கொண்டு இருந்தது. அப்படி யாராவது அங்கே … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 13 – தேனுகாஸுர வதம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << ப்ரஹ்மாவின் கர்வத்தைப் போக்கிய லீலை கண்ணன் எம்பெருமானும் நம்பிமூத்தபிரானும் (பலராமனும்) தங்களுடைய நண்பர்களுடன் காட்டில் விளையாடுவதை மிகவும் விரும்பிச் செய்தார்கள். ஒரு முறை அவ்வாறு அவர்கள் காட்டில் இருந்தபோது, அவர்களுடைய தோழர்களான இடைப்பிள்ளைகள் அருகிலே ஒரு தால வனம் (பனந்தோப்பு) இருப்பதாகவும், அங்கு நிறைய இனிய பழங்கள் இருப்பதாகவும், ஆனால் அங்கே … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 12 – ப்ரஹ்மாவின் கர்வத்தைப் போக்கிய லீலை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << அகாஸுர வதம் கண்ணன் எம்பெருமான் அகாஸுரனைக் கொன்றதை அனைத்து தேவர்களும் மகிழ்ந்து கொண்டாடினார்கள். இதைக் கேள்வியுற்ற ப்ரஹ்மா உடனே இங்கே வந்து அங்கு நடந்ததைக் கண்டு ஆச்சர்யப்பட்டார். பொதுவாக எம்பெருமானிடத்தில் பக்தி கொண்டிருக்கும் ப்ரஹ்மா அப்பொழுது தமோ குணம் தலையெடுக்க, கண்ணனிடத்தில் பொறாமை கொண்டார். “இது என்ன ஒரு சிறு பிள்ளைக்கு … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 11 – அகாஸுர வதம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << ததிபாண்டன் பெற்ற பேறு கண்ணனுக்கு ஐந்து வயதான ஸமயத்திலேயே மற்ற இடைப் பிள்ளைகளுடன் சேர்ந்து காட்டுக்குச் சென்று மாடு கன்றுகளை மேய்த்துவிட்டு வருவான். வ்ருந்தாவனத்தில் செழிப்பான நிலங்கள் இருந்ததால் அவர்கள் நாள்தோறும் ஆனந்தமாகக் காட்டிலே ஓடியாடி விளையாடி அனுபவித்துவிட்டு வருவார்கள். யசோதைப் பிராட்டியும் மற்றைய இடைப் பெண்களும் தங்கள் தங்கள் பிள்ளைகளுக்கு … Read more