ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – அர்த்த பஞ்சகம் – ஐந்து அடிப்படைக் கோட்பாடுகள்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி << தத்வ த்ரயம் இறுதிப் பொருளாக அடையப்படவேண்டிய பகவானின் ஆறு நிலைகள் – பரத்வம் (பரமபதத்தில் உள்ளபடி), வ்யூஹம் (திருப்பாற்கடலில் உள்ளபடி), விபவம் (ராம க்ருஷ்ணாத்யவதாரங்கள்), அந்தர்யாமி (ஒவ்வொரு ஜீவாத்மாவினுள்ளும் இருக்கும் நிலை), அர்ச்சை (இல்லங்களிலும் கோவில்களிலும் எழுந்தருளியுள்ள மூர்த்தி), ஆசார்யன். மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர்நிலையும் தக்க நெறியும் … Read more

श्रीवैष्णव संप्रदाय मार्गदर्शिका – रहस्य त्रय

श्री: श्रीमते शठकोपाय नमः श्रीमते रामानुजाय नमः श्रीमद वरवरमुनये नमः श्री वानाचल महामुनये नमः श्रीवैष्णव संप्रदाय मार्गदर्शिका << पूर्व अनुच्छेद पञ्च संस्कार विधि के भाग के रूप में मंत्रोपदेश (रहस्य मंत्रो के उपदेश) दिया जाता है। उसमें, आचार्य द्वारा शिष्य को 3 रहस्यों का उपदेश दिया जाता है। वे इस प्रकार है: तिरुमंत्र – नारायण … Read more

श्रीवैष्णव संप्रदाय मार्गदर्शिका – दिव्य प्रबंध और दिव्य देश

श्री: श्रीमते शठकोपाय नमः श्रीमते रामानुजाय नमः श्रीमद वरवरमुनये नमः श्री वानाचल महामुनये नमः श्रीवैष्णव संप्रदाय मार्गदर्शिका << पूर्व अनुच्छेद श्रीमहालक्ष्मी, श्रीभूदेवी, श्रीनीळादेवी, नित्यसूरि समेत श्री परमपदनाथ (भगवान्  श्रीमन्नारायण), श्री वैकुण्ठ में अपने पूर्व अनुच्छेद में हमने अपनी गुरु परंपरा के वैभव को देखा| इस अंक में हम दिव्य प्रबंध और दिव्य देशों के संबंध … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – தத்வ த்ரயம்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி << ரஹஸ்ய த்ரயம் மூன்று தத்வங்கள் – ஒரு சுருக்கம் தத்வங்கள் சித், அசித், ஈச்வரன் என மூன்றாகப் பகுக்கப் படுகின்றன. பரமபதமாகிய நித்ய விபூதியிலும், ஸம்ஸார மண்டலமாகிய இந்த லீலா விபூதியிலுமுள்ள கணக்கற்ற ஜீவாத்மாக்கள் சித். ஞானத்தால் ஆனவையும், ஞானமுள்ளனவும் சித் ஆகும். ஞானம் என்பது ஆனந்தமானதால், ஞானமுள்ள சித் … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – ரஹஸ்ய த்ரயம்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி << திவ்யப்ரபந்தமும் திவ்ய தேசங்களும் பஞ்ச ஸம்ஸ்காரத்தின் ஒரு பகுதியாக மூன்று மந்த்ரங்கள் ஆசார்யனால் சிஷ்யனுக்கு உபதேசிக்கப் படுகின்றன: திருமந்த்ரம் ஓம் நமோ நாராயணாய எம்பெருமானின் இருஅவதாரங்களில் நாராயண ரிஷி நர ரிஷிக்கு பத்ரிகாச்ரமத்தில் உபதேசித்தது. எம்பெருமானின் உடைமையான ஜீவாத்மா எம்பெருமானின் உகப்புக்காகவே இருத்தல் வேண்டும். எல்லார்க்கும் தலைவனான நாராயணனுக்கே கைங்கர்யம் … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – திவ்யப்ரபந்தமும் திவ்ய தேசங்களும்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி << குரு பரம்பரை நம் குரு  பரம்பரையின் பெருமைகளை அநுபவித்தபின் திவ்ய ப்ரபந்தங்கள் திவ்ய தேசங்களின் ப்ரபாவம் அனுபவிக்கப் ப்ராப்தம்.     ஸ்ரீமன் நாராயணன், பரமபதத்தில் ஸ்ரீதேவி (ஸ்ரீ மஹாலக்ஷ்மி), பூ தேவி, நீளாதேவி மற்றும் நித்ய ஸூரிகளுடன் ஸகல கல்யாண குணகணங்கள் கூடிய எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் தன் … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – குரு பரம்பரை

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி << ஆசார்ய சிஷ்ய ஸம்பந்தம் முந்தைய கட்டுரையில் ஆசார்யனுக்கும் சிஷ்யனுக்குமுள்ள விசேஷ ஸம்பந்தத்தைப் பார்த்தோம். சிலர், “நமக்கும் எம்பெருமானுக்கும் இடையே ஓர் ஆசார்யன் ஏன்? எம்பெருமான் தானே நேராகவே கஜேந்த்ராழ்வான், குஹப் பெருமாள், சபரி, அக்ரூரர், க்ருஷ்ணாவதாரத்தில் காணும் கூனி த்ரிவக்ரா, மாலாகாரர் போன்றோரைக் கடாக்ஷிக்கவில்லையா?” என்பர். இதற்கு நம் பூர்வாசார்யர்கள் … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – ஆசார்ய சிஷ்ய சம்பந்தம்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி << பஞ்ச ஸம்ஸ்காரம் பஞ்ச ஸம்ஸ்காரத்திலிருந்து ஒருவருடைய ஸ்ரீ வைஷ்ணவ வாழ்க்கைப் பயணம் தொடங்குகிறது என்று கண்டோம்.  இனி, நம் ஸம்ப்ரதாயத்தின் மிகச் சிறந்த ஆசார்ய சிஷ்ய சம்பந்தம் எனும் பெரும் உறவு எத்தகைத்து எனப் பூர்வாசார்யர்கள் திருவுளக் கருத்தின்படி காண்போம். ”ஆசார்யர்” என்பதற்கு, சாஸ்த்ரங்களை நன்கறிந்து தாம் அனுஷ்டித்து, பிறர்க்கு … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – பஞ்ச ஸம்ஸ்காரம்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி << முகவுரை பெரிய நம்பிகள் ஸ்ரீ ராமாநுஜருக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்தல் நாம் ஸ்ரீவைஷ்ணவர் ஆவதெப்படி? நம் பூர்வாசார்யர்கள் திருவுளப்படி நாம் ஸ்ரீவைஷ்ணவராவதற்கு ஒரு முறை/க்ரமம் உள்ளது. அதுவே “பஞ்ச ஸம்ஸ்காரம்” ஆகும், அதாவது நம் சம்ப்ரதாயத்துக்கு அறிமுகப் படுத்தப் படுவது. ஸம்ஸ்காரம் எனில் தூய்மைப் படுத்தும் முறை. தகுதி அற்ற … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – முகவுரை

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி << வாசகர் வழிகாட்டி ஸ்ரீமன் நாராயணன் ஸ்ருஷ்டி காலத்தில் ப்ரம்மாவுக்கு சேதனர்களை உய்விப்பதற்காக நிர் ஹேதுக க்ருபா மாத்ரமடியாக வேதங்களை உபதேசித்தான்.வைதிகர் அனைவர்க்கும் வேதமே ப்ரமாணம். ஒரு ப்ரமாதா (ஆசார்யன்) ஒரு ப்ரமாணம் (சாஸ்திரம்) மூலமாகவே ப்ரமேயத்தை (எம்பெருமானை) நிர்ணயிக்க முடியும்.  எப்படி எம்பெருமான் பிற எல்லாவற்றினின்றும் அவனை வேறுபடுத்திக் காட்டும்படி அகில … Read more