தத்வ த்ரயம் – சித் – நான் யார்?

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: தத்வ த்ரயம் << பிள்ளை உலகாசிரியரின் தத்வ த்ரயம் – ஓர் அறிமுகம் ஆசார்யர்கள் உபதேசம் மூலமாக சித் (ஆத்ம) தத்வம் அறிதல்   அறிமுகம் ஒவ்வொருவரும் ஆத்மா, வஸ்து, ஈச்வரன் இவற்றின் உண்மை நிலையை அறிய அவாவுகின்றனர். பல நாகரிகங்களிலும் இம்மூன்று தத்வங்களையும் அறிவது எல்லா ஞானிகளின் தொடர்ந்த முயற்சியாய் இருந்து வருகிறது. வேதம், வேதாந்தம், … Read more

தத்வ த்ரயம் – பிள்ளை உலகாசிரியரின் தத்வ த்ரயம் – ஓர் அறிமுகம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: தத்வ த்ரயம்     ஐப்பசி மாத அநுபவம் << பிள்ளை லோகாசார்யர் – முமுக்ஷுப்படி அனுபவம் << நூல் சுருக்கம் ஐப்பசியில் அவதரித்த ஆழ்வார்கள் ஆசார்யர்கள் அனுபவம் நமக்குத் ப்ராப்தமாகிறது. ஐப்பசியில் அவதரித்தோரில் மிகப் பெருங்கருணையாளரான உலகாசிரியர் அருளிய தத்வ த்ரயத்தை அதற்கு மாமுனிகள் அருளிய வ்யாக்யான அவதாரிகை மூலமாகச் சிறிதே அநுபவிப்போம் . எம்பெருமானார், … Read more

श्रीवैष्णव तिरुवाराधन प्राक्कथन

श्रीः श्रीमते शठकोपाय नमः श्रीमते रामानुजाय नमः श्रीमद् वरवरमुनये नमः श्री वानाचलमहामुनये नमः तिरुवाराधन भगवान श्रीमन्नारायण अपनी निर्हेतुक कृपा से मंदिर, मठ, तिरुमाली में अर्चाविग्रह के रूप में अवतरित होते हैं। अर्चावतार तो भगवान की कृपा का अति उत्तम प्रकाशन है। विशेष रूप से हमारे तिरुमाली में विराजमान भगवान ही अति सुलभ हैं और उनकी … Read more

ஸ்ரீ ராமானுஜ வைபவம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே ஶடகோபாய நம:   ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: முன்னுரை மாமுனிகள் தன்னுடைய உபதேஶ ரத்தின மாலையில் “நம்பெருமாள் தானே நம்முடைய ஸத் ஸம்ப்ரதாயத்துக்கு எம்பெருமானார் தரிஶனம் என்று பெயரிட்டு, இந்த ஸம்ப்ரதாயத்துக்கு எம்பெருமானார் செய்த பேருபகாரத்தை எப்பொழுதும் நினைத்திருக்கும்படி செய்தார்” என்று அருளிச்செய்துள்ளார். எம்பெருமானார் இந்த ஸத் ஸம்ப்ரதாயத்தைத் தொடங்கியவரோ அல்லது ஸம்ப்ரதாயத்தின் ஓரே ஆசார்யரோ அன்று. ஆனால் இந்த ஸம்ப்ரதாயம் காலத்துக்கும் நிற்கும் படி … Read more

SrI rAmAnuja vaibhavam

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama:  SrI vAnAchala mahAmunayE nama: mAmunigaL states in upadhEsa raththina mAlai that our sath sampradhAyam is named as emperumAnAr dharisanam (rAmAnuja dharsanam) by SrI ranganAthan himself so that everyone will forever remember the contributions of emperumAnAr towards this eternal sampradhAyam. SrI rAmAnuja was neither the founder … Read more

विरोधी परिहारंगल (बाधाओं का निष्कासन) – १२

श्रीः  श्रीमते शठकोपाय नमः  श्रीमते रामानुजाय नमः  श्रीमद्वरवरमुनये नमः  श्रीवानाचलमहामुनये नमः  श्रीवादिभीकरमहागुरुवे नमः श्रीवैष्णवों को अपने दैनिक जीवन में कैसी चुनोतियों का सामना करना पड़ता है इसका उपदेश श्रीरामानुज स्वामीजी ने वंगी पुरुत्तु नम्बी को दिया । वंगी पुरुत्तु नम्बी ने उस पर व्याख्या करके “विरोधि परिहारंगल” नामक ग्रन्थ के रूप में प्रस्तुत किया । … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – முக்கியக் குறிப்புகள்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி << அன்றாடம் அனுஷ்டிக்கவேண்டியவை ஸ்ரீவைஷ்ணவ விஷயங்களுக்கான ஒரு பட்டியல் நமக்கு ஸ்ரீவைஷ்ணவ விஷயமாக படிப்பதற்குரியன பல மொழிகளில் உள்ளன. அவற்றை இங்கு தொகுத்துத் தருகிறோம்: பொதுவான இணைப்புகள்: https://koyil.org/?page_id=1205 – ஸ்ரீவைஷ்ணவ இணைய தளங்கள் https://acharyas.koyil.org – குரு பரம்பரை இணைய  தளம் – ஆழ்வார்கள்/ஆசார்யர்கள் வைபவங்கள்/சரித்திரங்கள் ஆங்கிலம், தமிழ், கன்னடம், … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – அன்றாடம் அனுஷ்டிக்கவேண்டியவை

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி <<  தவிர்க்கப்படவேண்டிய அபசாரங்கள் ஸ்ரீவைஷ்ணவர்கள் அறிந்து கொண்டு அனுஷ்டிக்க வேண்டிய நித்யானுஷ்டான க்ரமங்கள்:   வர்ண, ஆச்ரம, ஞான பேதமின்றி ஸ்ரீவைஷ்ணவர்கள் யாவரையும் மதிப்போடு நடத்த வேண்டும். இதுவே எம்பெருமான் நம்மிடம் முதன்மையாக எதிர்பார்ப்பது, அஹங்கார மமகாரங்களோ பொருள்கள் மீது ஆசையோ இன்றி எளிமையாக வாழ்தல் அவசியம். நம் ஆத்மா அணு … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – தவிர்க்கப்படவேண்டிய அபசாரங்கள்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி << அர்த்த பஞ்சகம் சாண்டிலி-கருடன் சம்பவம் ……சாண்டிலி ஒரு திவ்ய தேசத்தில் வசிக்காமல் தனி இடத்தில இருப்பதைப் பற்றி நினைத்த மாத்திரத்தில் கருடாழ்வாரின் சிறகுகள் எரிந்து கருகி உதிர்ந்தன. ஸ்ரீ வைஷ்ணவர்கள் தவிர்க்கவேண்டிய அபசாரங்கள் (க்ரூர செயல்கள், தவறான நடவடிக்கைகள்) பற்றிப் பார்ப்போம். ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சாஸ்த்ரமே  ஆதாரம். நம் ஒவ்வொரு … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – அர்த்த பஞ்சகம் – ஐந்து அடிப்படைக் கோட்பாடுகள்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி << தத்வ த்ரயம் இறுதிப் பொருளாக அடையப்படவேண்டிய பகவானின் ஆறு நிலைகள் – பரத்வம் (பரமபதத்தில் உள்ளபடி), வ்யூஹம் (திருப்பாற்கடலில் உள்ளபடி), விபவம் (ராம க்ருஷ்ணாத்யவதாரங்கள்), அந்தர்யாமி (ஒவ்வொரு ஜீவாத்மாவினுள்ளும் இருக்கும் நிலை), அர்ச்சை (இல்லங்களிலும் கோவில்களிலும் எழுந்தருளியுள்ள மூர்த்தி), ஆசார்யன். மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர்நிலையும் தக்க நெறியும் … Read more