க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 36 – ப்ரத்யும்னனின் பிறப்பும் சரித்ரமும்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << ஸ்யமந்தக மணி லீலை, ஜாம்பவதி மற்றும் ஸத்யபாமா கல்யாணம் கண்ணன் எம்பெருமானுக்கும் ருக்மிணிப் பிராட்டிக்கும் ப்ரத்யும்னன் மகனாகப் பிறந்தான். இவன் முன்பு மந்மதனாக இருந்தான். மந்மதன் எம்பெருமானுடைய ஓர் அம்சாவதாரமாகக் கொண்டாடப்படுபவன். மந்மதன் சிவனுடைய கோபப் பார்வையாலே எரிந்து சாம்பலானான். அவனுடைய பத்னியான ரதி, மிகவும் சோகமுற்றாள். ஆனால் மந்மதன் மீண்டும் … Read more