க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 41 – பௌண்ட்ரக வாஸுதேவன் மற்றும் சீமாலிகன் வதம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << பாணாஸுர வதம் வாஸுதேவனான கண்ணனுடைய பெருமைகளைக் கண்ட பௌண்ட்ரகன் என்பவன் தன்னையே உண்மையான வாஸுதேவன் என்றும் பரதெய்வம் என்றும் கருதிக் கொண்டு, கண்ணனைப் போலே சங்கம் சக்ரம் இவைகளை வைத்துக் கொண்டு திரிந்து வந்தான். இவன் கரூஷ தேசத்தைச் சேர்ந்தவன். இவன் ஒரு முறை த்வாரகைக்கு ஒரு தூதன் மூலமாக “கண்ணா! … Read more