க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 46 – ஸுதாமாவுக்கு அனுக்ரஹம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << சால்வ மற்றும் தந்தவக்ர வதம் கண்ணன் ஸாந்தீபனி முனிவரிடத்தில் பாடம் படித்தபோது, கூடப் படித்தவர் ஸுதாமா. இவர் குசேலர் என்றும் அழைக்கப்படுவார். இவரும் கண்ணனும் மிகவும் நெருக்கமான நண்பர்களாக இருந்தார்கள். இவர் தன் தர்மபத்னியுடன் மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வந்தார். ஒரு முறை இவருடைய மனைவி, இவரிடத்தில் “நாமோ இங்கே … Read more