க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 51 – அர்ஜுனனுக்கும் துர்யோதனுக்கும் யுத்தத்தில் உதவி
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << பாண்டவ தூதன் – பகுதி 2 கண்ணனின் பெருமையும் சக்தியும் உலக ப்ரஸித்தி பெற்றதாகையால் யுத்தம் தொடங்குவதற்கு முன்பு அர்ஜுனனும் துர்யோதனனும் கண்ணனிடத்தில் உதவி கேட்டுச் சென்றார்கள். அவர்களுக்குக் கண்ணன் எப்படி உதவினான் என்பதை இப்போது அனுபவிக்கலாம். ஒரு நாள் கண்ணன் சயனத்தில் இருந்தபோது துர்யோதனன் கண்ணனின் திருப்பள்ளியறைக்குள் வந்தான். … Read more