க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 59 – பரமபதத்துக்குத் திரும்புதல்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << வைதிக புத்ரர்களை மீட்கை கண்ணன் எம்பெருமான் இவ்வுலகில் நூறாண்டுகள் இருந்து பலருக்கும் தன்னுடைய அனுக்ரஹத்தைக் கொடுத்தான். அதற்குப் பிறகு அவன் தன்னுடைச்சோதியான திருநாட்டுக்குச் செல்லலாம் என்று முடிவு செய்தான். அவன் எவ்வாறு பரமபதத்துக்குச் சென்றான் என்பதை இப்போது அனுபவிக்கலாம். மஹாபாரத யுத்தம் முடிந்த பின்பு த்ருதராஷ்ட்ரனின் தர்மபத்னியான காந்தாரி தன்னுடைய பிள்ளைகளுக்கு … Read more