க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 31 – தேவகி மற்றும் வஸுதேவரை சிறையிலிருந்து விடுவித்தல்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << கம்ஸ வதம் கண்ணன் எம்பெருமான் கம்ஸனை வீழ்த்திய பிறகு நேராகத் தன் தாய் தந்தையரான தேவகி மற்றும் வஸுதேவரிடத்திலே சென்றான். அவர்கள் இருவருக்கும் கண்ணனைக் கண்டவுடன் மிகவும் ஆனந்தம் ஏற்பட்டது. கண்ணனும் அவர்களுடைய விலங்குகளை அறுத்து அவர்கள் துன்பத்தைப் போக்கினான். கண்ணனும் பலராமனும் தங்கள் தாய் தந்தையரை வணங்கினார்கள். தேவகிப் பிராட்டிக்குக் … Read more