க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 34 – ருக்மிணி கல்யாணம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << த்வாரகா நிர்மாணம், முசுகுந்தனுக்கு அனுக்ரஹம் கண்ணன் எம்பெருமான் காலயவனின் படைகளை அழித்த பிறகு, ஜராஸந்தன் தன்னுடைய பெரிய படையோடு போர் புரிய வந்தான். எம்பெருமானுக்கு அப்பொழுது அவர்களை முடிக்கத் திருவுள்ளம் இல்லாததால் பலராமனோடு சேர்ந்து அங்கிருந்து தப்பி த்வாரகைக்குச் சென்று சேர்ந்தான். அவர்களைக் கண்டு பிடிக்க முடியாததால் ஜராஸந்தன் அவர்கள் மாண்டார்கள் … Read more