க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 26 – அக்ரூரரின் யாத்ரை
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << கம்ஸனின் பயமும் சூழ்ச்சியும் கண்ணனையும் பலராமனையும் அழைத்து வரக் கம்ஸனாலே அனுப்பப்பட்ட அக்ரூரர் அதிகாலையில் வ்ருந்தாவனத்தை நோக்கி விரைந்து சென்றார். அக்ரூரரோ கண்ணனிடத்தில் மிகுந்த பக்தி கொண்டவர். கண்ணனைக் காண வேண்டும் என்று நெடு நாட்களாகக் காத்திருந்தார். அக்ரூரர் பாரிப்புடன் கண்ணனை நாடிச் சென்றது திருவேங்கட யாத்ரையுடனும் அர்ச்சிராதி மார்க்கத்தில் சென்று … Read more