க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 29 – மல்லர்களை ஜயித்தல்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << குவலயாபீட வதம் குவலயாபீடத்தைக் கொன்ற பிறகு, கண்ணனும் பலராமனும் மல்யுத்த அரங்கிற்குள் நுழைந்தார்கள் அங்கே அவர்கள் நுழைந்தபோது அங்குள்ள மல்லர்களும், மக்களும், பெண்களும் அவர்கள் இருவரையும் கண்டு ஆச்சர்யப்பட்டார்கள். அங்கிருந்த நன்மக்கள் அனைவரும் அவர்களிடத்தில் இருந்த தேஜஸ்ஸைக்கண்டு அவர்களுடைய தெய்வீகத் தன்மையை உணர்ந்தார்கள். அந்த மல்லர்களோ மிகப் பெரிய உருவத்தை … Read more