க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 16 – மாடு கன்றுகளை மேய்த்தல்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << ப்ரலம்பாஸுர வதம் கண்ணன் எம்பெருமான் தன் சிறு வயதில் மிகவும் விரும்பிச் செய்த செயல் மாடு கன்றுகளை மேய்த்தது. நம்மாழ்வார் தன் திருவாய்மொழியில் “திவத்திலும் பசு நிரை மேய்ப்புவத்தி” என்று எம்பெருமான் பரமபதத்தில் இருப்பதைக் காட்டிலும் பசுக்களை மேய்ப்பதை விரும்புகிறான் என்று காட்டினார். திருமங்கை ஆழ்வாரும் தன் திருநெடுந்தாண்டகத்தில் “கன்று மேய்த்து … Read more