க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 11 – அகாஸுர வதம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << ததிபாண்டன் பெற்ற பேறு கண்ணனுக்கு ஐந்து வயதான ஸமயத்திலேயே மற்ற இடைப் பிள்ளைகளுடன் சேர்ந்து காட்டுக்குச் சென்று மாடு கன்றுகளை மேய்த்துவிட்டு வருவான். வ்ருந்தாவனத்தில் செழிப்பான நிலங்கள் இருந்ததால் அவர்கள் நாள்தோறும் ஆனந்தமாகக் காட்டிலே ஓடியாடி விளையாடி அனுபவித்துவிட்டு வருவார்கள். யசோதைப் பிராட்டியும் மற்றைய இடைப் பெண்களும் தங்கள் தங்கள் பிள்ளைகளுக்கு … Read more