க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 6 – வாயுள் வையகம் கண்டாள் யசோதை
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << 5 – த்ருணாவர்த்தாஸுர வதம் கண்ணனும் பலராமனும் நன்றாகத் தவழத் தொடங்கினார்கள். தவழ்ந்து தவழ்ந்தே எல்லா இடங்களுக்கும் சென்று புழுதியில் விளையாடி அந்தப் புழுதியோடு வந்து தங்கள் தாய்மார்களான யசோதைப் பிராட்டி மற்றும் ரோஹிணிப் பிராட்டி ஆகியோரின் மடியில் ஏறிப் படுத்துக் கொண்டு அவர்களிடத்தில் அழகாகப் பால் குடிப்பார்கள் இருவரும். … Read more