க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 14 – காளிங்க நர்த்தனம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << தேனுகாஸுர வதம் யமுனைக் கரையிலே ஒரு மடுவில் காளியன்/காளிங்கன் என்று ஒரு நாகம் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தது. அது ஒரு தீய எண்ணம் கொண்ட ஜந்துவாக இருந்தது. தொடர்ந்து கொடிய விஷத்தைக் கக்கி அந்த மடுவுக்கு அருகில் யாரும் வர முடியாதபடி செய்து கொண்டு இருந்தது. அப்படி யாராவது அங்கே … Read more