க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 9 – வ்ருந்தாவனத்துக்குச் செல்லுதல், மேலும் சில அஸுர வதம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << யமளார்ஜுன சாபவிமோசனம் திருவாய்ப்பாடியில் தொடர்ந்து பல தொந்தரவுகள் வந்ததால் நந்தகோபரும் ஏனைய இடையர் பெரியோர்களும், இங்கிருந்து புறப்பட்டு வ்ருந்தாவனத்துக்குச் செல்லலாம் என்று முடிவு செய்தார்கள். பல மாட்டு வண்டிகளில் புறப்பட்டு வ்ருந்தாவனத்தைச் சென்றடைந்தனர். வ்ருந்தாவனம் மிகவும் பசுமையான இடம். மாடு கன்றுகளுக்கு மேய்ச்சலுக்குத் தகுந்த இடம். ஆகையால் இதுவே சிறந்த இடம் … Read more