க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 1 – பிறப்பு
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் “ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர்தம் கோவினை” என்றும் “பிறந்தவாறும்” என்றும் “மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்” என்றும் “ஒருத்தி மகனாய்ப் பிறந்து” என்றும் எம்பெருமானாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்களான ஆழ்வார்களும் ஸ்ரீபூமிப் பிராட்டியாரின் அவதாரமான ஆண்டாள் நாச்சியாரும் கண்ணன் எம்பெருமானுடைய அவதாரத்தை மிகவும் கொண்டாடுகிறார்கள். எம்பெருமானுடைய பிறவிகள்/அவதாரங்கள் அவனுடைய கருணையினாலே ஏற்படுகின்றன … Read more