ద్రమిడోపనిషత్ ప్రభావ సర్వస్వం 10

శ్రీ:  శ్రీమతే శఠకోపాయ నమః  శ్రీమతే రామానుజాయ నమః  శ్రీమద్వరవరమునయే నమః ద్రమిడోపనిషత్ ప్రభావ సర్వస్వం  << ద్రమిడోపనిషత్ ప్రభావ సర్వస్వం – 9 భగవద్రామానుజులు చేతనులలో అంతర్యామిగా ఉన్న శ్రీరంగనాథుని  చూసారు. వారి   శ్రీరంగ గద్యం ‘ స్వాధీన త్రివిధ చేతనాచేతన స్వరూప స్థితి ప్రవృత్తి భేదం’ అని ప్రారంభించి నారాయణుడే సకల ఆత్మలను, వస్తువులను నియంత్రించు వాడు, అందువలననే ఈ లోకంలో ఆత్మలు ఆత్మలుగాను, లోకము లోకముగాను ఉన్నవి. వాటి స్థితి, స్వరూపము  అయన అధీనములో ఉన్నాయి. ఆయన … Read more

तिरुप्पावै अनुभव – नायनार् द्वारा रचित तिरुप्पावै सार

||श्री: श्रीमते शठकोपाय नमः श्रीमते रामानुजाय नमः श्रीमद्वरवरमुनये नमः|| भगवान श्रीमन्नारायण की दिव्य महिषी “भूदेवी नाच्चियार”, इस कलयुग के शुरुआत में, जीवात्माओं के उद्धार के लिये, आण्डाऴ् (माँ गोदा देवी) का अवतार ले इस धरा पर प्रगट हुयी। इस मृत्युलोक में, माया के कारण भटके हुए जीवों को अपना ध्येय जतलाने, भगवान की अर्चा विग्रह … Read more

श्री रामानुज वैभव

श्री:  श्रीमते शठकोपाय नमः  श्रीमते रामानुजाय नमः  श्रीमदवरवरमुनये नमः  श्री वानाचल महामुनये नमः श्रीवरवरमुनि स्वामीजी उपदेश रत्नमाला में कहते हैं कि अपने सत सम्प्रदाय को स्वयं श्रीरंगनाथ भगवान ने हीं रामानुज दर्शनम का नाम दिया हैं जिससे सभी जन इस नित्य सम्प्रदाय के लिये श्रीरामानुज स्वामीजी के योगदान को स्मरण कर सकें। श्रीरामानुज स्वामीजी न … Read more

ஆழ்வார்திருநகரி சித்திரைத் திருவாதிரை அனுபவம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஆழ்வார்திருநகரி முப்புரியூட்டிய திவ்யதேசம். அதாவது ஆழ்வார் மங்களாசாஸனம் செய்த திவ்ய தேசம், ஆழ்வார் (நம்மாழ்வார்) அவதார ஸ்தலம் மற்றும் ஆசார்யன் (குருகைக் காவலப்பன், எம்பெருமானார் (பவிஷ்யதாசார்யன்) மற்றும் மணவாள மாமுனிகள்) அவதார ஸ்தலம். நம் பூர்வாசார்யர்கள் தங்கள் வ்யாக்யானங்களில் ஆழ்வார்திருநகரியை மிகவும் கொண்டாடியுள்ளனர். இவ்வூரில் ஓடும் தாமிரபரணி நதி சிறந்த தீர்த்தமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த திவ்ய தேசம் … Read more

ஸார த்ரயம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருமழிசை ஆழ்வார் பக்தி ஸாரர் என்று புகழ் பெற்றவர்.  ஆழ்வாரின் முழு மேன்மையை அறிந்த ருத்ரனே இந்தப் பெயரை ஆழ்வாருக்குச் சூட்டினார். குருபரம்பரா ப்ரபாவக் கதையின்படி ஆழ்வார் ஏதோ கந்தலைத் தைத்துக் கொண்டிருந்தபோது வான்வழியே பார்வதியோடு ரிஷபாரூடராகச் சென்று கொண்டிருந்த சிவனார் ஆழ்வார் பெருமையைப் பார்வதிக்கு கூற, அவளும் இவ்விஷ்ணு பக்தர்க்கு ஏதாவது செய்து போவோம் என்றாளாக, … Read more

ரஹஸ்ய க்ரந்தங்கள் – அறிமுகம் – நாயனார் – ஆசார்ய ஹ்ருதயம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ரஹஸ்ய க்ரந்தங்கள் – அறிமுகம் நாயனார் அருளிய ஆசார்ய ஹ்ருதயம் என்னும் ரஹஸ்ய க்ரந்தத்துக்கு மாமுனிகள் அருளிய வ்யாக்யான அவதாரிகையின் எளிய தமிழாக்கம். திருமகள் கேள்வனாய் ஸர்வஸ்வாமியான ஸர்வேச்வரன், எல்லையில்லாத ஆனந்தம் நிறைந்திருக்கும் ஸ்ரீவைகுண்டத்தில், நித்யஸூரிகளிடத்தில் நிரந்தரமான கைங்கர்யத்தை ஏற்றுக் கொண்டு இருக்கிறான். நித்யஸூரிகள் முடிவில்லாத சுத்தமான ஞானம் ஆனந்தம் முதலிய குணங்களை உடையவர்கள்; எம்பெருமானின் திருவுள்ளப்படி … Read more

காரேய் கருணை இராமாநுசன்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருவரங்கத்து அமுதனார் தம் இராமாநுச நூற்றந்தாதி இருபத்தி ஐந்தாம் பாசுரத்தில் ஸ்வாமியை “காரேய் கருணை இராமாநுசா” என்று போற்றுகின்றார். இங்கு எம்பெருமானார் மேகங்களோடு ஒப்பிடப் படுகின்றார். மேகங்கள் பெருவள்ளல்களாகக் கருதப் படுகின்றன. ஏனெனில் : அவை எவரும் கேளாமலே கடலிலிருந்து நீரை முகர்ந்து நிலத்தில் ஊற்றுகின்றன. அவை நல்லவன்/கெட்டவன், ஏழை/செல்வன் என்று வேறுபாடு கருதாது நீரை மழையாய்ப் … Read more

பங்குனி உத்ரமும் எம்பெருமானாரும்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவர்களுக்குப் பங்குனி உத்ரம் பலவகைகளில் ஒரு மிகச்சிறந்த தினம். அதுவே பெரியபிராட்டியார் ஸ்ரீரங்கநாயகி அவதரித்த திருநாள். இந்நன்னாளில் நம்பெருமாள் தாயார் ஸந்நிதிக்கு எழுந்தருளி, தாயாருடன் மிக விஸ்தாரமாகத் திருமஞ்சனம் கண்டருளுகிறார்.   இந்நன்னாளே பெருமாள் சீதாப்பிராட்டியை மணம் புரிந்தநாள். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரங்கமன்னார் திருமணமும் இந்நாளே. பட்டரின் பேரன்பிற்குரிய சிஷ்யர் மற்றும் நம்பிள்ளையின் ஆசார்யர், நஞ்சீயர் திருவவதரித்ததும் இந்நாளே. … Read more

ஸ்ரீ சடகோபன் உலா

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: நம்பெருமாள், பிள்ளை லோகாசார்யர், மாமுனிகள் நம்பிள்ளைக்குப் பிறகு பிள்ளை லோகாசார்யர் நம் ஸம்ப்ரதாயத்தை ஸ்ரீரங்கத்தில் மிகப்பெரும் உயரத்துக்குக் கொண்டு சென்றார் . அப்போது உலூக் கானும் அவன் படைகளும் திருவரங்கத்தைத் தாக்கி, செல்வம் முழுவதையும் கொள்ளையடிக்கத் திட்டமிட்டுத் திருவரங்கத்தை நெருங்கிவிட்டதாகக் கேள்விப்பட்டார். உடனே அவர் அந்த ஆக்ரமிப்பைத் தவிர்க்க நம்பெருமாளைத் தெற்கு நோக்கி எழுந்தருளப் பண்ணத் திருவுள்ளம் … Read more

తత్త్వత్రయం – శ్రీ పిళ్ళైలోకాచార్యుల తత్వ త్రయ గ్రంథ పరిచయము

శ్రీ:  శ్రీమతే శఠకోపాయ నమః  శ్రీమతే రామానుజాయ నమః  శ్రీమద్వరవరమునయే నమః  శ్రీవానాచల మహామునయే నమః తత్త్వత్రయం << క్లుప్త సారాంశము మనము ఇంతవరకు అయిప్పసి (తులా మాసము) మాసములో అవతరించిన ఆళ్వారాచార్యుల దివ్యానుభవములను తెలుసుకుంటున్నాము. మరిన్ని వివరముల కొరకు https://granthams.koyil.org/thathva-thrayam-telugu/ లింక్ చూడవచ్చును. ఇప్పుడు మనము పరమ కారుణికులు, దివ్య వైభవము కలిగిన శ్రీ పిళ్ళై లోకాచార్యుల గురించి మరియు వారు రచించిన చిన్న శ్రీభాష్యమైన “తత్వత్రయము” గ్రంథము, దానికి స్వామి మణవాళ మహామునులు అనుగ్రహించిన వ్యాఖ్యానావతారికను … Read more