ஸார த்ரயம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருமழிசை ஆழ்வார் பக்தி ஸாரர் என்று புகழ் பெற்றவர். ஆழ்வாரின் முழு மேன்மையை அறிந்த ருத்ரனே இந்தப் பெயரை ஆழ்வாருக்குச் சூட்டினார். குருபரம்பரா ப்ரபாவக் கதையின்படி ஆழ்வார் ஏதோ கந்தலைத் தைத்துக் கொண்டிருந்தபோது வான்வழியே பார்வதியோடு ரிஷபாரூடராகச் சென்று கொண்டிருந்த சிவனார் ஆழ்வார் பெருமையைப் பார்வதிக்கு கூற, அவளும் இவ்விஷ்ணு பக்தர்க்கு ஏதாவது செய்து போவோம் என்றாளாக, … Read more