ஐப்பசி மாத அநுபவம் – மாமுனிகள் செய்த பேருபகாரம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஐப்பசி மாத அநுபவம் << முதலாழ்வார்களும் எம்பெருமானாரும் ஐப்பசியில் தோன்றிய ஆழ்வார்கள்/ஆசார்யர்கள் மாஹாத்ம்யம் அநுபவித்து வருகிறோம். இதில் மாமுனிகள் மாஹாத்ம்யம் சிறிது பருகுவோம் “மதுரேண ஸமாபயேத்” என்றபடி ஐப்பசி அனுபவத்தை நாம் மாமுனிகளின் இனிமையோடு பூர்த்தி செய்கிறோம். மாமுனிகளே தம் ஆர்திப்ரபந்தத்தில் இருபத்தெட்டாம் பாசுரத்தில்  லோக உஜ்ஜீவனத்துக்காகத் தாம் போது போக்கினபடியைத் தெரிவித்தருளுகிறார் பவிஷ்யதாசார்யர் (ஸ்ரீராமாநுஜர்), திருவாய்மொழிப் … Read more

ஐப்பசி மாத அநுபவம் – முதலாழ்வார்களும் எம்பெருமானாரும்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஐப்பசி மாத அநுபவம் << பிள்ளை லோகாசார்யர் – ஸ்ரீவசன பூஷணம் அனுபவம் – அறிமுகம் பகுதி 3 ஐப்பசியில் தோன்றிய ஆழ்வார்கள்/ஆசார்யர்கள் மாஹாத்ம்யம் அநுபவித்து வருகிறோம். இப்போது திருவரங்கத்து அமுதனார் திருவாக்கில் முதலாழ்வார்களுடன் எம்பெருமானார் ஸம்பந்தம் கூறும் பாசுரரங்களும் அதற்கு மாமுனிகள் அருளிய வ்யாக்யானமும் ஸேவிக்கப் ப்ராப்தம். அமுதனார் அருளிச் செய்த இராமானுச நூற்றந்தாதியை நம் … Read more

ஐப்பசி மாத அநுபவம் – பிள்ளை லோகாசார்யர் – ஸ்ரீவசன பூஷணம் அனுபவம் – அறிமுகம் பகுதி 3

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஐப்பசி மாத அநுபவம் << பிள்ளை லோகாசார்யர் – ஸ்ரீவசன பூஷணம் அனுபவம் – அறிமுகம் பகுதி 2 நாம் ஐப்பசியில் திருவவதரித்த ஆழ்வார் ஆசார்யர்கள் மாஹாத்ம்யங்களை அநுபவித்து வரும் க்ரமத்தில் இப்போது பிள்ளை லோகாசார்யரின் ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தை இதற்கு மாமுனிகள் அருளிச்செய்த விசத விபுல வ்யாக்யான அவதாரிகையைத் தொடர்ந்து அநுபவிக்க ப்ராப்தமாகிறது. பிள்ளை லோகாசார்யரின் … Read more

ஐப்பசி மாத அநுபவம் – பிள்ளை லோகாசார்யர் – ஸ்ரீவசன பூஷணம் அனுபவம் – அறிமுகம் பகுதி 2

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஐப்பசி மாத அநுபவம் << பிள்ளை லோகாசார்யர் – ஸ்ரீவசன பூஷணம் அனுபவம் – அறிமுகம் பகுதி 1 நாம் ஐப்பசியில் திருவவதரித்த ஆழ்வார் ஆசார்யர்கள் மாஹாத்ம்யங்களை அநுபவித்து வரும் க்ரமத்தில் இப்போது பிள்ளை லோகாசார்யரின் ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தை இதற்கு மாமுனிகள் அருளிச்செய்த விசத விபுல வ்யாக்யான அவதாரிகையை அநுபவிக்க ப்ராப்தமாகிறது. தொடர்ந்து மாமுனிகள் … Read more

ஐப்பசி மாத அநுபவம் – பிள்ளை லோகாசார்யர் – ஸ்ரீவசன பூஷணம் அனுபவம் – அறிமுகம் பகுதி 1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஐப்பசி மாத அநுபவம் << பிள்ளை லோகாசார்யர் – ஸ்ரீவசன பூஷணம் அனுபவம் – தனியன்கள் நாம் ஐப்பசியில் திருவவதரித்த ஆழ்வார் ஆசார்யர்கள் மாஹாத்ம்யங்களை அநுபவித்து வரும் க்ரமத்தில் இப்போது பிள்ளை லோகாசார்யரின் ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தை இதற்கு மாமுனிகள் அருளிச்செய்த விசத விபுல வ்யாக்யான அவதாரிகையை அநுபவிக்க ப்ராப்தமாகிறது.  இவ்யாக்யான அவதாரிகையை அநுபவிக்கு முன்பாக … Read more

ஐப்பசி மாத அநுபவம் – பிள்ளை லோகாசார்யர் – ஸ்ரீவசன பூஷணம் அனுபவம் – தனியன்கள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஐப்பசி மாத அநுபவம் << பிள்ளை லோகாசார்யர் – தத்வ த்ரயம் அனுபவம் ஐப்பசியில் அவதரித்த ஆழ்வார்கள் ஆசார்யர்கள் பெருமைகளை அநுபவித்து வருகிறோம்.  இம்மாதத்தில் அவதரித்தோரில் மிகத் தலையாயவர் பரம காருணிகரான பிள்ளை லோகாசார்யர். இவரது அத்புத க்ரந்தமான ஸ்ரீவத்சன் பூஷணத்தின் பெருமையையும், அதற்குள்ள தனியன்களையும் அதற்கு மாமுனிகள் அருளிய அவதாரிகையையும் காண்போம். முதலில் தனியன்கள்: ஸ்ரீவசன … Read more

ஐப்பசி மாத அநுபவம் – பிள்ளை லோகாசார்யர் – முமுக்ஷுப்படி அனுபவம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஐப்பசி மாத அநுபவம் << பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி அனுபவம் ஐப்பசியில் அவதரித்த ஆழ்வார் ஆசார்யர்கள் ப்ரபாவத்தை அநுபவித்து வருகிறோம். இப்போது பரம காருணிகரான பிள்ளை லோகாசார்யரையும் அவரது திவ்ய க்ரந்தமான முமுக்ஷுப்படியையும் மணவாள மாமுனிகளின் அத்யத்புதமான முமுக்ஷுப்படி வ்யாக்யான அவதாரிகை (முன்னுரை) மூலம் சிறிது அநுபவிக்க ப்ராப்தமாகிறது. பரம காருணிகர்களான ஆசார்யர்கள் – நம்மாழ்வார், … Read more

ஐப்பசி மாத அநுபவம் – பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி அனுபவம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஐப்பசி மாத அநுபவம் << பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி அனுபவம் நம்பிள்ளை அருளிய மூன்றாம் திருவந்தாதி வ்யாக்யானத்திற்கு அவரது அவதாரிகையின் இந்த நேரடித் தமிழாக்கம் ஸ்ரீ உவே எம் ஏ வேங்கட க்ருஷ்ணன் ஸ்வாமியின் அத்புதப் பதிப்பைத் தழுவியது. நம்பிள்ளையின் வ்யாக்யான ரஸாநுபவத்துக்கு இப்பதிப்பே பெருந்துணை. நம்பிள்ளை – திருவல்லிக்கேணி பொய்கை ஆழ்வார் பூதத்தாழ்வார் இருவரின் … Read more

ஐப்பசி மாத அநுபவம் – பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி அனுபவம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஐப்பசி மாத அநுபவம் << பொய்கை ஆழ்வார் – முதல் திருவந்தாதி அனுபவம் பூதத்தாழ்வாரின் இரண்டாம் திருவந்தாதி வ்யாக்யானத்துக்கு நம்பிள்ளை அருளிச்செய்த அவதாரிகையின் நேரடித் தமிழாக்கம் இது. நம்பிள்ளை அருளிய மிக ஆச்சர்யமான வ்யாக்யானங்களைத் தேடிப்பிடித்து மிக எளிய விளக்கங்களோடு வெளியிட்டுள்ள ஸ்ரீ உ வே வேங்கடகிருஷ்ணன் ஸ்வாமியின் அளப்பரிய பரிச்ரமம் மிகவும் போற்றத தக்கது. நம்பிள்ளை … Read more

ஐப்பசி மாத அநுபவம் – பொய்கை ஆழ்வார் – முதல் திருவந்தாதி அனுபவம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஐப்பசி மாத அநுபவம் பொய்கை ஆழ்வாரின் முதல் திருவந்தாதி வ்யாக்யானத்துக்கு நம்பிள்ளை அருளிச்செய்த அவதாரிகையின் நேரடித் தமிழாக்கம் இது. நம்பிள்ளை அருளிய மிக ஆச்சர்யமான வ்யாக்யானங்களைத் தேடிப்பிடித்து மிக எளிய விளக்கங்களோடு வெளியிட்டுள்ள ஸ்ரீ உ வே வேங்கடகிருஷ்ணன் ஸ்வாமியின் அளப்பரிய பரிச்ரமம் மிகவும் போற்றத தக்கது. நம்பிள்ளை – திருவல்லிக்கேணி பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் … Read more