ఐప్పాసి అనుభవం – పూదత్తాళ్వార్ – ఇరండామ్ తిరువందాది

శ్రీః శ్రీమతే శఠగోపాయ నమః శ్రీమతే రామానుజాయ నమః శ్రీమద్ వరవరమునయే నమః శ్రీ వానాచల మహామునయే నమః పూర్తి ధారావాహిక << మునుపటి పూదత్తాళ్వార్ల ‘ఇరండామ్ తిరువందాది’కి నంపిళ్ళై గారు అందించిన అవతారిక యొక్క ఆంగ్ల అనువాద వివరణ యోక్క తెలుగు అనువాదం ఇది. నంపిళ్ళై గారి వ్యాఖ్యానాలను ప్రచురించి, సులభమైన తమిళ వివరణను అందించిన శ్రీ ఉ. వే. ఎం. ఎ. వేంకటకృష్ణన్ స్వామి వారి కృషికి కృతజ్ఞులం.  https://granthams.koyil.org/2013/10/aippasi-anubhavam-poigai-azhwar/  వద్ద పోయిగై ఆళ్వార్ల … Read more

ఐప్పసి అనుభవం – పొయ్‌గై ఆళ్వార్ – ముదల్ తిరువందాది

శ్రీః శ్రీమతే శఠగోపాయ నమః శ్రీమతే రామానుజాయ నమః శ్రీమద్ వరవరమునయే నమః శ్రీ వానాచల మహామునయే నమః పూర్తి ధారావాహిక పొయ్‌గై ఆళ్వార్ల ‘ముదల్ తిరువందాది’కి నంపిళ్ళై అందించిన అవతారిక యొక్క ఆంగ్ల అనువాద వివరణ యొక్క తెలుగు అనువాదం ఇది. నంపిళ్ళై గారి వ్యాఖ్యానాలను ప్రచురించి, సులభమైన తమిళ వివరణను అందించిన శ్రీ ఉ. వే. ఎం. ఎ. వేంకటకృష్ణన్ స్వామి వారి కృషికి కృతజ్ఞులం.  నంపిళ్ళై – తిరువల్లిక్కేణి పొయ్‌గై ఆళ్వార్, పూదత్తాళ్వార్, … Read more

రహస్య గ్రంథముల పరిచయం – పిళ్ళైలోకాచార్యులు – శ్రీ వచన భూషణం – 3

శ్రీః శ్రీమతే శఠగోపాయ నమః శ్రీమతే రామానుజాయ నమః శ్రీమద్ వరవరమునయే నమః శ్రీ వానాచల మహామునయే నమః పూర్తి ధారావాహిక << మునుపటి ఐప్పసి (ఆశ్వీయుజ) మాసంలో అవతరించిన ఆళ్వార్లు మరియు ఆచార్యుల దివ్య వైభవాన్ని మనం అనుభవిస్తున్నాము. ఈ మాసం యొక్క విశేష వైభవాల గురించి తెలుసుకోవడానికి https://granthams.koyil.org/aippasi-thula-masa-anubhavam/ను సందర్శించండి. ఇప్పుడు, అత్యంత దయామయులైన పిళ్ళైలోకాచార్యుల వారిని మరియు వారి దివ్య గ్రంథమైన ‘శ్రీ వచన భూషణం’ని, ఆ అద్భుత గ్రంథానికి మణవాళ మామునులు అందించిన … Read more

రహస్య గ్రంథముల పరిచయం – పిళ్ళైలోకాచార్యులు – ముముక్షుప్పడి అనుభవం

శ్రీః శ్రీమతే శఠగోపాయ నమః శ్రీమతే రామానుజాయ నమః శ్రీమద్ వరవరమునయే నమః శ్రీ వానాచల మహామునయే నమః పూర్తి ధారావాహిక ఐప్పసి (తులా) మాసంలో అవతరించిన ఆళ్వార్లు మరియు ఆచార్యుల దివ్య వైభవాన్ని మనం అనుభవిస్తున్నాము. ఈ మాసం యొక్క విశేష వైభవాల గురించి తెలుసుకోవడానికి https://granthams.koyil.org/aippasi-thula-masa-anubhavam/ను సందర్శించండి. ఇప్పుడు, అత్యంత దయామయులైన పిళ్ళైలోకాచార్యుల వారిని మరియు వారి దివ్య గ్రంథమైన ‘ముముక్షుప్పడి’ని, ఆ అద్భుత గ్రంథానికి మణవాళ మామునులు అందించిన సుందరమైన ‘వ్యాఖ్యాన అవతారిక’ … Read more

ஐப்பசி மாத அநுபவம் – மாமுனிகள் செய்த பேருபகாரம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஐப்பசி மாத அநுபவம் << முதலாழ்வார்களும் எம்பெருமானாரும் ஐப்பசியில் தோன்றிய ஆழ்வார்கள்/ஆசார்யர்கள் மாஹாத்ம்யம் அநுபவித்து வருகிறோம். இதில் மாமுனிகள் மாஹாத்ம்யம் சிறிது பருகுவோம் “மதுரேண ஸமாபயேத்” என்றபடி ஐப்பசி அனுபவத்தை நாம் மாமுனிகளின் இனிமையோடு பூர்த்தி செய்கிறோம். மாமுனிகளே தம் ஆர்திப்ரபந்தத்தில் இருபத்தெட்டாம் பாசுரத்தில்  லோக உஜ்ஜீவனத்துக்காகத் தாம் போது போக்கினபடியைத் தெரிவித்தருளுகிறார் பவிஷ்யதாசார்யர் (ஸ்ரீராமாநுஜர்), திருவாய்மொழிப் … Read more

ஐப்பசி மாத அநுபவம் – முதலாழ்வார்களும் எம்பெருமானாரும்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஐப்பசி மாத அநுபவம் << பிள்ளை லோகாசார்யர் – ஸ்ரீவசன பூஷணம் அனுபவம் – அறிமுகம் பகுதி 3 ஐப்பசியில் தோன்றிய ஆழ்வார்கள்/ஆசார்யர்கள் மாஹாத்ம்யம் அநுபவித்து வருகிறோம். இப்போது திருவரங்கத்து அமுதனார் திருவாக்கில் முதலாழ்வார்களுடன் எம்பெருமானார் ஸம்பந்தம் கூறும் பாசுரரங்களும் அதற்கு மாமுனிகள் அருளிய வ்யாக்யானமும் ஸேவிக்கப் ப்ராப்தம். அமுதனார் அருளிச் செய்த இராமானுச நூற்றந்தாதியை நம் … Read more

ஐப்பசி மாத அநுபவம் – பிள்ளை லோகாசார்யர் – ஸ்ரீவசன பூஷணம் அனுபவம் – அறிமுகம் பகுதி 3

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஐப்பசி மாத அநுபவம் << பிள்ளை லோகாசார்யர் – ஸ்ரீவசன பூஷணம் அனுபவம் – அறிமுகம் பகுதி 2 நாம் ஐப்பசியில் திருவவதரித்த ஆழ்வார் ஆசார்யர்கள் மாஹாத்ம்யங்களை அநுபவித்து வரும் க்ரமத்தில் இப்போது பிள்ளை லோகாசார்யரின் ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தை இதற்கு மாமுனிகள் அருளிச்செய்த விசத விபுல வ்யாக்யான அவதாரிகையைத் தொடர்ந்து அநுபவிக்க ப்ராப்தமாகிறது. பிள்ளை லோகாசார்யரின் … Read more

ஐப்பசி மாத அநுபவம் – பிள்ளை லோகாசார்யர் – ஸ்ரீவசன பூஷணம் அனுபவம் – அறிமுகம் பகுதி 2

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஐப்பசி மாத அநுபவம் << பிள்ளை லோகாசார்யர் – ஸ்ரீவசன பூஷணம் அனுபவம் – அறிமுகம் பகுதி 1 நாம் ஐப்பசியில் திருவவதரித்த ஆழ்வார் ஆசார்யர்கள் மாஹாத்ம்யங்களை அநுபவித்து வரும் க்ரமத்தில் இப்போது பிள்ளை லோகாசார்யரின் ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தை இதற்கு மாமுனிகள் அருளிச்செய்த விசத விபுல வ்யாக்யான அவதாரிகையை அநுபவிக்க ப்ராப்தமாகிறது. தொடர்ந்து மாமுனிகள் … Read more

ஐப்பசி மாத அநுபவம் – பிள்ளை லோகாசார்யர் – ஸ்ரீவசன பூஷணம் அனுபவம் – அறிமுகம் பகுதி 1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஐப்பசி மாத அநுபவம் << பிள்ளை லோகாசார்யர் – ஸ்ரீவசன பூஷணம் அனுபவம் – தனியன்கள் நாம் ஐப்பசியில் திருவவதரித்த ஆழ்வார் ஆசார்யர்கள் மாஹாத்ம்யங்களை அநுபவித்து வரும் க்ரமத்தில் இப்போது பிள்ளை லோகாசார்யரின் ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தை இதற்கு மாமுனிகள் அருளிச்செய்த விசத விபுல வ்யாக்யான அவதாரிகையை அநுபவிக்க ப்ராப்தமாகிறது.  இவ்யாக்யான அவதாரிகையை அநுபவிக்கு முன்பாக … Read more

ஐப்பசி மாத அநுபவம் – பிள்ளை லோகாசார்யர் – ஸ்ரீவசன பூஷணம் அனுபவம் – தனியன்கள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஐப்பசி மாத அநுபவம் << பிள்ளை லோகாசார்யர் – தத்வ த்ரயம் அனுபவம் ஐப்பசியில் அவதரித்த ஆழ்வார்கள் ஆசார்யர்கள் பெருமைகளை அநுபவித்து வருகிறோம்.  இம்மாதத்தில் அவதரித்தோரில் மிகத் தலையாயவர் பரம காருணிகரான பிள்ளை லோகாசார்யர். இவரது அத்புத க்ரந்தமான ஸ்ரீவத்சன் பூஷணத்தின் பெருமையையும், அதற்குள்ள தனியன்களையும் அதற்கு மாமுனிகள் அருளிய அவதாரிகையையும் காண்போம். முதலில் தனியன்கள்: ஸ்ரீவசன … Read more