AchArya hrudhayam – 102

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: SrI vAnAchala mahAmunayE nama: Full Series << Previous avathArikai (Introduction) Unlike in this manner [as explained previously], for the doubt of whether AzhwAr’s paramabhakthi came about due to the three means (karma, gyAna, bhakthi yOgams) in this birth or due to the practice of the … Read more

AchArya hrudhayam – 101

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: SrI vAnAchala mahAmunayE nama: Full Series << Previous avathArikai (Introduction) Now, nAyanAr reveals the special bhakthi of this AzhwAr. chUrNikai 101 idhu ubhayamum anRikkE aRiyAk kAlaththE okkap piRandhu thazhuvi ninRu kattamE nOyAyularththi vIzhndhalappAy thyAga svIkAra nishtA hAnigaLAkki saththA bhOga vrudhdhi upakaraNamAvadhonRu. Simple Explanation This is … Read more

SrIrAma leelAs and their essence – Conclusion

SrI:  SrImathE satakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama:  SrI vAnAchala mahAmunayE nama: SrIrAma leelAs and their essence << yudhdha kANdam After some time, sIthAp pirAtti became pregnant. At that time, a citizen of the kingdom said that she had lived in rAvaNa’s place for some time. Hearing that SrI rAma sent sIthAp pirAtti … Read more

ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – முடிவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << யுத்த காண்டம் சில காலத்துக்குப் பிறகு ஸீதாப் பிராட்டி திருவயிறு வாய்த்தாள் (கர்ப்பம் அடைந்தாள்). அப்பொழுது நாட்டின் ஒரு குடிமகன் அவள் ராவணனின் இடத்தில் இருந்து வந்ததைச் சொல்ல, அதைக் கேட்ட ஸ்ரீ ராமன் பிராட்டியை லக்ஷ்மணனைக் கொண்டு காட்டுக்கு அனுப்பினான். அங்கே வால்மீகி ரிஷியின் ஆச்ரமத்தில் அழகான இரண்டு … Read more

SrIrAma leelAs and their essence – yudhdha kANdam

SrI:  SrImathE satakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama:  SrI vAnAchala mahAmunayE nama: SrIrAma leelAs and their essence << sundhara kANdam Once sIthAp pirAtti’s location was identified, they started the efforts to rescue here. First, sugrIva sent a message to boars, monkeys etc in various directions and gathered them in kishkindhA. As they all … Read more

ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – யுத்த காண்டம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << ஸுந்தர காண்டம் பிராட்டி இருக்கும் இடம் தெரிந்தவுடன் அவளை மீட்பதற்கான முயற்சியைத் தொடங்கினர். முதலில் ஸுக்ரீவன் அனைத்து திசைகளிலும் இருக்கும் கரடி, குரங்கு போன்ற மிருகங்களுக்குச் செய்தி அனுப்பி அவற்றை எல்லாம் கிஷ்கிந்தைக்கு வரும்படிச் செய்தான். அவர்கள் அனைவரும் வந்து சேர்ந்த பிறகு, அனைவருமாகத் தெற்குக் கடற்கரையை நோக்கிச் சென்றனர். … Read more

SrIrAma leelAs and their essence – sundhara kANdam

SrI:  SrImathE satakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama:  SrI vAnAchala mahAmunayE nama: SrIrAma leelAs and their essence << kishkindhA kANdam Most powerful hanuman crossed the great ocean and entered the aSOka vanam, which was inside lankA which was surrounded by multiple fortresses, and reached sIthAp pirAtti. He met with vaidhEhi (pirAtti) and elaborately … Read more

ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – ஸுந்தர காண்டம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << கிஷ்கிந்தா காண்டம் சிறந்த சக்தியையுடைய ஹனுமன் பெரிய கடலைக் கடந்து பாதுகாப்பு அரண்களால் சூழப்பட்ட லங்கையில் அசோக வனத்தில் இருந்த ஸீதாப் பிராட்டியிடத்தில் வந்து சேர்ந்தான். அங்கே வைதேஹியான பிராட்டியைக் கண்டு ஸ்ரீ ராமனின் சரித்ரங்களை விரிவாகச் சொல்லி அவனளித்த கணையாழியையும் அவளிடத்தில் ஸமர்ப்பித்தான். ஹனுமன் பிராட்டியிடம் விண்ணப்பித்த ஸ்ரீ … Read more

SrIrAma leelAs and their essence – kishkindhA kANdam

SrI:  SrImathE satakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama:  SrI vAnAchala mahAmunayE nama: SrIrAma leelAs and their essence << AraNya kANdam After SrI rAma reached the shore of the pampA lake along with lakshmaNa, he looked at the natural beauty there and became sorrowful since he could not enjoy it due to the separation … Read more

ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – கிஷ்கிந்தா காண்டம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << ஆரண்ய காண்டம் லக்ஷ்மணனுடன் பம்பா ஏரிக்கரையை அடைந்த ஸ்ரீ ராமன், அங்கிருந்த இயற்கை அழகைக் கண்டு, ஸீதையின் பிரிவால், அதை அனுபவிக்க முடியாமல் வருந்தினான். மிகவும் புலம்பினான். அந்த ஸமயத்தில் அவர்கள் வரவை ரிஷ்யமுக மலையின் மேலிருந்த ஸுக்ரீவன் கண்டான். ஸுக்ரீவனுக்கும் அவன் அண்ணனான வாலிக்குமான பகையால், ஸுக்ரீவன் இந்த … Read more