க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 55 – மஹாபாரத யுத்தம் – பகுதி 2
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << ஸஹஸ்ரநாமம் பீஷ்மரின் வீழ்ச்சிக்குப் பிறகு கௌரவர்களின் ஸேனாதிபதியாக த்ரோணர் பொறுப்பேற்கிறார். யுத்தம் முழு வேகத்தில் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் பல வீரர்கள் கொல்லப்படுகிறார்கள். பீமனுக்கும் ஹிடும்பிக்கும் பிறந்தவனான கடோத்கஜன் யுத்தத்துக்கு வந்து பெரிய அளவில் கௌரவர்கள் ஸேனைக்கு ஆபத்தை விளைவித்தான். இறுதியில் கர்ணனால் கொல்லப்பட்டான். அதற்குப் பிறகு அர்ஜுனனுக்கும் ஸுப்தத்ராவுக்கும் … Read more