ஐப்பசி மாத அநுபவம் – பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி அனுபவம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஐப்பசி மாத அநுபவம் << பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி அனுபவம் நம்பிள்ளை அருளிய மூன்றாம் திருவந்தாதி வ்யாக்யானத்திற்கு அவரது அவதாரிகையின் இந்த நேரடித் தமிழாக்கம் ஸ்ரீ உவே எம் ஏ வேங்கட க்ருஷ்ணன் ஸ்வாமியின் அத்புதப் பதிப்பைத் தழுவியது. நம்பிள்ளையின் வ்யாக்யான ரஸாநுபவத்துக்கு இப்பதிப்பே பெருந்துணை. நம்பிள்ளை – திருவல்லிக்கேணி பொய்கை ஆழ்வார் பூதத்தாழ்வார் இருவரின் … Read more

ஐப்பசி மாத அநுபவம் – பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி அனுபவம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஐப்பசி மாத அநுபவம் << பொய்கை ஆழ்வார் – முதல் திருவந்தாதி அனுபவம் பூதத்தாழ்வாரின் இரண்டாம் திருவந்தாதி வ்யாக்யானத்துக்கு நம்பிள்ளை அருளிச்செய்த அவதாரிகையின் நேரடித் தமிழாக்கம் இது. நம்பிள்ளை அருளிய மிக ஆச்சர்யமான வ்யாக்யானங்களைத் தேடிப்பிடித்து மிக எளிய விளக்கங்களோடு வெளியிட்டுள்ள ஸ்ரீ உ வே வேங்கடகிருஷ்ணன் ஸ்வாமியின் அளப்பரிய பரிச்ரமம் மிகவும் போற்றத தக்கது. நம்பிள்ளை … Read more

ஐப்பசி மாத அநுபவம் – பொய்கை ஆழ்வார் – முதல் திருவந்தாதி அனுபவம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஐப்பசி மாத அநுபவம் பொய்கை ஆழ்வாரின் முதல் திருவந்தாதி வ்யாக்யானத்துக்கு நம்பிள்ளை அருளிச்செய்த அவதாரிகையின் நேரடித் தமிழாக்கம் இது. நம்பிள்ளை அருளிய மிக ஆச்சர்யமான வ்யாக்யானங்களைத் தேடிப்பிடித்து மிக எளிய விளக்கங்களோடு வெளியிட்டுள்ள ஸ்ரீ உ வே வேங்கடகிருஷ்ணன் ஸ்வாமியின் அளப்பரிய பரிச்ரமம் மிகவும் போற்றத தக்கது. நம்பிள்ளை – திருவல்லிக்கேணி பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் … Read more

தத்வ த்ரயம் – ஈச்வரன் – இறைவன் யார்?

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: தத்வ த்ரயம் << அசித் – வஸ்து ஆவது எது? இதுவரை நாம் சித் அசித் இரண்டின் இயல்புகளைக் கண்டோம். இனி பூர்வர்கள் உபதேசித்தபடி ஈச்வர தத்வம் அறிவோம்   சித் அசித் ஈச்வர தத்துவங்களை அறியும் நம் பயணத்தை, பிள்ளை லோகாசார்யரின் “தத்வத்ரயம்”நூலின் வழி, மாமுனிகள் வ்யாக்யானத் துணையோடு தொடர்வோம். அறிமுகம் முதலில் எம்பெருமானின் ஸ்வரூபம் … Read more

தத்வ த்ரயம் – அசித் – வஸ்து ஆவது எது?

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: தத்வ த்ரயம் << சித் – நான் யார்? முந்தைய கட்டுரையில் நாம் சித் தத்வத்தின் இயல்பைப் பார்த்தோம் (https://granthams.koyil.org/2017/09/26/thathva-thrayam-chith-who-am-i-tamil/) . இப்போது நம் பயணத்தைத் தொடர்ந்து “தத்வத்ரயம்” எனும் பிள்ளை லோகாசார்யரின் சென்னூலின் மூலமாகவும் அதற்கு மணவாள மாமுனிகள் அருளிய சிறப்பான வ்யாக்யானம் மூலமாகவும் சித் அசித் ஈச்வரன் எனும் மூன்று தத்துவங்களை அறிவோம். ஆசார்யர்கள் … Read more

தத்வ த்ரயம் – சித் – நான் யார்?

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: தத்வ த்ரயம் << பிள்ளை உலகாசிரியரின் தத்வ த்ரயம் – ஓர் அறிமுகம் ஆசார்யர்கள் உபதேசம் மூலமாக சித் (ஆத்ம) தத்வம் அறிதல்   அறிமுகம் ஒவ்வொருவரும் ஆத்மா, வஸ்து, ஈச்வரன் இவற்றின் உண்மை நிலையை அறிய அவாவுகின்றனர். பல நாகரிகங்களிலும் இம்மூன்று தத்வங்களையும் அறிவது எல்லா ஞானிகளின் தொடர்ந்த முயற்சியாய் இருந்து வருகிறது. வேதம், வேதாந்தம், … Read more

தத்வ த்ரயம் – பிள்ளை உலகாசிரியரின் தத்வ த்ரயம் – ஓர் அறிமுகம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: தத்வ த்ரயம்     ஐப்பசி மாத அநுபவம் << பிள்ளை லோகாசார்யர் – முமுக்ஷுப்படி அனுபவம் << நூல் சுருக்கம் ஐப்பசியில் அவதரித்த ஆழ்வார்கள் ஆசார்யர்கள் அனுபவம் நமக்குத் ப்ராப்தமாகிறது. ஐப்பசியில் அவதரித்தோரில் மிகப் பெருங்கருணையாளரான உலகாசிரியர் அருளிய தத்வ த்ரயத்தை அதற்கு மாமுனிகள் அருளிய வ்யாக்யான அவதாரிகை மூலமாகச் சிறிதே அநுபவிப்போம் . எம்பெருமானார், … Read more

श्रीवैष्णव तिरुवाराधन प्राक्कथन

श्रीः श्रीमते शठकोपाय नमः श्रीमते रामानुजाय नमः श्रीमद् वरवरमुनये नमः श्री वानाचलमहामुनये नमः तिरुवाराधन भगवान श्रीमन्नारायण अपनी निर्हेतुक कृपा से मंदिर, मठ, तिरुमाली में अर्चाविग्रह के रूप में अवतरित होते हैं। अर्चावतार तो भगवान की कृपा का अति उत्तम प्रकाशन है। विशेष रूप से हमारे तिरुमाली में विराजमान भगवान ही अति सुलभ हैं और उनकी … Read more

ஸ்ரீ ராமானுஜ வைபவம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே ஶடகோபாய நம:   ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: முன்னுரை மாமுனிகள் தன்னுடைய உபதேஶ ரத்தின மாலையில் “நம்பெருமாள் தானே நம்முடைய ஸத் ஸம்ப்ரதாயத்துக்கு எம்பெருமானார் தரிஶனம் என்று பெயரிட்டு, இந்த ஸம்ப்ரதாயத்துக்கு எம்பெருமானார் செய்த பேருபகாரத்தை எப்பொழுதும் நினைத்திருக்கும்படி செய்தார்” என்று அருளிச்செய்துள்ளார். எம்பெருமானார் இந்த ஸத் ஸம்ப்ரதாயத்தைத் தொடங்கியவரோ அல்லது ஸம்ப்ரதாயத்தின் ஓரே ஆசார்யரோ அன்று. ஆனால் இந்த ஸம்ப்ரதாயம் காலத்துக்கும் நிற்கும் படி … Read more

SrI rAmAnuja vaibhavam

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama:  SrI vAnAchala mahAmunayE nama: mAmunigaL states in upadhEsa raththina mAlai that our sath sampradhAyam is named as emperumAnAr dharisanam (rAmAnuja dharsanam) by SrI ranganAthan himself so that everyone will forever remember the contributions of emperumAnAr towards this eternal sampradhAyam. SrI rAmAnuja was neither the founder … Read more